குரல் கொடுப்போம்

பொடாசட்டம் காலவதியாகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.வைகோவிற்காகவும் நெடுமாறனுக்காகவும் குரல்கொடுக்கும்,கொடுத்த பலரும் ஊத்தாங்கரையில் கைதுசெய்யப்பட்ட நக்சல்பாரித் தோழர்கள் குறித்து அக்கறை கொள்ளவ்ல்லை.அதிலும் கைது செய்யப்பட்டவர்களில் 6பேர் பெண்கள்.இதுகுறித்து தமிழ்த்தேசிய இயக்கங்களும் மனித உரிமை இயக்கங்களும் சிந்திக்க வேண்டும்.