tag:blogger.com,1999:blog-26087005.post840897415977901440..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: "தேவர் காலடி மண்ணைச்' சரணடையுமா பெரியார்பூமி?மிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-26087005.post-71554356771851314882011-10-13T01:27:28.671-07:002011-10-13T01:27:28.671-07:00இதையும் படியுங்களேன்...
அறிவிருந்தால் புரியும்...
...இதையும் படியுங்களேன்...<br />அறிவிருந்தால் புரியும்...<br /><br />தலித் மக்களுக்காக தேவர்:<br />http://pasumponayya.blogspot.com/2011/08/blog-post_6607.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-91952842293433903782010-10-10T11:55:23.993-07:002010-10-10T11:55:23.993-07:00@Bala
//குற்றசாட்டுகள் ஆதாரமற்றவை. அவரை மக்கள் வி...@Bala <br />//குற்றசாட்டுகள் ஆதாரமற்றவை. அவரை மக்கள் விரோத சக்தி என்று சொல்வதை ஏற்பதற்கில்லை. நேதாஜியின் படைக்கு தமிழனை திரட்டியவர் அவர். மிகச்சிறந்த தேசியவாதி.<br /><br />மீனாட்சியம்மன் கோவிலில் தலித் பிரவேசம் ஏற்படுத்தியவர் அவர். தனது சொத்தை தலித் சகோதரனுக்கு பகிர்ந்து கொடுத்தவர். சாதி துவேசத்தை எப்போதும் ஊக்குவிக்காதவர். இமானுவேல் கொலைவழக்குகூட அரசியல் சார்ந்தது. அவர் தேர்ந்து எடுத்த ஆன்மிகம் நெறிமுறையில் முறையாக வாழ்ந்தவர்.<br />//////////////<br /><br />கட்டுரையாளருக்கு கண்டனங்கள்!//<br /><br /><br />நன்றி நண்பரே!!! உங்கள் பதிவை(கருத்தை) நான் அமோதிக்கிறேன்......SSBnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-29274412326898956312009-11-12T06:02:31.032-08:002009-11-12T06:02:31.032-08:00Interesting but not fully dependable information. ...Interesting but not fully dependable information. Can any one answer the following questions? 1. Did Periyar and <br />Devar ever meet in person? 2. Did Veeramani ever make any adverse comments on devar or devar community? 3. Can anyone reproduce what devar said about Anna and Periyar exactly? Without answers to these questions, it is impossible to come to a judgement.lodakku pandinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-86605267413606974072008-10-31T02:00:00.000-07:002008-10-31T02:00:00.000-07:00குற்றசாட்டுகள் ஆதாரமற்றவை. அவரை மக்கள் விரோத சக்தி...குற்றசாட்டுகள் ஆதாரமற்றவை. அவரை மக்கள் விரோத சக்தி என்று சொல்வதை ஏற்பதற்கில்லை. நேதாஜியின் படைக்கு தமிழனை திரட்டியவர் அவர். மிகச்சிறந்த தேசியவாதி.<BR/><BR/>மீனாட்சியம்மன் கோவிலில் தலித் பிரவேசம் ஏற்படுத்தியவர் அவர். தனது சொத்தை தலித் சகோதரனுக்கு பகிர்ந்து கொடுத்தவர். சாதி துவேசத்தை எப்போதும் ஊக்குவிக்காதவர். இமானுவேல் கொலைவழக்குகூட அரசியல் சார்ந்தது. அவர் தேர்ந்து எடுத்த ஆன்மிகம் நெறிமுறையில் முறையாக வாழ்ந்தவர்.<BR/>//////////////<BR/><BR/>கட்டுரையாளருக்கு கண்டனங்கள்!bharathi.spelhttps://www.blogger.com/profile/10507384726486781023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-33575930445216632252007-12-11T01:33:00.000-08:002007-12-11T01:33:00.000-08:00வீரன் சுந்தரலிங்கம் என்ற ஒரு தலித் தலைவனின் பெயரை ...