tag:blogger.com,1999:blog-26087005.post5614764452482377476..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: சிக்கன்பிரியாணியும் முரளிமனோகர்ஜோஷியும்- ஒரு உரையாடல்மிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-26087005.post-49659511382064863102007-02-13T23:07:00.000-08:002007-02-13T23:07:00.000-08:00சவுக்கடி...அருமையான பதிவு..பாதுகாக்கப்பட வேண்டியது...சவுக்கடி...<BR/>அருமையான பதிவு..<BR/>பாதுகாக்கப்பட வேண்டியதும் கூட..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-4562781083625951552007-02-09T05:25:00.000-08:002007-02-09T05:25:00.000-08:00// டோண்டுவைப் பற்றிய ஒரு தலித்திய பார்வை://தலித்தி...// டோண்டுவைப் பற்றிய ஒரு தலித்திய பார்வை://<BR/><BR/>தலித்தியப் பார்வையா? இங்கே ஏதோ இடிக்கிற மாதிரி தெரியுதே! யாராவது இணைய அல்லது மொழி ஆராய்ச்சியாளர்கள் கீழ்கண்ட இரண்டு பதிவுகளையும் ஒப்பிட்டு கருத்து சொல்லவும்.<BR/><BR/>http://aiyan-kali.blogspot.com<BR/><BR/>http://arvindneela.blogspot.com/2007/02/blog-post_05.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-81864452774285549182007-02-08T20:05:00.000-08:002007-02-08T20:05:00.000-08:00மதுசூதனன் அவர்களுக்கு இட்ட பின்னூட்டம் இது.செல்வன்...மதுசூதனன் அவர்களுக்கு இட்ட பின்னூட்டம் இது.<BR/><BR/>செல்வன் பதிவிலே முரளிமனோஹர் என்ற பெயரில் டோண்டு இன்னொருவர் வேலை பார்க்கும் கம்பெனி முகவரியை எழுதினார். அந்த இன்னொருவர் ராஜாவனஜ் என்னும் பதிவர். இத்தனைக்கும் ராஜாவனஜ் டோண்டு வீடு வரை சென்று பேசிவிட்டு தான் வேலை பார்க்கும் நிறுவனத்தையும் சொல்லி இருக்கிறார். டோண்டுவை முழுதாக நம்பியதால்தான் ராஜாவனஜ் தான் வேலை பார்க்கும் இடத்தை சொன்னார்.<BR/><BR/>உடனே முரளி மனோஹர் என்ற பெயரில் வந்து அசுரனும் ராஜாவனஜும் ஒருவரே என்றும் மசுரு என்றும் அசிங்கமாக திட்டி எழுதி விட்டு ராஜாவனஜ் வேலை பார்க்கும் கம்பெனி பெயரையும் எழுதினார். அதனைத்தான் செல்வன் எடிட் செய்தார். மீண்டும் செல்வன் பதிவுக்கு சென்று படித்துப் பாருங்கள்.<BR/><BR/>ஜாதி பாசம் உங்கள் கண்களை மறைக்கிறது.<BR/><BR/>பைதபை நானும் உம்ம ஜாதிதான்!<BR/><BR/>ஆனால் கண்ணை மூடிக்கொண்டு ஜாதிவெறியர்களை ஆதரிக்க மாட்டேன்.<BR/><BR/>சர்வாண்டிஸ் என்ற பெயரில் டோண்டு எழுதிய பதிவுகளை படித்தது இல்லையா நீங்கள்?கொசுhttps://www.blogger.com/profile/12571102648627363474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-2989151332001428082007-02-08T19:25:00.000-08:002007-02-08T19:25:00.000-08:001) To ensure the castist structure of parpanist re...1) To ensure the castist structure of parpanist religion . <BR/><BR/>2) Whenever the caste structure; which is the one and only contribution of parpans to Indian society is challenged, the upper caste dogs will come & bark to show their regards to parpanism.<BR/><BR/>Now we do not have any hesitation to reveal 'who?'... <BR/><BR/>YES IT IS DONE BY UPPER CASTE DOGS.<BR/><BR/>Thevars are considered as intermediary caste not upper caste.<BR/>They come under Other Backward Classes and get benefits of reservation. Why do some christians<BR/>are called dalit christians and why<BR/>they want to be treated as equal to SCs.Is there no caste division<BR/>in muslim society in India.<BR/>The harsh fact is you cannot blame one caste for all ills of Indian<BR/>society.But doing so is easy for you as it obscures the real issues.<BR/><BR/>அதுதான் அடுத்த வரியிலேயே சொல்லியிருக்கிறேனே, ஆதிக்கச்சாதிக் கள்ளவெறியர்களின் வெறியாட்டம் என்று.<BR/>If so what is the point in telling that 'Murali Manohar Joshi'. In which way he is responsible for that.Has he supported them.<BR/>"உரையாடலில் இது யாருடைய கூற்றாக வருகிறது என்று கவனியுங்கள்".<BR/><BR/>The voice of the author is evident<BR/>here.Anyone who has read your previous posts know that this is<BR/>your view.It is illogical to attribute this view to 'Murali<BR/>Manohar Joshi'.That is obvious.<BR/>Do you want to deconstruct this and<BR/>correlate this view with your views<BR/>on brahmins in other blog posts.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-29255841851089185352007-02-08T18:53:00.000-08:002007-02-08T18:53:00.000-08:00/டோண்டுவைப் பற்றிய ஒரு தலித்திய பார்வை:http://aiya.../டோண்டுவைப் பற்றிய ஒரு தலித்திய பார்வை:<BR/><BR/>http://aiyan-kali.blogspot.com/ /<BR/><BR/>படித்தேன் தோழரே. ஒருசிலவற்றில் எனக்குக் கருத்து மாறுபாடு இருந்தாலும் தொடர்ந்து படிக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-18085693224670486922007-02-08T18:45:00.000-08:002007-02-08T18:45:00.000-08:00/வரலாற்றின் சில கசப்பான நினைவுகளை உனக்கு நினைவுபடு.../வரலாற்றின் சில கசப்பான நினைவுகளை உனக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். சுந்தரலிங்கம் என்ற பள்ளமாவீரனின் பெயரை பேருந்திற்கு வைத்தபோது தென்மாவட்டங்களில் சாதிக்கலவரம் வெடித்து எங்கள் குடிசைகள் தீக்கிரையாயின.<BR/><BR/>Yes, but who did that.Do you have the guts the name those castes who did this. <BR/><BR/>/<BR/><BR/><BR/>அதுதான் அடுத்த வரியிலேயே சொல்லியிருக்கிறேனே, ஆதிக்கச்சாதிக் கள்ளவெறியர்களின் வெறியாட்டம் என்று.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-45907886130325936752007-02-08T18:42:00.000-08:002007-02-08T18:42:00.000-08:00/வெளியே மிதக்கும் அய்யா,யார் யாரோ என் பேர்ல போடறாங.../வெளியே மிதக்கும் அய்யா,<BR/><BR/>யார் யாரோ என் பேர்ல போடறாங்க.செந்தில் அய்யா ஆரம்பித்து வைத்த கூத்து இது/<BR/><BR/>உங்கள் வேதனை எனக்குப் புரிகிறது. செந்திலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-84716374476755814042007-02-08T18:41:00.000-08:002007-02-08T18:41:00.000-08:00/திவாகர் ஒரு சில மனிதர்கள் செய்யும் தவருக்கு அவர்க.../திவாகர் ஒரு சில மனிதர்கள் செய்யும் தவருக்கு அவர்கள் சார்ந்து இருக்கும் சமூகமோ, நாடோ என்ன தவறு செய்தது. இது போல் பொதுமை படுத்துவதை தவிர்க்கலாமே/<BR/><BR/>அன்பின் இனிய சந்தோஷ்<BR/><BR/>உரையாடலில் இது யாருடைய கூற்றாக வருகிறது என்று கவனியுங்கள்.