நாடு


நாடு உனக்கு என்ன செய்தது
என்று கேட்காதே
(ஏனெனில் அது ஒன்றும் செய்யாது.)நாட்டிற்கு நீ என்ன செய்தாய்
என்று கேள்.
(நீதான் கேட்கவேண்டும்.பின் என்ன பூர்ஷவாக்களா கேட்பார்கள்?)

0 உரையாட வந்தவர்கள்: