tag:blogger.com,1999:blog-26087005.post5768860205303808499..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: சுந்தரராமசாமி : உதிர்ந்த இலையும் சேர்ந்த குப்பையும்மிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-26087005.post-90708011768445485672007-07-03T01:32:00.000-07:002007-07-03T01:32:00.000-07:00அசுரன் ஐயா!தாமதமான இப்பதிலுக்கு வருந்துகிறேன் இப்ப...அசுரன் ஐயா!<BR/>தாமதமான இப்பதிலுக்கு வருந்துகிறேன் இப்போதுதான் உங்கள் பதிலைப் படித்தேன்.பாலபாரதி பதிவை பற்றி எனக்கு தெரியாது.பழைய பதிவுகளை புரட்டி படிக்க முயற்சிக்கிறேன்.அங்கு விவாதித்து நானில்லை.மேலும் அது எதைப்பற்றிய விமர்சனம் என தெரியவில்லை ஜெயமோகன் குறித்தான விமர்சனங்களுக்கு பதில் சொல்லி என்ன ஆகப்போகிறது :)<BR/>எனக்கு அவர் எழுத்தைப் பிடிக்கும் என்பதைத் தவிர சொல்ல வேறெதுவும் இல்லை.<BR/><BR/>கள்குடிப்பதும் மாமிசம் தின்பதும் புனிதங்களுக்கெதிரான செயல் அதாவது புனிதங்களென இவர்கள் வகுத்ததிற்க்கு எதிரான செயலை செய்துகொண்டிருக்கும் நான் புனிதனாய் இருக்க முடியாது.<BR/><BR/>என் கவிதைகள் புதிய வேறு ஒரு தளத்தில் இயங்குகிறது.பிற்போக்கான சலித்த பழைய பார்வை என்னிடமில்லை என்பது என்னுடைய கருத்து. மேலதிகமாய் படிக்கும் நண்பர்கள் அல்லது படிக்கப்போகும் உங்களின் பார்வைகள் எப்படியிருக்கும் என்பதை என்னால் தீர்மானிக்க இயலவில்லை. <BR/><BR/>தனிமனித நிந்தனைகளின் மீது எனக்கு நம்பிக்கையில்லை வயதிலும் அனுபவத்திலும் அறிவிலும் மூத்த உங்களை நிந்திப்பேனா :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-34572608082553845672007-07-01T02:44:00.000-07:002007-07-01T02:44:00.000-07:00நல்லது அய்யனார்,கோவை ஞானி பாசையில் "சுத்தமான சனதான...நல்லது அய்யனார்,<BR/><BR/>கோவை ஞானி பாசையில் "சுத்தமான சனதான பார்ப்பனன் என்பவன் கம்யுனிஸ்டே" என்ற வரிகளை அதன் உண்மை பொருளீல் இப்படிச் சொல்ல வேண்டும் - "சுத்தமான சனாதானமான பார்ப்பனன் என்பவன் எந்த குற்றவுணர்வுமின்றி எல்லா பொறுக்கித்தனமும் செய்பவனே".<BR/><BR/>ஏனேனில் அவனது சாஸ்திரங்கள் அவன் செய்யும் பொறுக்கித்தனங்கள் குறித்து எந்தவொரு குற்றவுணர்வையும் அவனுல் தோற்றுவிக்கும் கருத்தியல் பின்புலம் கொண்டவையாக இல்லை.<BR/><BR/>பொதுவாக கள்ளு குடிப்பது, மாமிசம் சாப்பிட்டால் அவன் பார்ப்பனன் இல்லை என்ற உங்களது தவறான கருத்தை முன்னிட்டே இந்த பதில் :-)) (உடனே இதன் அர்த்தம் கள்ளு குடிப்பது, மாமிசம் சாப்பிடுவது எல்லாம் பொறுக்கித்தனத்தில் வருவது என்று ஜல்லியிடிக்க தயவு செய்து யாரும் முயன்று விடாதீர்கள்).<BR/><BR/>ஆனால் நான் கேட்ட சந்தேகத்திற்க்கு விடை கிடைக்கவில்லையே அய்யனார்? அதாவது பாலபாரதி தளத்தில் ஜெயமோகனை ஆதரித்த அய்யனார் நீங்கள்தானா?