வீரன் சுந்தரலிங்கம் என்ற ஒரு தலித் தலைவனின் பெயரை ஒரு பேருந்துக்கு அரசு வைத்ததால், ஆதிக்கச் சாதி வெறியர்கள் நடத்திய கலவரத்தை நாம் மறக்கவில்லை. அதனால், அரசு மாவட்டங்களுக்கு வைக்கப்பட்ட தலைவர்களின் பெயர்களையும், போக்குவரத்துக் கழகங்களுக்கு வைக்கப்பட்ட தலைவர்களின் பெயர்களையும் நீக்கியது. இவ்வாறு நீக்கப்பட்ட பெயர்களில் திருவள்ளுவரின் பெயரும் அடக்கம். மதுரை விமான நிலையத்துக்கு 'பொன் முத்துராமலிங்கத் தேவர்' பெயரை வைக்கச் சொல்லி தேவர் சாதி வெறியர்கள் கோரிக்கை வைத்தால், தலித் தலைவர்களும், ஜனநாயகச் சக்திகளும் சேர்ந்து மதுரை விமான நிலையத்துக்கு 'வீரன் சுந்தரலிங்கம்' பெயரைச் சூட்டக் கோரி ஏன் போராடக் கூடாது?அருளடியான்https://www.blogger.com/profile/02537067131847629929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-33028056132965191132007-12-05T22:13:00.000-08:002007-12-05T22:13:00.000-08:00ennda parathesi mavnee..devidiya...mavane...innaik...ennda parathesi mavnee..<BR/>devidiya...mavane...<BR/>innaikku thalith peyaral valura naykal ennada seythirukku engalukku...<BR/>but ennakku padipukku uthaviyathu.. velaikku udhavathu ellamee.. thevar samuthathavarkal thaanda...<BR/>vetti kuuchsal poddum moodarkalee... poy uruppadiyaay ethavathu seyungada... mothalil.. vettiyay sathimothal kalai thooondamal... pullamarupaya puthiya kaatturilla...Unknownhttps://www.blogger.com/profile/16564158505149900242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-35846504397821836692007-11-20T06:53:00.000-08:002007-11-20T06:53:00.000-08:00நீங்களே இதற்க்கு உதாரணம்.சமூகத்தில் எந்த வித அதிகா...நீங்களே இதற்க்கு உதாரணம்.<BR/>சமூகத்தில் எந்த வித அதிகாரமும் இல்லாத பிராமணர்களை திட்டுவதே பிழைப்பாக கொண்ட நீங்கள் இதை போல எழுதுவது சம்ம காமேடி. அதோடு உங்கள் ஜாதியே பிராமணருக்கு நிகரானதே..உங்கள் ஜாதி சமூகத்தில் செய்த ஆதிக்கத்தை முறியடிக்க முடியாமல் ஜாதி அபிபானத்தோடு விலகும் நீங்கள் ஏன் உங்களின் பிள்ளை ஜாதியை விமர்சித்து விட்டு தேவரை தாக்கலாமே..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-65862904142356275812007-11-20T06:37:00.000-08:002007-11-20T06:37:00.000-08:00வருங்காலத்தில் ஜாதிபிரச்சனைதான் அதிகமாக வரப்போகிற...வருங்காலத்தில் ஜாதிபிரச்சனைதான் அதிகமாக வரப்போகிறது பொறுத்திருந்து பாருங்கள் ஜாதி சண்டை மதச்சண்டை இதனாலே உலகம் அழியப்போகிறதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-52997544430815670212007-11-20T00:53:00.000-08:002007-11-20T00:53:00.000-08:00//மதுரை விமான நிலையத்திற்கு அந்த சுந்தரலிங்கனின் ப...//மதுரை விமான நிலையத்திற்கு அந்த சுந்தரலிங்கனின் பெயரையோ, இம்மானுவேல் சேகரனின் பெயரையோ வைக்க வேண்டுமென பெரியார் தி.க சார்பில் கோரிக்கை வைக்க உள்ளோம். தாமரைக்கண்ணன், பெரியார்.தி.க//<BR/><BR/>என்னை பொறுத்தவரை, இதுபோன்ற தனிமனித துதி பாடும் செயல்களை முற்றிலும் தவிர்க்கவேண்டும் என்றே சொல்வேன். <BR/><BR/>ஒரு மரத்தின், செடியின் அல்லது பூவின் ... பெயரை வைத்து தொலைக்கலாமே?மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-21098211680365013652007-11-19T18:33:00.000-08:002007-11-19T18:33:00.000-08:00பாராளுமன்றத்தில் தேவருக்கு சிலை வைக்க வேண்டும் என்...பாராளுமன்றத்தில் தேவருக்கு சிலை வைக்க வேண்டும் என்பதில் பெரியார்.தி.க வுக்கு உடன்பாடு இல்லை. ஆனால் இதை வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை. உண்மைதான். வாக்குவங்கிக்காகவோ, அல்லது ஆதிக்கத்துக்குப் பயந்தோ அல்ல. அதில் கவனம் செலுத்தவில்லை என்பதே உண்மை. மேலும் தி.மு.க முதுகுளத்தூர் கலவரத்தின்போது தேவர்களுக்கு ஆதரவாகவே இருந்தது என்பதும் உண்மை. சட்டசபைக் குறிப்புகளில் விபரம் காணலாம்.<BR/>தியாகி.சுந்தரலிங்கம் பெயரில் போக்குவரத்துக்கழகம் அமைக்க அறிவிததபோது எழுந்த கலவரம் அனைத்து தலைவர்களின் பெயரிலான போக்குவரத்துக்கழகங்களையும் பெயர் நீக்க வைத்தது. எனவே இப்போது மதுரை விமான நிலையத்திற்கு அந்த சுந்தரலிங்கனின் பெயரையோ, இம்மானுவேல் சேகரனின் பெயரையோ வைக்க வேண்டுமென பெரியார் தி.க சார்பில் கோரிக்கை வைக்க உள்ளோம். தாமரைக்கண்ணன், பெரியார்.தி.கஅதி அசுரன்https://www.blogger.com/profile/03034750134195250562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-15833531578767754362007-11-17T09:23:00.000-08:002007-11-17T09:23:00.000-08:00தகவலுக்கு நன்றி....அண்மையில் புதியபார்வை கடையில் வ...தகவலுக்கு நன்றி.<BR/>...<BR/>அண்மையில் புதியபார்வை கடையில் வாங்கும்போது, சிறப்பிதழ் என்பதால் இந்த முறை விலை கூட்டியிருக்கிறது என்றார்கள் . இந்தத் தேவையில்லாத தேவரிற்காய் கூடக்காசு கொடுத்து நான் வாங்க வேண்டியிருக்கின்றதேயென முணுமுணுத்தபடி இதழை வாங்கியிருந்தேன். புதியபார்வையின் பின்புலம் ஒரளவு தெரிந்தாலும், இப்படி வெளிப்படையாக சிறப்பிதழ் ஒன்றை வெளியிடுவார்கள் என்பது எதிர்ப்பார்க்காத ஒன்று :-(.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-56223481864770343022007-11-17T01:13:00.000-08:002007-11-17T01:13:00.000-08:001972ல் மதுரையில் கோரிப்பாளையத்தில் தேவர் சிலையை கர...1972ல் மதுரையில் கோரிப்பாளையத்தில் தேவர் சிலையை கருணாநிதி முன்னிலையில் திறந்து வைத்தவர் அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரி. இந்த சிலை நிறுவப்பட நானே காரணம் என்று கருணாநிதி பல முறை கூறியிருக்கிறார். பெரியார் இதை எதிர்த்தாரா?. கலைஞர் காலத்தில் தேவர் பெயரில் அரசுக் கல்லூரிகள் துவங்கப்பட்டன என்று நினைக்கிறேன். எனவே 1970களிலிருந்தே ஒரு தொடர்ச்சியை இங்குப் பார்க்கலாம். கலைஞரும், ஜெ.லலிதாவும் போட்டிக் போட்டுக் கொண்டு தேவரைக் கொண்டாடினர். சு.சாமி தேவர் சிலை தில்லியில் பாராளுமன்றத்தில் நிறுவப்பட வேண்டும் என்று கோரி, வெற்றிக் கண்டார். இதை தி.க உட்பட எந்த அமைப்பும் எதிர்த்ததாகத் தெரியவில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-6079359425553774652007-11-17T01:05:00.000-08:002007-11-17T01:05:00.000-08:00பெரியார் தன் காலத்தில் முத்துராமலிங்கத் தேவரை எப்ப...