tag:blogger.com,1999:blog-26087005.post6475564543608619681..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: திராவிட இயக்கம் என்னும் பழிதாங்கும் மாயப்பிசாசுமிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-26087005.post-64447011622341545822007-08-22T01:58:00.000-07:002007-08-22T01:58:00.000-07:00எம்.டி.எம்-ன் பேட்டியைப் படித்தேன். அவர்மீது எனக்க...எம்.டி.எம்-ன் பேட்டியைப் படித்தேன். அவர்மீது எனக்கு ஆழ்ந்த ஈடுபாடு ஆரம்பக்காலங்களிலிருந்தே உண்டு. ஆணால், அவரது பேட்டிக் குறித்த உங்களது விமர்சனம் சரியானதுதான். பேட்டியாளர் தனது அரசியலின் கோர முகத்தை அம்பட்டமாக வெளிப்படுத்திக் கொண்டு அரசியற்ற எழுத்துப்பற்றிய தனது நிபணத்துக் கருத்தை கறக்க முயல்கிறார் எம்.டி.எம்-மிடம். இன்றைய காலகட்டத்தில் அரசியலற்ற எழுத்து என்பதெல்லாம் சாத்தியமில்லை. உடலக்ளும் சிந்தனைகளும் அரசியல்ரீதியாக கட்டமைக்ப்பட்டுவிட்டபின் உளறல்கூட அரசியல் தன்மை வாய்ந்ததுதான். மனச்சிதைவாளனின் தர்க்கமற்ற பேச்சுக்கூட அதன் அரசியல் ஒடுக்கங்களை வெளிப்படுத்தும்போது அரசியலற்ற எழுத்து இலக்கியம் பேச்சு வாழ்க்கை என்பது எதுவுமே சாத்தியமில்லை. தனது அரசில் அடையாளத்தை வெளிப்டுத்திக் கொள்வதும் சார்புநிலை எடுப்பதும் அதற்காக சேயல்படுவதுமே இன்றைக்கான குறைந்தபட்ச சனநாயக நடைமுறையாகும். அரசியலைவிட அரசியலற்றப்போக்கு மிகவும் ஆபத்தானது. <BR/><BR/>திராவிட இயக்கங்களின் மீது விமாசனமற்ற சேற்றை வாரி இறைத்தல்.. நாளை தலித் இலக்கியத்தின்மீதும் இது எறியப்படும்.. இவர்களின் நோக்கம் கலை உன்னதம் அழகியல் என்று பெரும்பாண்மை மக்களை ஒடுக்குவதும் அவர்களைப்போல நம்மால் ரசிக்க முடியவில்லையே என்கிற குற்ற உணர்ச்சியையும் உருவாக்குவதும்தான். பார்ப்பணீயம் என்பது ஒரு சிந்தனைமுறையாக வாழ்க்க முறையாக நமரது சமூகத்திற்குள் கலந்தவிட்டது. அதனை விழிப்புணர்வுடன் விலக்கித்தள்ளுவது அவசியம். அதைவிட்டுவிட்டு எம்.டி.எம.-போல. "பிராமணர்களை விழிம்புநிலைக்கு திராவிட இயக்கம் தள்ளிவிடட்டதான" ஒரு வரலாற்ற திரிபை தனது அதிமுக்கியமான கண்டுபிடிப்பாக முன்வைத்துக் கொண்டிருக்கக்கூடாது. விளம்புநிலை என்றால் என்ன? என்பது குறித்து எம்.டி.எம்-விளக்க வேண்டும். அதைவிடுத்து இப்படி காவடித் தூக்கக்கூடாது. எம்.டி.எம்-மின் இலக்கியக் கோட்பாடு "சூட்சம உறவு" "அதீத விழிப்புணர்வு" என்பதான எலக்டிரிசிட்டி போர்டு சார்ந்த பழங்கருத்தைத்தாண்டி மேலே எழவில்லை. அதனால்தான் நகுலனுடன் தமிழ் இலக்கியத்தில் ஒரு சகாப்தம் முடிந்துவிடட்டதாக கூறுகிறார். இவரது முதல்கதையே புதமைபித்தனின் சிழற்பியின் நரகத்தின் ஊடாட்டப்பிரதியாகவும் அதே கதைக்களன் மனநிலையை வெளிப்படுத்தியதையும் மறந்துவிட்டு இன்ற நகுலனை தூக்கித்திரிகிறார்.<BR/><BR/>பார்ப்ணீயத்தைவிட ஆபத்தானது அதனது சிந்தனைமுறையில் செயல்படும் உயர்சாதி மணோபாவமும் அதன் அழகியலும்தான்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-51815785262030725742007-07-21T00:36:00.000-07:002007-07-21T00:36:00.000-07:00நல்ல வேளை இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட்டு தமிழ்...நல்ல வேளை இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட்டு தமிழ்நாட்டை மட்டும் சுனாமி தாக்கியதற்கும் பெரியார்தான் காரணமென சொல்லாமல் விட்டார்களே! <BR/><BR/>ஆடத்தெரியாத கூத்தியாலுக்கு கூடம் செரியில்லைனு சொல்வதைப்போல்தான் இந்த கூற்றுகளெல்லாம். சமுதாய மன மாற்றலுக்கு புதிய முறை வாழ்வு முறைக்கு தங்களை மாற்றிக்கொள்ளத் தெரியாத பத்தாம் பசலிகளின் குருட்டு வாதமே இவைகளெல்லாம்.<BR/><BR/>இசை சொன்னது : //திட்டமிட்டு பரப்பப்படும் இதுபோன்ற கருத்துக்களை முளையிலே நசுக்குவது “ஊடகத்தமிழின்” தலையா தேவை. காலச்சுவடின் விடவேர்களை வெட்டுவது காலத்தின் கட்டாயமாகிறது.// இதை நானும் மறுமொழிகிறேன்.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-18688955350976860382007-07-20T04:36:00.000-07:002007-07-20T04:36:00.000-07:00தமிழ் இலக்கிய வரலாறு அறிந்த எவருக்கும் தெரியும், ம...தமிழ் இலக்கிய வரலாறு அறிந்த எவருக்கும் தெரியும், முதல், இடை மற்றும் கடைச்சங்க பாடல்கள் எளிமையான சொல்லாடல்களைக் கொண்டு, சமூக வாழ்வை படம் பிடித்து காட்டும், மத குறியீடுகளற்று காதலும் வீரமும் கண்னெனக் கருதி வாழ்ந்த பழந்தமிழ் சமுதாயத்தை பிரதிபலிக்கும் இலக்கியங்கள் என்று.<BR/><BR/>பின்வந்த ஆரிய தாக்கங்களால் விளைந்த சமண, பெளத்த மதத்திணிப்புகளுக்கு எதிராக தோன்றியதே பக்தி இலக்கியம். திணையும், துறையும் கொண்டு கவிதை வடித்து இயற்கையோடு இயைந்து வாழ்வு நடத்திய பழந்தமிழ் சமுதாய படிமங்களை மீட்டெடுத்தது திராவிட கட்சிகளின் தலையாய சமுதாய மற்றும் கலாச்சார பங்களிப்பென்பது வெளிப்படை.. <BR/><BR/>தனிமனித வழிபாடு அனைத்து நாகரீகங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்று. சிவனை விடுத்து ஈரேட்டானின் பின்சென்றதால் தமிழகத்தின் அழகியற் காட்சித் தரம் எவ்வகையில் குறைந்துவிட்டது?? கருப்பூறம் நாறுமோ மட்டுமே அழகியல் என்பது எம்.டி.எம்மின் அழகியல் மற்றும் கலாச்சார அளவுகோள்களை கேள்விக்குள்ளாக்குகிறது. <BR/><BR/>இன அடையாளங்களை மீட்டெடுப்பதில் பெரும்கவலையோ, புலமையோ அற்ற காங்கிரசின்(அ)வர்ணாசிரம வழிதோன்றிகள் ஆளும் மாநிலங்களைக் காட்டிலும் திராவிட கட்சிகள் மிகசிறப்பாகவே ஆட்சிபுரிந்திருக்கின்றன என்பதை பொருளாதார மற்றும் வளர்ச்சி புள்ளிவிவரங்களை சற்று ஆராய்ந்திருந்தால் எம்.டி.எம்மிற்கு விளங்கியிருக்கும்.<BR/><BR/>இன, மொழி அழகியல் அடையாளங்களை மீட்டெடுத்து நிலைநாட்டிய திராவிட கட்சிகளின் ஆட்சியில் எந்த மசூதியும் இடிக்கப்படவில்லை. மதமறுப்பாளர்களின் ஆட்சியில் அறநிலையத்துறை ஆற்றிய அரும்பணிகள் பலப்பல. அழகியற் கோட்பாடுகள் வளர்ச்சி மற்றும் பொருளாதார தாக்கங்களால் வரலாறுதோறும் மாறிக்கொண்டேதான் இருக்கிறது. புலம் பெயர்ந்த(அமேரிக்கா, இங்கிலாந்து) முதல் தலைமுறை மைலாப்பூர் பிராமணர்கள் வீட்டில் பிரபந்தம் ஒலிக்கமல் போனதற்கு திராவிட கட்சிகள் பொறுப்பல்ல.<BR/><BR/>திராவிட கட்சிகளுக்கு மாற்றாக எந்த கட்சியை இவர்கள் முன்வைத்தாலும் திராவிட கட்சிகளின் தனித்தமிழ் அழகியல் பங்களிப்பில் நூற்றில் ஒரு பங்கை கூட எவரும் செய்திருக்க மாட்டார்கள். சமூக அழகியலுக்கு திரைப்படங்கள் மற்றும் இலக்கியங்களை முன்னெடுத்துச் சென்றது திராவிட கட்சிகளின் கருத்தியல் தாக்கமே.<BR/><BR/>திட்டமிட்டு பரப்பப்படும் இதுபோன்ற கருத்துக்களை முளையிலே நசுக்குவது “ஊடகத்தமிழின்” தலையா தேவை. காலச்சுவடின் விடவேர்களை வெட்டுவது காலத்தின் கட்டாயமாகிறது.Anonymoushttps://www.blogger.com/profile/14921609098874294465noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-22640093173504959732007-07-19T10:10:00.000-07:002007-07-19T10:10:00.000-07:00//Anonymous said... நிச்சயம், மிடையங்களை ஆளுமை செய...//Anonymous said... <BR/><BR/>நிச்சயம், மிடையங்களை ஆளுமை செய்வதில் தான் 'திறமை' இருக்கிறது என்பதற்கு சான்று பகர்வதாக இக்கட்டுரையை சொல்ல முடிகிறது///<BR/><BR/>The media's the most powerful entity on earth. They have the power to make the innocent guilty and to make the guilty innocent, and that's power. Because they control the minds of the masses. <BR/>Malcom XAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-61377692690439771692007-07-19T02:26:00.000-07:002007-07-19T02:26:00.000-07:00நெஞ்சு நிமிர்த்தி, உவகை களிப்புடன், திராவிட பெருமை...நெஞ்சு நிமிர்த்தி, உவகை களிப்புடன், திராவிட பெருமை பொங்க, கண்களில் ஒளியுடனும் வெறியுடனும் வாசித்து மகிழ்ந்தேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-10064514185215726662007-07-19T02:08:00.000-07:002007-07-19T02:08:00.000-07:00சுகுணா திவாகர்,சிறிய வேண்டுகோள்(கள்), தங்களின் கரு...சுகுணா திவாகர்,<BR/>சிறிய வேண்டுகோள்(கள்), தங்களின் கருத்து செறிவுள்ள வலைப்பதிவை ஆர்வத்தோடு படிப்பதற்கு - பின்புலத்தில் தாங்கள் உபயோகத்திற்கும் நிறமும் - படமும் சிறிது இடைஞ்சலாக இருக்கிறது. <BR/><BR/>எழுத்துரு இன்னும் சிறிது பெரிதாக இருந்தால் - வசதியாக இருக்கும்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-26874211776791745842007-07-18T19:24:00.000-07:002007-07-18T19:24:00.000-07:00திராவிட இயக்கங்களைக் குறை கூறுவதையே பிழைப்பாகக் கொ...திராவிட இயக்கங்களைக் குறை கூறுவதையே பிழைப்பாகக் கொண்டு திராவிடர்களையே ஏமாற்றி,உஞ்ச விருத்தி செய்வதும் அவர்களுக்கு அப்பாவித் திராவிடர்கள் துணை போவதும் வடிக்கையாகி விட்டது.<BR/>காங்கிரசு பண முதலைகள் செய்யாத திருட்டா,கொலையா ஊழலா?<BR/>பசுத்தோல் போர்த்தி இந்துத்துவா பார்ப்பனீயக் கும்பல் செய்யாத குற்றமே இந்திய குற்றவியலில் இல்லையே!<BR/>பட்டப் பகலில் கோவிலிலே அதுவும் தன்னிடம் வேலை செய்தவரையே தீர்த்துக் கட்டச் சொல்லி அகப்பட்டுக் கொண்ட நடமாடும் தெய்வங்களின் தொண்டரடிப்பொடி யாழ்வார்கள் குறை சொல்லும் போதுங்கூட எதிர்த்துக் கேட்கக்கூட வக்கில்லாத மூளையை அடகு வைத்தவர்கள் பேசும் போது பொறுமையே காக்க முடிவதில்லையே!<BR/>ஆண்டுதோறும் கம்பன் கழகம் நடத்திய பட்டி மன்றங்கள் தற்போது கேள்வி கேட்கும் இளைய தலை முறைக்குப் பதில் சொல்ல முடியுமா?இந்த மாற்றங்கள் ஆண் மந்தி யை ஹனுமந்த் ஆக்கி வழி பாடு செய்பவர்கட்கு எப்போது புரியப் போகிறது?Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-67396210760669437702007-07-18T14:50:00.000-07:002007-07-18T14:50:00.000-07:00சுகுணா திவாகர்:நல்ல பதிவு. திராவிட இயக்கங்களின் மே...