<BR/><BR/>கவிதை என்ற வடிவத்தை அடுத்த கட்டத்திற்க்கு நகர்த்தும் உங்களது முயற்சிகளை பார்க்க ஆவலுடனே இருக்கீறேன். வருகிறேன். அழைத்தமைக்கு நன்றி. அடுத்தக் கட்டம் என்பதை எப்படி முடிவு செய்வீர்கள். ஒருவேளை அது ஒரு கட்டம் பிந்தங்கி போவதாக இருக்காதா? இதனை எப்படி வித்தியசப்படுத்தி பார்ப்பீர்காள்? என்பது போன்ற குழந்தைத்தனமான கேள்விகளை நான் கேட்க்க வாய்ப்புள்ளது. அப்படியாகும் பட்சத்தில் என்னை நிந்த்னை செய்யாதிருக்க வேண்டுகிறேன்.<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-31227592972234004412007-06-30T10:02:00.000-07:002007-06-30T10:02:00.000-07:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-50881051619474178112007-06-29T03:59:00.000-07:002007-06-29T03:59:00.000-07:00மரணம் யாருடையதாக இருந்தாலும் மனதை பாதிக்கிறது.அதைத...மரணம் யாருடையதாக இருந்தாலும் மனதை பாதிக்கிறது.அதைத்தாண்டி மரணம் என்பது மிருகங்களை விட இழிவான இந்த மனித வாழ்விலிருந்து ஒரு விடுதலை அவளவுதான்....சுந்தரராமசாமிக்கு மட்டும் என்ன விதி விலக்கு இருக்க முடியும்...ஆனால் அவர் இறந்த போது தமிழ் சிறு பத்திரிகை வர்க்கத்தில் சிலர் அவர் நடந்த ஒண்ணுக்கிருந்த இடங்களை எல்லாம் முகர்ந்து பார்த்து மென்று கொண்டிருந்தார்கள்....எத்தனையோ பேர் பிறக்கிறான் இறக்கிறார்கள் அது போலவே சுந்தரராமசாமியின் மரணமும் .....எப்போதும் பார்ப்பனவாதத்தை தன் எழுத்தில் கொண்டிருக்கும் காலச்சுவடு மடத்து எழுத்தாளர்கள் தான் இதை செய்தது.அடுத்தது சுந்தரராமசாமியின் மகன் கண்ணன்....தகப்பனார் பணக்கார எழுத்தாளராக இருப்பதால் கண்ணனும் சிறுபத்திரிகை ஆசிரியர் ஆகிவிட்டார்.ஒரு சு.ரா பெந்தேகொஸ்த் சபைக்காரராக அல்லேலூயா ஆளாக இருந்தால் கண்ணனும் அல்லேலூயா கோஷ்டி ஆகியிருப்பார்.அப்பன் சேர்த்த சொத்தில் குளிர்காயுது..ஈழத்தமிழரின் பணத்தில் மடத்தை வழற்கிறது பிள்ளை...அப்பனைப்போல பிள்ளை....சு.ரா எப்படி தனக்கென்று ஒரு ஜால்ரா வட்டத்தை உருவாக்கிக் கொண்டாரோ அது போல இப்போது கண்ணனும் உருவாக்கிகொண்டிருக்கிறார்.அரசியலில் தயாநிதி குடும்பத்தின் ஒரு விதமான அருவருப்பு தோன்றி சமீபத்தில் அவர்கள் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட போது சகலரும் மகிழ்ந்தார்களோ அப்படி காலச்ச்சுவடு மடத்தின் மீதும் அருவருப்பு இலக்கிய வட்டத்தில் தோன்றியிருக்கிறது.கனிமொழிக்கு ஜால்ரா,ரவிக்குமாருக்கு கொள்கை வகுப்பாளர்கள்....அதனுடைய உச்சம்தான் மாயாவதியின் தலைமையில் உபியில் பார்ப்பனர் இணைந்த சமூக கூட்டணி உருவாகியிருக்கிறது என்று எழுதுகிறார்கள்.மாயாவதியின் தலைமையை ஏற்றுக்கொள்கிற கண்ணன் பார்ப்பனர் சங்கத்திற்கு ஒரு தலித்தை தலைவராக்கும் படி எழுத முடியுமா?<BR/>ஏகலைவன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-60363154769160535542007-06-29T03:51:00.000-07:002007-06-29T03:51:00.000-07:00This comment has been removed by a blog administrator.