பெரியார் தன் காலத்தில் முத்துராமலிங்கத் தேவரை எப்போதும் எதிர்த்தே அரசியல் செய்து வந்தாரா என்ன?. முதுகுளத்தூர் கலவரத்தின் போது அதை ஒடுக்க வேண்டும், தலித்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று வலியுறுத்தினார்.மற்றபடி அவர் தேவரை தொடர்ந்து எதிர்த்தார் என்று<BR/>சொல்ல முடியாது. திமுக முதுகுளத்தூர் கலவரத்தின் போது எப்படி நடந்து கொண்டது, சட்டசபையில் என்ன செய்த்தது என்பதையெல்லாம் படித்துவிடு எழுதுங்கள். இன்று பெரியார் தி.க, தி.க இந்தப் கோரிக்கையை எதிர்க்கின்றனவா என்பதையும் எழுதுங்கள். <BR/><BR/>தென்மாவட்டங்களில் தேவர்களின் ஒட்டினைப் பெற முத்துராமலிங்கத் தேவர் பெயரால் அரசியல் செய்தாக வேண்டும். அவரை எதிர்த்து பிரச்சாரம் செய்தால் அவர்கள் ஒட்டு விழாது. கருணாநிதிக்கு இது நன்றாகவே தெரியும். மேலும் அண்ணா காலத்திலேயே பார்வர்ட் பிளாக்குடன் திமுகவிற்கு தேர்தல் கூட்டணி இருந்தது என்று நினைக்கிறேன். பின்னர் பார்வர்ட் பிளாக் பிளவுபட்டு ஒரு பிரிவு திமுகவுடன்,<BR/>இன்னொன்று அதிமுகவுடன் என்று கூட்டணி ஏற்படுத்திக் கொண்டன. மூக்கையாத் தேவர் மகனை<BR/>எம்.எல்.ஏ ஆனர், அதிமுக உதவியுடன். எப்படிப் பார்த்தாலும் தேவர் துதிபாடல், தேவர்களின் கட்சியுடன் கூட்டணி போடுவது போன்றவை 1970களில் துவங்கி விட்டன. இன்று நடைபெறுவது அதன் 'பரிணாம வளர்ச்சி'தான். <BR/>தெய்வீகத்தினை ஏற்காதவர்கள் கூட தேசியத்தை ஏற்பதைக் கண்கூடாகக் காண்கிறோம். அவர்களுக்கு தெரியும், தேசியத்தினை எதிர்த்தால் பதவி கிடைக்காது என்று. பிரிவினை கோரிய அண்ணா அன்றே தேசியத்தை ஏற்று பிரிவினையை கைவிட்டார்.இல்லையெனில் 67ல் தேர்தலில் திமுக நிற்பது சாத்தியமற்றுப் போயிருக்கும்.நடைமுறையில் அரசியல்வாதிகளுக்கு பெரியார் பெயரும் வேண்டும், தேவர் பெயரும் வேண்டும், ஏனெனில் அதிகாரம், பதவி வேண்டும். பெரியார் பூமி என்று நீங்கள் சொன்னாலும் இதுதான் உண்மை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1100729796444541662007-11-16T23:24:00.000-08:002007-11-16T23:24:00.000-08:00/புதிய பார்வையின் பின்புலம் தெரிந்துகொண்டும் அதில்.../புதிய பார்வையின் பின்புலம் தெரிந்துகொண்டும் அதில் எழுதும் அ.மார்க்ஸ் போன்றோரின் அரசியல்/அறம் குறித்த கேள்விகளும் எழுப்பப்படவேண்டியதே/<BR/><BR/>இதுகுறித்து அ.மார்க்சிடம் தனிப்பட்டமுறையில் பேசும்போது புதியபார்வை இதழில் எழுதப்போவதை நிறுத்தப்போவதாகக் கூறினார். தலித்முரசு இதழ் சார்பில் புதிய பார்வையின் சாதீயப் போக்கை விமர்சித்து துண்டறிக்கை வெளியிடுவதாயிருக்கின்றனர்.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-73669941102772521012007-11-16T10:33:00.000-08:002007-11-16T10:33:00.000-08:00மதுரைக்கு வரும் விமானங்களில் தலித் மக்கள் உட்கார்ந...மதுரைக்கு வரும் விமானங்களில் தலித் மக்கள் உட்கார்ந்து கொண்டே பிராயணிக்க முடியுமா? அல்லது மதுரையை நெருங்கியதும் எழுந்து நின்றுகொள்ள வேண்டுமா?<BR/><BR/>;-Dமாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-88259975176645473842007-11-16T08:47:00.000-08:002007-11-16T08:47:00.000-08:00நல்லதொரு கட்டுரை....../இன்றைய 'நவீனத் தமிழ் இலக்கி...நல்லதொரு கட்டுரை.<BR/>.....