tag:blogger.com,1999:blog-26087005.post5714047198899802236..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: தமிழ்வெறியர்களும் கன்னடவெறியர்களும்மிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-26087005.post-79604638801727921802008-04-09T10:49:00.000-07:002008-04-09T10:49:00.000-07:00எல்லோரின் மீதான அன்பு என்பது எப்போதும் தேசியத்திற்...எல்லோரின் மீதான அன்பு என்பது எப்போதும் தேசியத்திற்கு (Nationalism) எதிரானதாகவே இருக்க இயலும். (தேசப்பற்றையும்கூட இதேபோல விமரிசிக்கலாம். எங்கும் எல்லைக்கோடுகள் !) தேசியம் என்பதன் சிறு அவதாரமாக, மாநிலம் சார்ந்த இவ்வெளிப்பாட்டைச் சொல்லலாம். Additional reading on Nationalism vs Patriotism (do a google) would be interesting.இரா. சுந்தரேஸ்வரன்https://www.blogger.com/profile/09046037161346172727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-11969479701560290732008-04-09T00:51:00.000-07:002008-04-09T00:51:00.000-07:00120 B endran enna?120 B endran enna?பொய்யன்https://www.blogger.com/profile/15152773042095552613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-52909566716344208612008-04-05T16:38:00.000-07:002008-04-05T16:38:00.000-07:00இந்தமுறை கன்னடக்காறனுக்கு பலமான அடி விழுந்து இருக்...இந்தமுறை கன்னடக்காறனுக்கு பலமான அடி விழுந்து இருக்கு அடுத்த தடவை தமிழன் மேல் கை வைக்க யோசிப்பான், அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பி கொடு முறைதான் சரி,அதாவது முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும். இருந்து பாருங்கள் அடுத்ததடவை கன்னடன் தமிழன்மேல் கை வைக்க யோசிப்பான், அடித்த தடவை இதை விட பலமாக அடிபோட்டால் வாழ்க்கையில் தமிழன் மேல் கை வைக்கமாட்டான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-49829242765506931202008-04-05T11:06:00.000-07:002008-04-05T11:06:00.000-07:00எப்படி சிங்கள பேரினவாதியின் கருத்தை தமிழ் நாட்டில்...எப்படி சிங்கள பேரினவாதியின் கருத்தை தமிழ் நாட்டில் அனுமதிக்க முடியும்.<BR/><BR/>அந்த படத்தில் சொல்லி இருக்கும் செய்திகள்...<BR/><BR/>ஈழ தமிழர்கள் வன்முறையாளர்கள்... சிங்களர்கள் அகிம்சாவாதிகள்...<BR/><BR/>செஞ்சோலையில் குழந்தைகளை கொன்றது... ஈழ தமிழர்கள்தான்...<BR/><BR/>இந்த பொய்களை தமிழகத்தில் பரப்ப வேண்டுமா?<BR/><BR/>ஈழ தமிழர்களுக்கு எதிரான வேலைகளைதானே...<BR/><BR/>சிங்கள காட்டுமிராண்டிகளின் கறி துண்டுகளுக்கு அலையும் சொரி நாய்கள் காங்கிரஸும்...<BR/><BR/>தமிழினம் அழிய வேண்டும் என எண்ணும் பார்ப்பனர்களும் செய்து கொண்டுள்ளனர்...<BR/><BR/>தமிழனை திட்ட வேண்டும்... இப்போது சிங்களனையும் அழைக்கிறீர்களா?<BR/><BR/>சிங்கள் பேரினவாததிற்கு தமிழ் நாட்டில் இடம் கொடுக்க மானமுள்ள தமிழன் அனுமதிக்க மாட்டான்...தமிழ் குரல்https://www.blogger.com/profile/16790724449129926480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-36072144782837326072008-04-04T21:51:00.000-07:002008-04-04T21:51:00.000-07:00கர்நாடகத்தில் பாரதீய ஜனதவிற்கு தேர்தலில் நிறைய ஓட்...