சுகுணா திவாகர்:<BR/><BR/>நல்ல பதிவு. <BR/><BR/>திராவிட இயக்கங்களின் மேல் வைக்கப்ப்டும் குற்றச்சாட்டுகள் தூய்மைவாத்தத்தின் அடிப்படையில் மட்டும் வைக்கப்ப்டுவை அல்ல. மாறாக தூய்மைவாதத்தை மையமாகக் கொண்ட பார்பனீய அரசியல் நோக்கங்களையே கொண்டது. <BR/><BR/>ஏனெனில் இந்துப்புராணங்களும், பல இந்துத்துவ தலைவர்களின் சொந்தவாழ்க்கைகளும், இன்று கேலிக்கும், அருவருப்புக்கும் ஆட்ப்படுத்தப்படும் திராவிட தலைவர்களின் சொந்தவாழ்க்கைச் சம்பவங்களுக்கு சற்றும் குறையாதவை அல்லது அதை விஞ்சக்கூடியவை (அதை நீங்களும் சுட்டி உள்ளீர்கள்). ஆனால் அந்தச் சமயங்களில் இத்தகைய விமர்சனங்கள் வெளிப்படுத்தப்படவில்லை. ஏனெனில் வெறும் தூய்மைவாதம் மட்டுமல்ல இங்கு பிரச்சனை. அதனை வைத்து செய்யப்படும் அரசியல் தான்.<BR/><BR/>திராவிட ஆணாதிக்க அணுகுமுறை தமிழ்-நில உடமைச் சமுதாய அணுகுமுறையின் தொடர்ச்சி மற்றும் அது பெரியாரிடமிருந்து விலகிய புள்ளிகளில் ஒன்றும் கூட. மேலும் மறைமுகமாக இந்த்துத்துவ கருத்தாடல்களை எதிர்த்து இந்தப்புள்ளிகளில் அது கேள்வெ எதுவும் எழுப்பாமால் ஒருவிதத்தில் பெயர்மாற்றி ஏற்றுக்கொண்டது என்றும் கூறலாம்.<BR/><BR/>ஊழல், காலித்தனம், போன்ற பெயர்களில் திராவிட இயத்தவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் இத்தகையவே. ஊழலும், சட்டசபையிலேயே நாற்காலியைத் தூக்கி அடிப்பது போன்றவைகள் திராவிட ஆட்சிக்கு முன்பே காங்கிரஸ் கட்சிக்காலத்திலேயே அறியப்பட்டவைதான். ஆனால் தூய்மைவாத அரசியல் அதை திராவிட இயக்கங்களில்ன் தொடக்கப்புள்ள்ளியாக்கிது நான் பார்ப்பது.<BR/><BR/>நன்றி!Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-44818324144386329092007-07-18T10:11:00.000-07:002007-07-18T10:11:00.000-07:00திராவிட இயக்கம் அதிகாரத்தை கைப்பற்றினாலும், இலக்கி...திராவிட இயக்கம் அதிகாரத்தை கைப்பற்றினாலும், இலக்கியத்தை சீராட்டினாலும், பொதுபுத்தியை மாற்ற இயலாது தோற்றதாக எடுத்துக்கொள்ளலாமா?<BR/><BR/>நிச்சயம், மிடையங்களை ஆளுமை செய்வதில் தான் 'திறமை' இருக்கிறது என்பதற்கு சான்று பகர்வதாக இக்கட்டுரையை சொல்ல முடிகிறதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-82190570993091702652007-07-18T08:42:00.000-07:002007-07-18T08:42:00.000-07:00சோ போன்றவர்கள் அறிவாளிகளென்று ஆங்கில ஊடகங்களில் வர...சோ போன்றவர்கள் அறிவாளிகளென்று ஆங்கில ஊடகங்களில் வரும் பொழுது இது போன்ற கருத்துக்கள்<BR/>சத்தமில்லாமல் பரவுகின்றன.<BR/>The younger generation is being brought up without a sense of history at best and with a sense of wrong history at worst.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-77541449348972301712007-07-18T00:30:00.000-07:002007-07-18T00:30:00.000-07:00/as a simple example if an officer from a so calle.../as a simple example if an officer from a so called lowest group is strict - then he is labelled as an adamant proud guy and if the officer from a so called higher group is strict- then called as honest and straight forward guy.<BR/><BR/>/<BR/><BR/>exatly trueமிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-671398762725178882007-07-17T03:07:00.000-07:002007-07-17T03:07:00.000-07:00as usual a well written article. _______on decidin...as usual a well written article. <BR/>_______<BR/><BR/>on deciding the curriculum, if one has to question the inclusion of the thoughts of a social reformer like periyar, i never understood y the inclusion of "Hitler the supremo" in the curriculum is never questioned (at least in certain states).