<BR/>/இன்றைய 'நவீனத் தமிழ் இலக்கியத்தை வளர்க்கும் சிறுபத்திரிகைகளில்' ஒன்று புதியபார்வை. இவ்விதழ் நடராசனால்(சசிகலா) நடத்தப்படுவது. இவ்வாண்டு முத்துராமலிங்கத்தின் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. முத்துராமலிங்கத்தின் மறுபிறவி என்று ஒருவரின் தத்துப்பித்துப் பேட்டியையும் வெளியிட்டிருக்கிறது./<BR/><BR/>புதிய பார்வையின் பின்புலம் தெரிந்துகொண்டும் அதில் எழுதும் அ.மார்க்ஸ் போன்றோரின் அரசியல்/அறம் குறித்த கேள்விகளும் எழுப்பப்படவேண்டியதே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-33851386302944126452007-11-16T00:23:00.000-08:002007-11-16T00:23:00.000-08:00சுகுணா... உண்மையிலேயே மிகச் சிறந்த ஆவணம் இது.பெரிய...சுகுணா... உண்மையிலேயே மிகச் சிறந்த ஆவணம் இது.<BR/><BR/>பெரியார் பாசறையிலிருந்து வந்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இது போன்று வோட்டுக்களுக்காக செய்யும் பல செயல்கள் கடும் கோபத்தை வர வைக்கின்றன. (அம்மையாரை எல்லாம் இதுல ஒரு கணக்காகவே எடுத்துக்க வேணாம்)<BR/><BR/>சரியான சமயத்தில் முத்துராமலிங்கரின் உண்மையான வரலாறை உலகுக்கு எடுத்து வைக்காமல் இருந்தோமேயானால், அடுத்த தலைமுறை முத்து ராமலிங்கரை கடவுளுக்கு ஒப்பான மனிதராக தன பாடப் புத்தகங்களில் படித்துக் கொண்டிருக்கும்.<BR/><BR/>ஹாட்ஸ் ஆஃப்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-50648854639237552402007-11-16T00:20:00.000-08:002007-11-16T00:20:00.000-08:00In our place (Manamadurai and paramakudi area) we ...In our place (Manamadurai and paramakudi area) we called him "Kodanki". See his hair style. He will look like kodanki. He was lobber, that is true. That's why he got a leprosy. But, our political dogs they want to lick his feet. They spending a lo of govt. money for his ceremony and other things. Alternatively, they can use that for other useful things.<BR/><BR/>By "Chandra"Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-66838090317574433072007-11-15T23:57:00.000-08:002007-11-15T23:57:00.000-08:00கழகங்களும், சு.சாமி,வைகோ, தற்போது கட்சி ஆரம்ப்பித...கழகங்களும், சு.சாமி,வைகோ, தற்போது கட்சி ஆரம்ப்பித்த வி.காந்த், சரத்குமார் வரை எல்லாருமே குரு பூஜைக்கு போய் விசுவாசம் காட்டி நடித்து ஓட்டு வாங்க தான் துடிக்கிறார்கள்.யாருக்குமே அவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்பதை தான் காட்டுகிறது.<BR/><BR/>இந்த அக்கரையை மற்ற சமுதாயத்தலைவர்களின் பிறந்த நாட்களின் போது காட்டுவதே இல்லையே ஏன்? <BR/><BR/>புதிய பார்வையை எல்லாம் படிக்க ஆட்கள் இருக்கிறார்களா என்ன? காலச்சுவடு மீது ஆயிரம் குறை இருந்தாலும் அதன் தரத்தில் பாதி கூட வராத ஒரு பத்திரிகை புதியபார்வை, நடராசன் பத்திரிக்கை நடத்துவதே விளம்பரத்துக்கு தானே ,இதற்கு முன்னர் தமிழரசினு ஒன்றை நடத்திப்பார்த்து விட்டு ஓய்ந்தவர் தான். <BR/><BR/>கையில காசு இருக்கு செலவு பண்ண வழி தெரியலை,அவர் நடத்தும் பத்திரிக்கையை எல்லாம் கணக்கிலவே எடுத்துக்க கூடாது.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-29048305058141519432007-11-15T01:20:00.000-08:002007-11-15T01:20:00.000-08:00சுகுணா,மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்கம் ப...