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-16194273220612528872007-02-08T18:39:00.000-08:002007-02-08T18:39:00.000-08:00அன்பின் இனிய டூண்டு சாரி டோண்டு.நான் 'நீ' என்று கு...அன்பின் இனிய டூண்டு சாரி டோண்டு.<BR/><BR/>நான் 'நீ' என்று குறிப்பிட்டிருப்பது எழுத்தமைதிக்காகவும் வாசிப்பின் ஓட்டத்திற்காகவும்தானே தவிர உங்களை மரியாதைக்குறைவாகக் குறிப்பிடவேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. மேலும் நீங்கள் ஆபாசமாக எழுதினீர்களா என்பது என் கவலையுமில்லை. ஆபாசம், கெட்டவார்த்தை, கலாச்சாரம், நாகரீகம் ஆகியவற்றிற்கு எனக்கு வேறுபார்வைகள் இருக்கின்றன. நீங்கள் ஆபாசமாகவே எழுதியிருந்தாலும் எனக்குப் பிரச்சினையில்லை. நான் மட்டுமல்ல, இப்போது உங்களை விமர்சிக்கும் பலரும்கூட அனானியாய், அதராய்ப் பின்னூட்டம் போட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் யாரும் நல்லொழுக்க லெக்சர் அடித்துக்கொண்டிருந்தவர்கள் அல்ல, உங்களைப் போல. <BR/>மேலும் அவர்கள் அனானியாய் மாற முக்கியக் காரணம் நீங்கள்தான். <BR/>எனக்கு இந்த எலிக்குட்டி, புலிக்குட்டி சோதனையெல்லாம் தெரியாவிட்டாலும் பன்றிக்குட்டிகள் போல உங்கள் பதிவுகளுக்கு மட்டும் கமெண்ட்கள் பெருகியகதை தெரியும். ஒன்று நீங்களே வேறுபெயர்களில் உங்களுக்குக் கமெண்ட்கள் போட்டுக்கொள்வீர்கள். அல்லது முத்துச்சாமி என்பவர் உங்களுக்குக் கமெண்ட் போடுவதாக வைத்துக்கொள்வோம். முத்துவுக்கு ஒரு நன்றி சொல்வீர்கள், அப்புறம் சாமிக்கு ஒரு நன்றிக்கு சொல்வீர்கள். ஆக உங்கள் பதிவு எப்போதுமே 'சமீபத்தில் மறுமொழியப்பட்ட இடுகை'களில் நின்றுகொண்டேயிருக்கும். மற்ற பதிவாளர்கள் எல்லாம் கேனக்கிறுக்கர்களாகப் போல கைபிசைந்துகொண்டு நிற்கவேண்டும்.<BR/>அடுத்து நீங்கள் முன்வைக்கும் இன்னொரு காரணம் உங்கள் பதிவில் பின்னூட்டம் போட்டால் போலிடோண்டு மிரட்டுகிறார் என்பது. ஆனால் எனக்குள்ள கேள்வியெல்லாம் அப்படி என்ன எழவுதான் இருக்கிறது என்று உங்கள் பதிவில் வந்து பின்னூட்டம் போடுகிறார்கள் என்பதுதான். உங்கள் எழுத்துக்களில் இருப்பதெல்லாம் அய்யங்கார், அம்பாசிடர்கார் போன்ற தத்துபித்து உளறல்கள் அப்புறம் கொஞ்சம் தயிர்சாதவாசனை. இந்தப் பதிவுக்குப் போய் பின்னூட்டமும் இட்டுவிட்டு அப்புறம் போலியிடமும் வாங்கிக்கட்டிக்கொள்ளவேண்டுமா? வாழ்க்கையில் பைசா பெறாத விசயத்திற்கெல்லாம் ரிஸ்க் எடுக்க வேண்டுமா என்ன?<BR/>இந்த விசயத்தில் போலியின் மீதும் எனக்க்கு வருத்தம்தான். உங்கள் பதிவுக்கெல்லாம் போய்ப் பின்னூட்டம் இடக்கூடியளவிற்கு இருக்கக்கூடிய அப்பாவிகளை ஏன் மிரட்ட வேண்டும்?மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-52528104370555582872007-02-07T11:00:00.000-08:002007-02-07T11:00:00.000-08:00/உரையாடல் 'கட்டபொம்மன்' ஸ்டைலில் விறுவிறுப்பாகப் .../உரையாடல் 'கட்டபொம்மன்' ஸ்டைலில் விறுவிறுப்பாகப் போனது/<br /><br /><br /><br />இதுக்குபேர்தான் குசும்பா?மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-66181412185036516892007-02-07T09:49:00.000-08:002007-02-07T09:49:00.000-08:00"உங்களிடம் காசுகொடுத்துத்தானாகவேண்டும் என்று கழுத்..."உங்களிடம் காசுகொடுத்துத்தானாகவேண்டும் என்று கழுத்தில் கத்திவைக்கும் அளவிற்கு அங்கிருந்தவர்கள் யாரும் தரம் தாழ்ந்தவர்கள் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.மேலும் உங்கள் வீட்டிற்கு நான் வந்தாலும் சாப்பாடு போட்டுவிட்டு பில் கொடுத்து வசூலிப்பீர்கள் என்றும் நான் கருதவில்லை".<br />போன இடம் ஒரு பார். வீடு அல்ல. உங்கள் கம்பேரிசனே தப்பு<br />அதே போல டட்ச் ட்ரீட் வைத்து கொள்ளும்படி சொன்னது நான். ஆகவே நான் என் பங்கு என்று உத்தேசமாக நினைத்ததை கொடுக்காது போயிருந்தால் ஓசி பிரியாணி என்று பலர் கூறியிருப்பார்கள், நீங்கள் உட்பட.<br /><br />//இங்கே நான் விமர்சிப்பது டோண்டு என்ற தனிப்பட்ட மனிதரை அல்ல.//<br />அப்படீங்கறீங்க? அப்ப இது என்ன சுவாமி?<br />//ஆமாம் ஊருக்கெல்லாம் ஒழுக்கம் உரைத்த நீ கழிவறைக் கதவுகளுக்குப் பின் சுயமைதுனம் செய்யும்போதுதான் என் நண்பன் கையும் களவுமாகப் பிடித்துவிட்டானே//<br />அதுக்கு என்னோட பதில்: //என்ன புடலங்காய் பேச்சு இது? இன்னொரு பெயரில் எழுதுவது நான் மட்டுமா? இன்னொருவர் பெயரில் சிலர் செய்ததை போல அசிங்கப் பின்னூட்டமா போட்டேன்? நேற்றிலிருந்து தேடிக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் போய் தேடுங்கள்.//<br />இப்போது நீங்கள் எல்லாம் நம்பிக் கொண்டிருந்த செல்வன் பதிவு பின்னூட்டங்களும் காலை வாரிவிட்டன.<br /><br /><br />இன்னொன்று கவனியுங்கள். நான் உங்களை நீங்கள் என்றுதான் எழுதுகிறேன். நீங்கள் என்னை நீ என்று குறிப்பிட்டு அசிங்கமாகவெல்லாம் எழுதுகிறீர்கள் என்பதை உணர்கிறீர்களா? <br /><br />ஒரு அனாமத்து எழுதுகிறது, //Dondu Asshole, suguna purposely put the caste name Joshi with Murali Manohar to hit your dumb upstairs. It's quite fair dinkum to say u r an asshole full of shit...there's nothing wrong with Suguna's top storey. Thats why He still remains as a Creator and you remain as a crippled "cho" copy - paster.//<br />அது உங்கள் இந்தப் பதிவின் ஒரு பின்னூட்டம்.<br /><br />நான் என்ன செய்து விட்டேன் என்று நீங்கள் குதிக்க வேண்டும்? நீங்கள் யாருமே அனானிப் பின்னூட்டம் இட்டதேயில்லையா? பெயரா முக்கியம், கருத்துத்தானே முக்கியம் என்றுதானே சாதாரணமாக கூறுவீர்கள்?<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-76545034008538093092007-02-07T08:01:00.000-08:002007-02-07T08:01:00.000-08:00//"உன் சாதிப்புத்திதான் எனக்குத் தெரியுமே. நட்பாகப...//"உன் சாதிப்புத்திதான் எனக்குத் தெரியுமே. நட்பாகப் பழகுவாய். ஆனால் உன் நண்பனின் வீட்டில் என்னை நினைத்துக் காறியுமிழ்வாய். ஆனால் எனக்கு நல்ல செய்தி சொல்லும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதை உனக்கு நினைவுபடுத்துகிறேன்"//<br />திவாகர் ஒரு சில மனிதர்கள் செய்யும் தவருக்கு அவர்கள் சார்ந்து இருக்கும் சமூகமோ, நாடோ என்ன தவறு செய்தது. இது போல் பொதுமை படுத்துவதை தவிர்க்கலாமே. நீங்க சொன்ன அந்த சமூகத்தில் எனக்கு நிறைய அருமையான பல நண்பர்கள் உண்டு. தவறு செய்வது தனிமனிதர்களே அன்றி சமூகமோ, நாடோ அல்ல.