நெய்தல்https://www.blogger.com/profile/08158918614545462242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-4773442229511856082007-06-28T23:25:00.000-07:002007-06-28T23:25:00.000-07:00//யாருன்னு சொல்லுங்க பார்ப்போம் said... சு.ரா வை...//யாருன்னு சொல்லுங்க பார்ப்போம் said... <BR/>சு.ரா வை விட்டுடுங்க. இதவிட்டுட்டு ஜெயமோகனை பத்தி நாலு வார்த்தை எழுதுங்க.<BR/><BR/>சுவாரசியாக இருக்கும்.:))<BR/><BR/>(என்கிட்ட இருக்கற சு.ரா பேயை ஓட்டறதா ஒரு நாள் சொன்னீங்களே?<BR/><BR/>6:26 AM <BR/>மிதக்கும்வெளி said... <BR/>யாருன்னு இன்னாத்த சொல்றது? நீங்கதான் புளியமரத்தில் குடியிருக்கிற தங்கவேலுதானே? (அல்லது முத்துதமிழினியாகவுமிருக்கலாம்)//<BR/><BR/>சுகுணா,<BR/>மேற்கண்ட பின்னூட்டம் என்னுடையதில்லை. தகவலுக்காக - இதுவரை பின்னூட்டங்களை என் சொந்தப் பெயரிலேயே போட்டிருக்கிறேன். அனானியாகவோ, அதர் ஆப்சனைப் பயன்படுத்தியதோ இல்லை.<BR/> <BR/>சுரா பேயை ஒரு நபரிடமிருந்து ஓட்டுவதாக நீங்கள் குறிப்பிட்டதிருக்கட்டும், நீங்கள் உங்களிடமிருக்கும் அமா (அ மார்க்ஸ்) பேயை எப்போது ஓட்டப்போகிறீர்கள்? :-) :-)Gurusamy Thangavelhttps://www.blogger.com/profile/08115203662349080390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-86635654237708876692007-06-28T08:44:00.000-07:002007-06-28T08:44:00.000-07:00வணக்கம்.இது மட்டுமல்ல இன்னும் இது போன்ற உங்களுடைய ...வணக்கம்.<BR/><BR/>இது மட்டுமல்ல இன்னும் இது போன்ற உங்களுடைய பல பதிவுகளில், எழுத்தாளனாகட்டும், சினிமாக்காரனாகட்டும், கலாச்சார நிகழ்வுகளாகட்டும் அது உங்களை திருப்தி செய்திருந்தால் அது உலகதரத்திற்கு இணையானது. இல்லையால் அது குப்பை. அதைப் படிப்பவர்கள், பார்ப்பவர்கள் எல்லாருமே கேவலமான பிறவிகள். இல்லையா?<BR/><BR/>என்ன மட்டமான சிந்தனை சார் இது? சர்வாதிகாரத்தனமாய் ஒட்டு மொத்தமாய் எல்லாருக்கும் சேர்த்து நீங்களே முடிவெடுத்து விட்டு, அதை தாண்டிய செயல்படுபவர்களை எல்லாம் கொன்று விடுவேன் என்றோ, நான்சென்ஸ் என்றோ சொல்லிக் கொண்டும், திட்டிக் கொண்டும் திரிவது எந்த வகையில் சேர்த்தி என்று எனக்குத் தெரியவில்லை. <BR/><BR/>ஒரு பேச்சுக்கு சுந்தர ராமசாமியின் எழுத்துக்கள் மட்டம்தான் என்று வைத்துக் கொண்டாலும் கூட,நான் மட்டும்தான் அறிவாளி, மத்தவன் எல்லாரும் நான்சென்ஸ் என்று சொல்லித் திரிவது அதைவிட வெகு மட்டம்.