சுகுணா,<BR/><BR/>மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்கம் பெயர் வைப்பதற்கான முயற்சியில் அரசு முயற்சி எடுப்பதாக மார்க்ஸிய கம்யூனிஸ்ட்கள் எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் வன்கொடுமை வழக்குகளை அரசு ரத்து செய்ய இருப்பதும் தெரிகிறது. இந்த செய்தி உண்மையானால், சமூகநீதிப் போராட்டத்திற்கு கொடுக்கிற அடியாக அமையும். முக்குலத்தோரின் வாக்குகளுக்காக தி.மு.க செய்யும் இந்த தகிடுதத்தங்கள் தலித்மக்களுக்கு எதிரான அரசியலையும், இந்துத்துவத்தையும் வளர்க்கவே உதவும். <BR/><BR/>கொள்கை அடிப்படையிலான போராட்டங்களிலிருந்து விலகி, 'அரசியல்' செய்யும் இந்த போக்கு ஜெயலலிதாவை எதிர்க்க குறிகிய காலத்திற்கு உதவலாம். தமிழகத்தின் நீண்டகால போராட்டத்திற்கு இது எதிர்விளைவையே தரும். <BR/><BR/>பார்ப்பனீய(சாதீய), இந்துத்துவ, வர்க்க ஆதிக்க எதிர்ப்புகளில் தடம்புரண்ட தி.மு.க உள்ளிட்ட திராவிட இயக்கங்கள் சுயபரிசோதனை செய்யவேண்டிய அவசியம் எழுகிறது. கரவொலிகளும், புகழ்பாடல்களும், சுயபுராணங்களும் நிறைந்த மாநாடுகளும், கூட்டங்களும் இதற்கு உதவுமா என்பது கேள்வியே.thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-34614647316494841202007-11-14T07:31:00.000-08:002007-11-14T07:31:00.000-08:00சுகுணா,தமிழகத்தில் நடக்கும் சாதிக்கொடுமைகளின் பின்...சுகுணா,<BR/><BR/>தமிழகத்தில் நடக்கும் சாதிக்கொடுமைகளின் பின்னால் இன்றும் முத்துராமிலிங்கம் அடையாளமாக இருக்கிறார். 1991 தேர்தலில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர் தேவர் சாதியினர் அதிகாரத்தில் பலமடைந்தனர். அரசு நிர்வாகத்தில் மற்றும் காவல்துறையில் தேவர் சாதியினர் அதிகாரிகளாக, காவலர்களாக செல்வாக்கு பெற்றனர். தலித் மக்களை கொடுமைப்படுவதும் சாதியினரில் தேவர் சாதி தென்மாவட்டங்களில் கணிசமான பங்குவகித்து வந்தது. தொடர்ந்து ஜெயலலிதா-சசிகலா அதிகார, அரசியல் பங்காளி உறவின் மூலம் இந்த அடக்குமுறைக்கு முடிசூட்டலும் நடந்தது. அப்போதைய தென்மாவட்ட சாதிக்கலவரங்களின் பின்னால் தேவர் சாதியினர் இருக்க, காவல்துறை தலித்மக்களை வேட்டையாடியது. ஜெயலலிதா-சசிகலா உறவின் அரசியல் விளைச்சலை உணர்ந்த தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் முத்துராமலிங்கத்தின் விழாவ கொண்டாட ஆரம்பித்திருக்கிறது. வாக்குவங்கிகளை குறிவைத்து நகர்த்தப்படும் காய்களில் வெட்டப்படுகிறது தலித் அரசியல் எழுச்சி. இந்துத்துவமயப்படுத்தும் அரசியலுக்கும் இதே காய் தான் நகர்த்தப்படுகிறது. திராவிட மற்றும் பொதுவுடமை இயக்கங்கள் இந்த அரசியலை புரிந்து முறியடிப்பது அவசியம்<BR/><BR/>பெரியாரிய பார்வையிலான நல்ல பதிவிற்கு நன்றி.thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-41259720167027971892007-11-14T05:14:00.000-08:002007-11-14T05:14:00.000-08:00முரளிகண்ணன்,தகவல் சரியானதுதான்.முரளிகண்ணன்,<BR/><BR/>தகவல் சரியானதுதான்.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-70216454093263067002007-11-12T06:27:00.000-08:002007-11-12T06:27:00.000-08:00சுகுணா, பல தெரியாத விஷயங்களை விளக்கமாகத் தந்திருக்...