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-10468427434306357612007-02-07T07:57:00.000-08:002007-02-07T07:57:00.000-08:00>> இப்படித்தான் காந்தியிடமும் சிலர் சொன்னார்கள். க...>> இப்படித்தான் காந்தியிடமும் சிலர் சொன்னார்கள். காந்தியும் ஆர்.எஸ்.எஸ்ஸின் சமூகசேவையைப் பார்வையிட்டுவந்து சொன்னார், "நாஜிக்களும் கூடத்தான் சமூக சேவை செய்தார்கள்". கடைசியில் காந்தியையே கொலை செய்து ஆர்.எஸ்.எஸ். தனது 'சமூகசேவையை'ச் செய்தது. நேருவும் சரியாகவே சொன்னார், "இந்தியாவில் பாசிசம் பெரும்பான்மைவாதத்தின் வடிவில்தான் வரும்" என்று. >><br /><br /> வரலாற்றை மறக்கடிக்கச் செய்யும் வேலையில் சில ஓநாய்கள் ஈடுபட்டு வரும் வேளையில் - இம்மாதிரியான நினைவூட்டல்கள் மிக மிக மிக முக்கியம்.<br /><br /> பாராட்டுகள் :)நியோ / neohttps://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-14842865015272429902007-02-07T07:53:00.000-08:002007-02-07T07:53:00.000-08:00//எங்கள் பாலா அப்பாவியாயிற்றே, அவர் இங்கீஷிலில் எல...//எங்கள் பாலா அப்பாவியாயிற்றே, அவர் இங்கீஷிலில் எல்லாம் உளறமாட்டாரே? //<br /><br />வெளியே மிதக்கும் அய்யா,<br /><br />யார் யாரோ என் பேர்ல போடறாங்க.செந்தில் அய்யா ஆரம்பித்து வைத்த கூத்து இது.ஆனாலும்,நக்சல் கும்பலைப் பற்றிய அனானியின் கருத்து ஏற்றுக்கொள்ளவேண்டிய கருத்து.அது சாதி வெறி ஆகாது.எந்த சாதியினராக,எந்த மதத்தினராக இருந்தாலும்,நக்சல் கும்பல் மேல் மாடி காலி தான்.<br /><br />பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-12639246214423803632007-02-07T07:48:00.000-08:002007-02-07T07:48:00.000-08:00அன்பின் இனிய டோண்டு
/அதுவும் என் பங்கு காசை கொடுத...அன்பின் இனிய டோண்டு<br /><br />/அதுவும் என் பங்கு காசை கொடுத்து விட்டுத்தான் சென்றேன். இல்லாவிட்டால் நீங்கள் அதற்கும் அசிங்கமாக பேசியிருப்பீர்கள்./<br /><br />உங்களிடம் காசுகொடுத்துத்தானாகவேண்டும் என்று கழுத்தில் கத்திவைக்கும் அளவிற்கு அங்கிருந்தவர்கள் யாரும் தரம் தாழ்ந்தவர்கள் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.மேலும் உங்கள் வீட்டிற்கு நான் வந்தாலும் சாப்பாடு போட்டுவிட்டு பில் கொடுத்து வசூலிப்பீர்கள் என்றும் நான் கருதவில்லை.<br />இங்கே நான் விமர்சிப்பது டோண்டு என்ற தனிப்பட்ட மனிதரை அல்ல. இன்னும் சொல்லப்போனால் லக்கிலுக், பாலபாரதி போன்றவர்கள் எனக்கு முன்பே உங்களுக்கு அறிமுகமானவர்கள், பழக்கமானவர்கள். அவர்களும் உங்களை விமர்சிப்பது உங்கள் சாதிய அகங்காரத்தைத்தான்.<br /><br />/அம்பேத்கரே சாதிப்பெயருங்கோவ். அதுவும் பாப்பான் சாதிங்கோவ். தன்னை ஆதரித்த பாப்பானின் பெயரை அவர் சூடிக்கொண்டாருங்கொவ். அந்தப் பெயரையும் தூக்குங்கோவ். தைரியம் இருந்தால்.