நந்தாhttps://www.blogger.com/profile/15238523651053477925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-37720673951999447082007-06-28T08:19:00.000-07:002007-06-28T08:19:00.000-07:00well done. It really express my views on surawell done. It really express my views on suraமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-25761241836517258662007-06-28T08:18:00.000-07:002007-06-28T08:18:00.000-07:00Well done. Really express many tamil sirupathirikk...Well done. Really express many tamil sirupathirikkai vasagars mind.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-60615577370499470082007-06-28T04:14:00.000-07:002007-06-28T04:14:00.000-07:00சாகித்ய அகதமி விருதுப்பெற்ற இந்நூற்றாண்டின் மிக சி...சாகித்ய அகதமி விருதுப்பெற்ற இந்நூற்றாண்டின் மிக சிறந்த இலக்கியவாதியான??!! மிதக்கும் வெளி சொல்லும் பொழுது அதில் உண்மை இல்லாமல் இருக்குமா?<BR/><BR/>தங்களின் படைப்புகளின் முன்னால் சு.ரா எல்லாம் மண்டியிட வேண்டுமய்யா? எனவே சி.ரா இலையுதிர்த்து போட்ட குப்பைகளை மனமுவந்து பெருக்கி தள்ள வந்தமைக்கு தமிழ்கூறும் நல்லுலகம் என்றென்றும் கடமை பட்டுள்ளது. தொடரட்டும் உங்கள் மகாத்தான இலக்கிய சேவை ,அது வலைப்பதிவுலகிற்கு அவசியம் தேவை!!! :-))<BR/><BR/>உங்கள் பதிவில் அதிகமாக பின்னூட்ட குப்பைகள் சேறாமல் பார்த்துக்கொள்ளுங்கள்! இது என்னைப்போன்ற பாமரத்தமிழனின் எளிய விண்ணப்பம்!<BR/><BR/>பின்னூட்ட மாயைக்கு ஆட்படாதவர் என்பதால் இதனை சொல்கிறேன்!!!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-77689730880106144012007-06-28T04:02:00.000-07:002007-06-28T04:02:00.000-07:00வாசகன், கண்களை ஈடுக்கிக்கொண்டு படிக்க வேண்டியிருக்...வாசகன், கண்களை ஈடுக்கிக்கொண்டு படிக்க வேண்டியிருக்கிறது. எழுத்துக்களை கொஞ்சம் பெரிதாக்கி, டெம்ப்ளட்டையும் மாற்றினால் கொஞ்சம் சுகாதாரமாக படிக்கலாம்.selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-70276540367061397502007-06-28T03:55:00.000-07:002007-06-28T03:55:00.000-07:00அசுரன்எனக்கு குடுமிலாம் இல்ல பெரிய மீசையோட வாராவார...அசுரன்<BR/><BR/>எனக்கு குடுமிலாம் இல்ல பெரிய மீசையோட வாராவாரம் கள் குடித்து நர மாமிசம் தவிர மத்த எல்லாத்தையும் தின்று செரித்து கவிதை என்கிற வடிவத்தை அடுத்தகட்டத்திற்க்கு நகர்த்திட்டு இருக்கேன் முடிஞ்சா ஒருமுற எட்டிபாருங்கAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-58841801056090727012007-06-27T23:55:00.000-07:002007-06-27T23:55:00.000-07:00இந்த அய்யனார் அந்த அய்யனாரா? எனக்குத் தெரியவில்லை....இந்த அய்யனார் அந்த அய்யனாரா? எனக்குத் தெரியவில்லை. ஒரு சமயம் பாலபாரதியின் தளத்தில் என்று நினைக்கிறேன் என்னுடன் ஒரு குடுமி அய்யனார் ஜெயமோகனுக்காக வாதிட்டு சென்றார். அவரா இவர் என்று தெரியவில்லை. தவறான தகவாலக இருக்கின்ற பட்சத்தில் இந்த அய்யனார் என்னை மன்னிக்கவும்.