tag:blogger.com,1999:blog-26087005.post7800535503806299839..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: தாதாசினிமா vS போலிஸ் சினிமா - அதிகாரத்தை விசாரணை செய்தல்மிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-26087005.post-482434091539660872007-02-23T08:53:00.000-08:002007-02-23T08:53:00.000-08:00http://kuzhali.blogspot.com/2006/10/blog-post_27.h...http://kuzhali.blogspot.com/2006/10/blog-post_27.html<BR/><BR/>என் பதிவில் சொன்ன சில வரிகள் இங்கேயும் பொருந்துவதால் இடுகின்றேன்.<BR/><BR/>இன்று முட்டை ரவி சுடப்பட்ட என்கவுண்டர்களை ரவுடிகள் என்று நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம், ஒரு அரசாங்கம் ஒரு ரவுடியை அழிக்க முறையற்ற வழியில் துப்பாக்கி எடுப்பதை சந்தோசமாக ஒழிந்தான் என்று சொல்லலாம், அதற்கு ஆயிரம் நியாயங்கள் கற்பிக்கலாம், சரிதான் எனலாம்.<BR/><BR/>ரவுடிகளை சரியான முறையில் கைது செய்யமுடியததை, சரியான முறையில் வழக்கு நடத்தமுடியாததை, சரியான முறையில் தண்டனை வாங்கித்தரமுடியாததை, சரியான சிறை தண்டனை சூழல் அமைக்க முடியாததை எல்லாம் கண்டிக்க முடியாது அதனால் அரசு துப்பாக்கி தூக்குவதையும் கண்டிக்க முடியாது எனலாம், ஆனால் நியாயமான போராட்டங்களையும் கூட அடக்க போலீஸ் ஸ்டேசன் என்றால் என்ன என்றே தெரியதவர்களுக்கும் கூட நள்ளிரவு கைதுகளை அரசாங்கத்தால் உணர வைக்க முடிந்தது, பத்திரிக்கையாளனை பொடாவில் போட முடிந்தது, போராட்டத்தை அடக்க சாதிக்கலவரத்தை தூண்டமுடிந்தது.<BR/><BR/>நமக்கு பிடிக்காதவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்காக அரசாங்க அத்துமீறல்களை நாம் கைதட்டி வரவேற்றால், அரசாங்கத்திற்கு பிடிக்காத அரசாங்கத்தால் சமாளிக்க முடியாத நபர்களின் நியாயமான பிரச்சினைகளுக்காக போராடுபவர்களை நோக்கி(அது நீங்களாக கூட இருக்கலாம்) அதே முறையற்ற அரசாங்க அத்து மீறல்கள் திரும்பும்போது நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.<BR/><BR/>புதுப்பேட்டை படம் பற்றிய என் விமர்சனம்<BR/>http://kuzhali.blogspot.com/2006/06/blog-post_14.htmlகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-13490193079112017412007-02-23T07:49:00.000-08:002007-02-23T07:49:00.000-08:00சமூக பிரச்சினை பற்றிய இந்த கருத்தரங்கத்தின் அலசல்க...சமூக பிரச்சினை பற்றிய இந்த கருத்தரங்கத்தின் அலசல்கள் இதோடு நின்றுவிடாமல் அது போய் சேரவேண்டிய இடத்திற்கு சேர்ந்தால்தான் மேலும் நன்மை என சொல்ல வந்தேன். என்னுடைய கேள்வியில் உள்குத்து ஏதும் இல்லை.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-8411336066020760012007-02-23T06:38:00.000-08:002007-02-23T06:38:00.000-08:00/உங்களுடைய கருத்தரங்கத்து கூற்றினால் சினிமா துறையி.../உங்களுடைய கருத்தரங்கத்து கூற்றினால் சினிமா துறையில் எந்த விதத்தில் மாற்றம் ஏற்படும் என நீங்கள் நினைக்கிறீர்? <BR/>/<BR/><BR/>உங்கள் கேள்வியின் சாரம் என்னவென்று எனக்கு விளங்கவில்லை. எல்லாம் அதிகாரத்திற்கெதிரான சிறுமுயற்சிதான். சாதியை எதிர்த்தும் அரசியல் அநீதியை எதிர்த்தும் எழுதுவதால் மட்டும் எல்லாம் மாறிவிடுமென்று நீங்கள் கருதுகிறீர்களா?மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-53194453238835282952007-02-23T05:04:00.000-08:002007-02-23T05:04:00.000-08:00தாதாக்கள் ஏன் அதிகாரவர்கத்தினருடன் ஒத்து போகிறார்க...தாதாக்கள் ஏன் அதிகாரவர்கத்தினருடன் ஒத்து போகிறார்கள்?<BR/>இருவரும் தத்தமது சமுதாயத்தில் அனைவரையும் அமுக்கிவிட்டு மேல் வந்தவர்கள். ஒரே குணமுள்ள இரு சமூகத்தினர் கை குளுக்கி கொள்வதில் எந்த விந்தையும் கிடையாதல்லவா?<BR/><BR/>உங்களுடைய கருத்தரங்கத்து கூற்றினால் சினிமா துறையில் எந்த விதத்தில் மாற்றம் ஏற்படும் என நீங்கள் நினைக்கிறீர்?மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-18774047903572721732007-02-23T04:44:00.000-08:002007-02-23T04:44:00.000-08:00இந்தக் கருத்தரங்கில் தோழர் லிவிங்ஸ்மைல் வித்யா தமி...இந்தக் கருத்தரங்கில் தோழர் லிவிங்ஸ்மைல் வித்யா தமிழ்ச்சினிமாவில் பால்மீறிகள் சித்தரிக்கப்படும் விதம் குறித்து முன்வைத்த கருத்துக்கள் குறிப்பிடத்தக்கவை.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.com