கர்நாடகத்தில் பாரதீய ஜனதவிற்கு தேர்தலில் நிறைய ஓட்டுக்கள் வேண்டும்... <BR/><BR/>இங்கே பெரிய கட்சிகள் அடக்கி வாசிக்க, சிறிய கட்சிகள் மட்டும் தான் பெரும்பாலும் தாக்குதலில் ஈடுபடுவதை காணலாம்... அவர்களுக்கு தேவை விளம்பரம்...<BR/><BR/>ஏன் சாராய தொழில் அதிபர் விஜய் மல்லையாவும் கன்னடர் தானே... தமிழ்நாட்டில் அவருக்கு பல நிறுவனங்கள் இருக்கின்றன...அங்கே எல்லாம் சென்று வீரத்தை காட்ட சொல்லுங்கள் பார்க்கலாம்... <BR/><BR/>மராட்டியத்தில் நடைபெற்ற சம்பவங்களுக்கும், இப்போது இங்கே, கர்நாடகத்தில் நடைபெறும் தாக்குதல்களுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது... எல்லாவற்றிலும் அரசியலும், தனி மனித சுயநலங்களும் மட்டும் தான் இருக்கின்றன....<BR/><BR/>அவ்வளவு அக்கறை தமிழ் மக்கள் மேல் என்றால் இங்கே உள்ளூரில் இருக்கும் தமிழர்களுக்கு நடக்கும் அநியாயங்களை தட்டி கேட்கட்டும்... அப்புறம் பெங்களூர் தமிழர்கள் பற்றி கவலைப்படலாம்...மாயன்https://www.blogger.com/profile/02179209014689382418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-15959775488253789682008-04-03T08:55:00.000-07:002008-04-03T08:55:00.000-07:00thamiznaatil aatchiyil pangu ketkum congress vaari...thamiznaatil aatchiyil pangu ketkum congress vaarisugal edhavadhu vaayai thirandhadhaa?<BR/><BR/><BR/>karunanidhi kadal neer kudineerakum thittathai mudichuttaara?<BR/><BR/><BR/>ippadi ellaarayum kelvi ketkalam.<BR/><BR/>all these politicians should be dumped in bay of bengal.<BR/><BR/>-aathiraiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-8866972490327585082008-04-03T03:42:00.000-07:002008-04-03T03:42:00.000-07:00எழுத்தின் வண்ணத்தை அல்லது அளவை மாற்றினால் படிக்க எ...எழுத்தின் வண்ணத்தை அல்லது அளவை மாற்றினால் படிக்க எளிதாக இருக்கும்.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-19169324415202085742008-04-03T01:56:00.000-07:002008-04-03T01:56:00.000-07:00கன்னடத்திலுள்ள தலித் அமைப்புகள்,அறிவு ஜீவிகள் இத்த...கன்னடத்திலுள்ள தலித் அமைப்புகள்,அறிவு ஜீவிகள் இத்திட்டத்தை எதிர்க்கும் கூட்டத்தில்<BR/>பங்கேற்று 10ம் தேதி முழு அடைப்பு<BR/>என்று அறிவித்துள்ளார்கள். அங்குள்ள<BR/>காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணா<BR/>உட்பட பலரும் தமிழ்நாட்டிற்கு எதிராகவே பேசியுள்ளனர்.எனவே<BR/>பாஜகவை மட்டும் குறை கூறுவதில்<BR/>பயனில்லை.அங்கு சிபிஎம்,சிபிஐ<BR/>வலுவாக இல்லை.முல்லைப்<BR/>பெரியார் பிரச்சினையில் கேரளாவில்<BR/>இவை என்ன மாதிரி நடந்து கொண்டன என்று நமக்கு தெரியும்.<BR/>இன்றைய இந்து தலையங்கம்<BR/>கர்நாடகாவில் காட்டப்படும் எதிர்ப்பு<BR/>தவறானது என்கிறது.அதைக் கண்டிக்கிறது.அது போன்ற கருத்தை<BR/>கட்சிகளின் அகில இந்திய தலைமைகள் தெரிவிக்குமா<BR/>என்பதுதான் கேள்வி.Anonymousnoreply@blogger.com