<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-88521653030937382922007-06-27T02:19:00.000-07:002007-06-27T02:19:00.000-07:00சுந்தரராமசாமி,ஜெயமோகன் இவங்க ரெண்டு பேர திட்டினா ப...சுந்தரராமசாமி,ஜெயமோகன் இவங்க ரெண்டு பேர திட்டினா போதும் இலக்கிய பரப்பில் நாங்களும் இயங்குறோம் அப்படிங்கிறத நிரூபிச்சடலாம்.இந்த மட்டமான அனுகுமுறைதான் இந்த கட்டுரையின் உள்ளடக்கமாக இருப்பது வேதனையளிக்கிறது.உங்களின் தேர்ந்த எழுத்து எழுத்தாளனை விமர்சிப்பதற்க்கு மட்டும் பயன்படட்டும் சேறு வாரி அடிக்க சமூகத்தில் இன்னமும் நிறைய விதயங்கள் மீதமிருக்கின்றன.Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-4019629183207537272007-06-26T23:23:00.000-07:002007-06-26T23:23:00.000-07:00//அந்த சித்தார்த் யாரு, என்னான்னு எனக்குத் தெரியாத...//அந்த சித்தார்த் யாரு, என்னான்னு எனக்குத் தெரியாது. சுந்தரராமசாமி பைத்தியங்களை ஒன்றும் செய்யமுடியாதுன்னு மட்டும் தெரியுது. nonsense //<BR/><BR/>உன்னை மாதிரி பைத்தியத்தை யார் வந்து திருத்தறது. நீங்கதான் உலகமகா அறிவாளி பாருங்க. உங்களுக்கு ஒருத்தரை தெரியலைன்னா அவர் பிரபலமாகாதவர்.<BR/><BR/>உங்களுக்கு சு.ராவை பிடிக்கலைன்னா அவரைப் படிக்கறவங்க எல்லாம் நான்சென்ஸ். வேணும்னா ஒரு லிஸ்ட் போட்டுக் கொடு. இனிமே யார் யார்தான் நல்ல எழுத்தாளார்கள்னு ஒரு லிஸ்ட் போட்டுக் கொடு.<BR/><BR/>யப்பா வலைப் பதிவர்களே அண்ணன் லிஸ்ட் போட்டுக் கொடுப்பாரு அதை தவிர மத்த எழுத்தாளர்களை படிக்கறவனுங்க எல்லாம் லூசுங்கதான். அண்ணன் மட்டும்தான் அறிவாளி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-83154444998711926702007-06-26T22:21:00.000-07:002007-06-26T22:21:00.000-07:00என்னை வலைப்பூ சுந்தரராமசாமி என்று என் ரசிகர்கள் அழ...என்னை வலைப்பூ சுந்தரராமசாமி என்று என் ரசிகர்கள் அழைப்பதற்கும், இந்தப் பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைதானே? :-(லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-25538033699425486792007-06-26T09:46:00.000-07:002007-06-26T09:46:00.000-07:00எனக்கென்றால் இது ஒரு தேவையில்லாத விடயம்போல் தெரிக...எனக்கென்றால் இது ஒரு தேவையில்லாத விடயம்போல் தெரிகிறது. சக எழுத்தாளர்களை அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து ஏன்யா கிண்டலடிக்கிறீங்க. நீங்கல்லாம் கொசிப்படிக்கிறதுக்குத்தான் எழுத்தாளர்களா ஆகிறீங்களா. உங்களுக்கு வேற வேலையே இல்லையா? <BR/><BR/>மற்ற எழுத்தாளர்கள் வேலை வெட்டியில்லாம அப்பன், அம்மையின்ரை காசிலையும் மனைவியின் காசிலையும் வாழ்றானுங்களென்றீன்ங்களே. உங்களைப் பார்த்தாலும் அப்படித்தானே தோணுது. வேலை வெடட்டி இல்லாம புளொக்கிலை கொசிப்படிக்கிறீங்க. <BR/><BR/>நீங்கள்லாம் என்னத்தை எழுதி, என்னத்தைக் கிழிக்கப் போறீங்களோ. இளம் சமூகம் உங்களாலையும் ஒன்றையும் அறிந்து