tag:blogger.com,1999:blog-26087005.post7299153991686183068..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: தமிழ், தமிழர், திராவிடம்மிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-26087005.post-75721177376591019662007-04-09T02:26:00.000-07:002007-04-09T02:26:00.000-07:00திராவிடர் என்னும் சொல் ஒரு குறிப்பிட்ட பகுதியையோ...திராவிடர் என்னும் சொல் ஒரு குறிப்பிட்ட பகுதியையோ (ஆந்திரா, கேரளா, கருநாடகா) அல்லது இனத்தையோ குறிப்பதாகவே இன்றும் பெரும்பான்மையான மக்கள் கருதிக் கொண்டிருக்கிறார்களே, <BR/><BR/>விசயகாந்தும் தான் ஒரு திராவிடர் என்று கூறிக்கொள்கிறார், சரத்குமாரும் திராவிடர் என்று கூறிக்கொள்கிறார்களே, ஏன்?நமதடா இந்நாடுhttps://www.blogger.com/profile/17230375636256399549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-13120363984564947772007-03-10T03:53:00.000-08:002007-03-10T03:53:00.000-08:00//பார்ப்பனர்களின் அதிகாரத்தை மறுத்தார்களேயன்றி, பா...//பார்ப்பனர்களின் அதிகாரத்தை மறுத்தார்களேயன்றி, பார்ப்பனீயைத்தோ இந்துமதத்தையோ மறுக்கவில்லை.<BR/>//<BR/>பார்ப்பனர்களின் அதிகாரம், இந்துமதம் இந்த இரண்டையும் சொல்லவில்லையென்றால் பார்ப்பனீயம் என்று எதை சொல்லுகிறீர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-55686213430480061372007-03-09T04:47:00.000-08:002007-03-09T04:47:00.000-08:00/மேற்கில் அம்பேத்கர் சாதியற்ற நிலையைக் குறிப்பிட எ.../மேற்கில் அம்பேத்கர் சாதியற்ற நிலையைக் குறிப்பிட எம்மாதிரியான சொற்களையும் கருத்தையும் கையாண்டார் என்பது தெரியுமா/<BR/><BR/>அம்பேத்கர் அத்தகைய வார்த்தைகள் எதுவும் கையாண்டதாகத் தெரியவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிப்பிட 'செட்யூல்ட் இன மகக்ள்' என்ற சொல்லாடலையே கையாண்டார். அவரது கடைசிக்காலத்தில்தான் தலித் என்னும் சொல்லாடல் மகாராட்டிரத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-3633028256279553482007-03-07T06:50:00.000-08:002007-03-07T06:50:00.000-08:00//இதைப்போன்ற கருத்துருவாக்கமும் சொல்லாடலும் வட இந்...//இதைப்போன்ற கருத்துருவாக்கமும் சொல்லாடலும் வட இந்தியாவிலும் கிழக்கு இந்தியாவிலும் இல்லை என்றே நினைக்கிறேன்//<BR/><BR/>பத்ரி அய்யா,<BR/>நல்லாவே ஜல்லி அடிக்கறீங்க.ஆனாலும், கொஞ்சம் சரியாத் தான் சொல்லியிருக்கீங்க.வட இந்தியாவிலும்/கிழக்கு இந்தியவிலும் இதைப்போன்ற கருத்துருவாக்காமும்,சொல்லாடலும் இல்லைன்னு தான் சொல்லணும்.ஏன்னாக்க பெரியாரின் தாக்கத்தை அங்கே இருந்த/இருக்கற ஒரு தலைவர் கூட உள்வாங்கவில்லை.ஏன், பக்கத்தில் இருக்கும் இலங்கையில் கூட யாரும் உள்வாங்கவில்லை.ஆந்த்ராவில் கூட இல்லைன்னு தான் சொல்லணூம்.சொத்தைப் பசங்க,போகட்டும் விடுங்க.ஆனா, பாலஸ்தீனத்திலும்/வியட்நாமிலும் பெரியாரின் தாக்கம் நிறையவே இருந்ததுன்னு தான் சொல்லணும்.யாசிர் அராஃபத்துக்கும்/ஹோ சி மின் அய்யாவுக்கும் வெள்ளை தாடி நிறையவே இருந்தது.அவங்களையும் திராவிட கும்பலில் சேத்துடலாம்.திராவிடம் அகண்டு,விரிந்து பரவட்டும்.பெரியாரின் கனவை நனவாக்குவோம்.<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-74435997533474646762007-03-07T03:01:00.000-08:002007-03-07T03:01:00.000-08:00நல்ல ஆழமான பார்வை. சாதிக்கட்டமைப்பை மீறுவதற்கு 'தி...நல்ல ஆழமான பார்வை. சாதிக்கட்டமைப்பை மீறுவதற்கு 'திராவிடம்' என்ற கருத்து முக்கியமானது. இதைப்போன்ற கருத்துருவாக்கமும் சொல்லாடலும் வட இந்தியாவிலும் கிழக்கு இந்தியாவிலும் இல்லை என்றே நினைக்கிறேன். மேற்கில் அம்பேத்கர் சாதியற்ற நிலையைக் குறிப்பிட எம்மாதிரியான சொற்களையும் கருத்தையும் கையாண்டார் என்பது தெரியுமா?Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-15706317689869478122007-03-07T00:30:00.000-08:002007-03-07T00:30:00.000-08:00மிக நல்ல கட்டுரை சுகுணா, இந்த இடத்தில் பெரியாரின் ...மிக நல்ல கட்டுரை சுகுணா, <BR/><BR/>இந்த இடத்தில் பெரியாரின் திராவிடருக்கான விளக்கமும், இந்திய சட்டத்தில் படி ஹிந்துக்களுக்கான விளக்கமும் பொருத்திப்பார்க்கூடியது. <BR/><BR/>" எவனல்லாம் இசுலாமியன் இல்லையோ, எவனெல்லாம் கிருத்துவனில்லையோ, எவனெல்லாம் பார்சியில்லையோ, எவனெல்லாம் பவுத்தன் இல்லையோ அவனெல்லாம் ஹிந்து" எங்கிறது இந்திய சட்டம் . ஆனால் பெரியார் சொல்லுவதோ " எவனெல்லாம் ஒடுக்கப்படுகிறானோ, எவனெல்லாம் பிற்படுத்தபட்டானோ எவனெல்லாம் மத ரீதியாய் ஒடுக்கபடிகிறானோ அவனெல்லாம் திராவிடன்" என்றார் .<BR/><BR/><BR/>பெரியார் கொடுத்த ஸ்பேஸ் அப்படி.<BR/><BR/><BR/>கட்டுரைக்கு வாழ்த்துக்கள் தோழா...வரவனையான்https://www.blogger.com/profile/18373577758026393085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-47958738373267631262007-03-06T22:28:00.000-08:002007-03-06T22:28:00.000-08:00தலை,அருமையான கட்டுரை.வாழ்த்துக்கள்.தலை,<BR/><BR/>அருமையான கட்டுரை.<BR/><BR/>வாழ்த்துக்கள்.கருப்புhttps://www.blogger.com/profile/18020091316739839556noreply@blogger.com