<BR/><BR/>as a simple example if an officer from a so called lowest group is strict - then he is labelled as an adamant proud guy and if the officer from a so called higher group is strict- then called as honest and straight forward guy.<BR/><BR/>the dominating behavior takes every chances and every direction and means to dominate- this is valid for the every set of hierarchial groups prevailing in the society. <BR/>____________<BR/><BR/>i really enjoy ur honest way of questioning, without any prejudice.<BR/><BR/>- ranjithAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-70906010897455915502007-07-17T02:30:00.000-07:002007-07-17T02:30:00.000-07:00//ஒருவேளை திராவிட இயக்கங்கள் இல்லாத பிற இந்திய மாந...//ஒருவேளை திராவிட இயக்கங்கள் இல்லாத பிற இந்திய மாநிலங்கள் எல்லாம் சாலவும் சிறந்ததாக இருக்கின்றனவோ?<BR/><BR/>இவையெல்லாம் திராவிட அரசியல் மீதான பார்ப்பன் வெறியர்களின் அவதூறுகள்தான். ஷங்கர், மணிரதனம் கும்பலின் படங்களில் வருவது போலனாவையே. //<BR/><BR/>கருத்துக்கு நன்றி தோழர் அசுரன்!<BR/><BR/>கட்டுரைக்கு நன்றி தோழர் சுகுணா!லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-7679123891402180512007-07-17T01:58:00.000-07:002007-07-17T01:58:00.000-07:00// 'திராவிட இயக்கத்தின் வருகைக்குப் பின்புதான் தமி...// 'திராவிட இயக்கத்தின் வருகைக்குப் பின்புதான் தமிழர்களின் அழகியல் உணர்வு அழிந்துவிட்டது' என்கிற ரீதியில் தெரிவித்திருந்தார்.<BR/>//<BR/><BR/>எது அழகியல் என்று தீர்மானிக்கும் அதிகாரத்தை குட்டி ரேவதிக்கு அடர்ந்த யானை கறுப்பில் பவனி வரும் அற்புத கடவுள் வரமாக கொடுத்துள்ளார் என்று தெரிந்து கொண்டேன்.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-17045281760293315382007-07-17T01:56:00.000-07:002007-07-17T01:56:00.000-07:00//திராவிட இயக்க ஆட்சிக்குப்பின்தான் ஊழல் மலிந்தது,...//திராவிட இயக்க ஆட்சிக்குப்பின்தான் ஊழல் மலிந்தது, ரவுடி அரசியல் தலைதூக்கியது, தனிநபர் ஒழுக்கம் சீர்குலைந்தது என்பதான குற்றச்சாட்டுகளும் பொதுப்புத்தியில் ஆழப்பதியவைக்கப்பட்டுள்ளன. ஊழல் மலிந்துவிட்டது என்பதான பேச்சின் பின்னுள்ள மனவுணர்வு பார்ப்பனரல்லாத தலித்துகளும் சூத்திரர்களும் அரசியலுக்கு வந்தபின்புதான் என்னும் தூய்மைவாத மனோபாவமே என்பதை ஊகித்தறிவது சுலபம்தான். இவ்வாறாகக் கட்டமைக்கப்பட்ட பொதுப்புத்தியோ தூய்மைவாத அணுகல்முறையோடு ப.சிதம்பரத்தையும் அத்வானியையும், அப்துல்கலாமையும் ஆதரிக்கிறது.//<BR/><BR/>ஒருவேளை திராவிட இயக்கங்கள் இல்லாத பிற இந்திய மாநிலங்கள் எல்லாம் சாலவும் சிறந்ததாக இருக்கின்றனவோ?<BR/><BR/>இவையெல்லாம் திராவிட அரசியல் மீதான பார்ப்பன் வெறியர்களின் அவதூறுகள்தான். ஷங்கர், மணிரதனம் கும்பலின் படங்களில் வருவது போலனாவையே. <BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.com