கொள்ளப் போவதில்லை. சதீஸ் மாதிரியானவர்களாலையும் அறிந்து கொள்ளப் போறதில்லை. அவர்கள் அறிந்து கொள்ளப் போவதெல்லாம் கொசிப்படிப்பது எப்படி? கிசு கிசுப்பது எப்படி என்பதைத்தான். <BR/><BR/>அதற்கு நீங்கள் எல்லோருமே முன்னுதாரணம். வாழ்க கொசிப்பர் அன்ட் புளொக்கர் சமுதாயம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-81245164047127620362007-06-26T07:35:00.001-07:002007-06-26T07:35:00.001-07:00//அதெல்லாம்சரிதான். அது இருவருக்கு இடையிலான உறவு ம...//அதெல்லாம்சரிதான். அது இருவருக்கு இடையிலான உறவு மற்றும் நெருக்கம் சார்ந்தது என்பதைத் தாண்டி படிக்கிற வாசகன் கற்றுக்கொள்வதில் என்ன இருக்கிறது? மேலும் எழுத்தாளனை icon ஆக்கும் மனோபாவமும் குறைந்தபட்ச விமர்சன மனோநிலையுமற்ற ரசிகமனோபாவமும் தாண்டி வேறென்ன அது? சித்தார்த் பதில் சொல்வாரா?//<BR/><BR/>இந்த வாதத்தை அப்படியே நீட்டி... என் மனப்போராட்டங்களை வெளியில் சொல்லி என்னவாகப்போகிறது? ஏன் நான் கவிதை எழுத வேண்டும்? என்றும் கேட்கலாம். <BR/><BR/><BR/>பிரச்சனை அதுவல்ல... ஜெயமோகனை சு.ராவின் மரணம் பாதித்திருக்கிறது. அவருக்கான வடிகால் எழுத்து. அவர் எழுதினார்... இப்படி புரிந்து கொள்கிறேன் நான். இல்லை நான் அதை 'அண்ணன் எப்ப சாவான்... " ரீதியில் தான் பார்ப்பேன் என்றால் சொல்ல ஒன்றும் இல்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-78919610433586044422007-06-26T07:35:00.000-07:002007-06-26T07:35:00.000-07:00//அந்த சித்தார்த் யாரு, என்னான்னு எனக்குத் தெரியாத...//அந்த சித்தார்த் யாரு, என்னான்னு எனக்குத் தெரியாது//<BR/><BR/>யான்? கேக்கறவனோட கொலம் கோத்திரம் பாத்துத்தான் என்ன பதில் சொல்றதுன்னு முடிவு பண்ணுவீங்களோ? அதான் ஐடியிலேயே உரல் ஒட்டிட்டு இருக்கில்ல. 'பேரக் கண்டு புடி பாப்பம்னு' தூண்டில் போடறவனுங்க.. எச்சூஸ்மீ.. போடறவங்க யாருன்னு மூளையக் கசக்கற நேரத்திலே, அந்த உரலை இடிச்சுப் பார்த்தா யாரு இன்னான்னு தெரிஞ்சு போவுது..<BR/><BR/>இல்லன்னா, இது உள்வட்டத்துக்கான பதிவுமட்டுமே, மத்தவங்க யாராச்சும் ஏதச்சும் சொன்னால், 'ப்போடா பன்னாடை' ன்னுதான் பதில் வரும்னு ஒரு மூலைல ஒரு அனௌன்ஸுமெண்ட்டு போட்ருங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-69349941504589069402007-06-26T06:43:00.001-07:002007-06-26T06:43:00.001-07:00இந்த சுந்தர ராமசாமி பற்றி அவர் உதிர்த்த முத்துக்கள...இந்த சுந்தர ராமசாமி பற்றி அவர் உதிர்த்த முத்துக்களாக பலர் பக்கம் பக்கமாக எழுதியதை படித்து இதில் என்ன பெரிய வெங்காயம் இருக்கிறது என நினைத்திருக்கிறேன் .வெகு சாமான்யனும் வெகு சாதாரணமாக செய்யும் செயல்களுக்கும் ,வாக்கியங்களுக்கும் கொடுக்கப்பட்ட பில்டப்புகளைப் பார்த்து இழவு இந்த இலக்கியம் நமக்கு புரியாது போல என நினைத்திருந்தேன் ..