சுகுணா, <BR/><BR/>பல தெரியாத விஷயங்களை விளக்கமாகத் தந்திருக்கிறீர்கள். இந்தப் பதிவு ஒரு பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணம்.படகோட்டிhttps://www.blogger.com/profile/07003265545754278175noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-40231337564524277042007-11-12T05:08:00.000-08:002007-11-12T05:08:00.000-08:00தீக்கதிரில் வெளியான கட்டுரையையும் படியுங்கள்.தீக்க...தீக்கதிரில் வெளியான கட்டுரையையும் படியுங்கள்.தீக்கதிர் இணையத்தில் படிக்க கிடைக்கிறது. இன்று தி.க முத்துராமலிங்கத் தேவரை விமர்சிக்கிறதா?. பெரியார் தி.க என்ன நிலைப்பாடு எடுத்துள்ளது. முத்துராமலிங்கத் தேவர் வளர்த்தெடுத்த பார்வார்ட் பிளாக் பிளவுண்டு சிதைந்து விட்டது. ஆனால் சாதி அரசியல் அனைத்துக் கட்சிகளாலும் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. தேவர் ஒட்டினைப் பெற தென் மாவட்டங்களில் அனைத்துக் கட்சிகளும் போட்டி போடுவதால் அவைகள்<BR/>முத்துராமலிங்கத் தேவரை விமர்சிக்கவே மாட்டார்கள்.வழக்குகளைத் திரும்பப் பெற்றது ஒரு மோசமான முன்னூதரணம். நாளை இதை பிற சாதிகளும் உதாரணம் காட்டி சாதிக்கலவரங்களில் போடப்பட்ட வழக்குகளை கைவிடக் கோரலாம். உங்கள் கருத்தினைப் புரிந்துகொள்ள முடிகிறது, ஆனால் இன்று அதற்க்கு பெரியாரியவாதிகள் கூட ஆதரவாக இருப்பார்களா என்ற கேள்வியும் இருக்கிறது. திருமாவளவன் கூட இன்று இத்தகைய கேள்விகளை எழுப்புவதில்லை. தேர்தல் அரசியலில் சமரசமானதன் விளைவு இது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-32001909535032405482007-11-11T01:38:00.000-08:002007-11-11T01:38:00.000-08:00நன்றி மாசிலாவிற்கு..அவரது இணைப்புகள் வழி "தேவர்திர...நன்றி மாசிலாவிற்கு..<BR/>அவரது இணைப்புகள் வழி "தேவர்திருமகனார்" பற்றி பல 'வரலாற்ற' கட்டமைப்பு உண்மைகளைப் புரிந்து கோள்ள முடிந்தது. <BR/><BR/>கற்பக விநாயகத்தின் கோணத்திலிருந்து விலகி பெரியாரியக் கோணத்தில் அலசும் உங்கள் கட்டுரையும் அருமை. இரண்டு கட்டுரைகளும் பின்னொட்டங்களும் அவசியமான தரவுகள்.<BR/><BR/>சாதியம் என்பது ஒருவகை சொத்து மதிப்பு அல்லது உடமை மதிப்பைக் கொண்டது. அதற்கு படிநிலை அடிப்படையில் ஒரு விலை இருக்கிறது. அந்த விலையின் மதிப்பை பெறுவதற்கான முயற்சியல் சாதிகட்சிகள் இயங்குகின்றன என்றால் அவற்றின் உபரியைச் சுரண்ட இதர ஓட்டுக் கட்சிகள் முயல்கின்றன. <BR/><BR/>//தேவர் அரசியல் என்பது பாசிசமாகவும் அங்கீகரிக்கப்பட்டதாகவும் வளர்ந்துவரும் சூழலில், உண்மையில் நடைமுறையில் பார்ப்பன எதிர்ப்பை விடவும் தேவரிய அரசியலெதிர்ப்பு என்பது கடுமையானதாகவும் வன்முறைகளை முகங்கொள்வதாகவுமிருக்குமெனினும் இதை உடனடியாக எதிர்த்துப் பணியாற்றுவதும் முத்துராமலிஙகத்தின் திருவுருவைக் கட்டவிழ்த்து நாறடிப்பதும் சமூகத்தின் மீது அக்கறையுள்ள பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய, நக்சல்பாரித் தோழர்களின் முன்னுள்ள அத்தியாவசியக் கடமையாகும்.//<BR/><BR/>அரசியல் பொறுப்புணர்வுடன் எழுதப்பட்ட வரிகள். அதற்கான உங்களது முன்முயற்சி பாராட்டத்தக்கது.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.com