எனது புத்தக வெளியீட்டு விழா

கருப்புப்பிரதிகள் வெளியீடாக வெளிவந்திருக்கும் எனது புத்தகம் ‘பெரியார்: அறம், அரசியல், அவதூறுகள்’ நூல் வெளியீட்டுவிழா, வரும் 29.03.11, செவ்வாய் அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற உள்ளது. தோழர்கள் கலந்துகொள்ள வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.