அப்பாடா..ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-26175567640088012862007-06-26T06:43:00.000-07:002007-06-26T06:43:00.000-07:00//உங்களுக்கு தம்புசெட்டியில் ஏதேனும் வேலை இருந்தால...//உங்களுக்கு தம்புசெட்டியில் ஏதேனும் வேலை இருந்தால் அப்படியே எழுத்தாளரைப் பார்ப்பதிலே தவறொன்றுமில்லை. ஆனால் டவுன்பஸ் பிடித்து தம்புசெட்டி தெரு போய் எழுத்தாளனைப் பார்க்கவேண்டிய அவசியமென்ன? //<BR/><BR/>நீங்கள் சொல்வது சரி.<BR/><BR/>ஆர்வ மிகுதியில் சில எழுத்தாளர்களை நேரில் சந்தித்தபின், 'இனி எந்த எழுத்தாளர்களையும் மெனக்கெட்டு போய் நேரில் சந்திப்பது அவசியமற்றது. எத்தேச்சையாக சந்திக்க நேர்ந்தால் கூட அதிகம் பேசாமல்/பழகாமல் வந்து விடுவது' என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.<BR/><BR/>இப்போதெல்லாம் எந்த ஒரு படைப்பையும் அதை எழுதியவனைத் தவிர்த்துவிட்டு அந்த படைப்பைமட்டுமே பார்க்க பழகிவிட்டது!அருள் குமார்https://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-43054360938396738492007-06-26T06:33:00.000-07:002007-06-26T06:33:00.000-07:00தமிழ்நதி,நான் சீரியசாகத்தான் எழுதியிருக்கிறேன். அந...தமிழ்நதி,<BR/><BR/>நான் சீரியசாகத்தான் எழுதியிருக்கிறேன். அந்த சித்தார்த் யாரு, என்னான்னு எனக்குத் தெரியாது. சுந்தரராமசாமி பைத்தியங்களை ஒன்றும் செய்யமுடியாதுன்னு மட்டும் தெரியுது. nonsenseமிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-53975336184347853212007-06-26T06:31:00.000-07:002007-06-26T06:31:00.000-07:00யாருன்னு இன்னாத்த சொல்றது? நீங்கதான் புளியமரத்தில்...யாருன்னு இன்னாத்த சொல்றது? நீங்கதான் புளியமரத்தில் குடியிருக்கிற தங்கவேலுதானே? (அல்லது முத்துதமிழினியாகவுமிருக்கலாம்)மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-51347072006301785262007-06-26T06:26:00.000-07:002007-06-26T06:26:00.000-07:00சு.ரா வை விட்டுடுங்க. இதவிட்டுட்டு ஜெயமோகனை பத்தி...சு.ரா வை விட்டுடுங்க. இதவிட்டுட்டு ஜெயமோகனை பத்தி நாலு வார்த்தை எழுதுங்க.<BR/><BR/>சுவாரசியாக இருக்கும்.:))<BR/><BR/>(என்கிட்ட இருக்கற சு.ரா பேயை ஓட்டறதா ஒரு நாள் சொன்னீங்களே?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-60607940645290675542007-06-26T06:16:00.000-07:002007-06-26T06:16:00.000-07:00சித்தார்த் சொன்னதுதான். உங்கள் குசும்பிற்கு அளவே ...சித்தார்த் சொன்னதுதான். உங்கள் குசும்பிற்கு அளவே இல்லையா...? சுந்தர ராமசாமி நல்ல எழுத்தாளர் என்று சொன்னதற்காக ஒரு தோழியைக் கொலை செய்ய ஆசைப்படுவதாக நீங்கள் கவிதை எழுதிய பிற்பாடு இப்படி எழுதப் பயமாகத்தான் இருக்கிறது :)தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.com