<br />/<br /><br />அம்பேத்கர் என்பது சாதிப்பெயர் என்று உங்களுக்கு எந்த மடையன் சொல்லிக்கொடுத்தான் என்று தெரியவில்லை. பீமாராவ் தனது பார்ப்பன ஆசிரியர் அம்பேத்கரின் மீதுள்ள மரியாதையால் தனது பெயரை மாற்றிக்கொண்டார் என்பது தனஞ்செயன்கீர் எழுதிய வரலாறு. ஆனால் சில வரலாற்றாசிரியர்கள் அதை மறுக்கின்றனர். அப்படியே அம்பேத்கர் என்பது பார்ப்பனரின் பெயராக இருந்தாலும் அது நிச்சயம் சாதிப்பெயர் அல்ல. மராத்தியத்தில் யாருக்காவது பெயரின் பின்னால் அம்பேத்கர் என்னும் சாதிப்பெயர் ஒட்டி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? மேலும் வடநாட்டில் பேருக்குப் பின்னால் இருப்பதெல்லாம் சாதிப்பெயர் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால் அது உங்கள் அறியாமை. உதாரணமாக வி.பி.சிங் - ஒரு சீக்கியர் அல்ல, அவர் ரஜபுத்திர குலத்தைச் சேர்ந்தவர். லால்பகதூர்சாஸ்திரி - பார்ப்பனர் அல்ல. சாஸ்திரி என்பது அவருக்குக் கல்வியில் கொடுக்கப்பட்ட பட்டம். எனவே இந்த மாதிரி அபத்தமாக உளறுவதை நிறுத்துங்கள்.<br /><br />/கண்டிப்பாக இல்லை. பேரிடர் வரும் காலங்களில் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் ஓடோடி வந்து சேவை செய்வார்கள். நக்ஸல்பாரியினர் செய்ய மாட்டார்கள். <br />/<br /><br />இப்படித்தான் காந்தியிடமும் சிலர் சொன்னார்கள். காந்தியும் ஆர்.எஸ்.எஸ்ஸின் சமூகசேவையைப் பார்வையிட்டுவந்து சொன்னார், "நாஜிக்களும் கூடத்தான் சமூக சேவை செய்தார்கள்". கடைசியில் காந்தியையே கொலை செய்து ஆர்.எஸ்.எஸ். தனது 'சமூகசேவையை'ச் செய்தது. நேருவும் சரியாகவே சொன்னார், "இந்தியாவில் பாசிசம் பெரும்பான்மைவாதத்தின் வடிவில்தான் வரும்" என்று.<br /><br />மேலும் நக்சல்பாரிகளால் செய்யமுடியாத ஆர்.எஸ்.எஸ்ஸின் சமூகசேவைகள்.<br />முஸ்லீம்கர்ப்பிணிப்பெண்களின் வயிற்றைக்கிழித்துக் குழந்தைகளையும் எடுத்துக்கொல்வது,<br />ஏதாவது கோவிலை அடிபப்டையாக வைத்து மதகக்லவரம் ஏற்படுத்துவது,<br />கரசேவை செய்வது,<br />"முஸ்லீம் பெண்களின் யோனிகளை இந்து ஆண்களின் விந்துக்களால் நிரப்புங்கள்" என்று சுற்றறிக்கை அனுப்புவது.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-91473722731670251312007-02-07T07:35:00.001-08:002007-02-07T07:35:00.001-08:00தோழர் சுகுணா, எனக்கென்னவோ இது வெட்டுகுத்தில் தான் ...தோழர் சுகுணா, எனக்கென்னவோ இது வெட்டுகுத்தில் தான் முடியும் போல் தோணுது. நமக்கு ஒன்னும் இது புதிசில்லதானே .<br /><br /><br /> ஆனால் இந்த பாலா நம் அன்பிற்குரிய அந்த பாலா இல்லை போல் தோன்றுதுவரவனையான்https://www.blogger.com/profile/18373577758026393085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-36910084033191203332007-02-07T07:35:00.000-08:002007-02-07T07:35:00.000-08:00டோண்டுவைப் பற்றிய ஒரு தலித்திய பார்வை:
http://aiy...டோண்டுவைப் பற்றிய ஒரு தலித்திய பார்வை:<br /><br />http://aiyan-kali.blogspot.com/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-12019633792318564892007-02-07T07:28:00.000-08:002007-02-07T07:28:00.000-08:00/No confusion what so ever..After all, the top sto.../No confusion what so ever..After all, the top storey has been vacant since birth. How else ,one can become a Naxal sympathiser?<br /><br />Bala /<br /><br />எங்கள் பாலா அப்பாவியாயிற்றே, அவர் இங்கீஷிலில் எல்லாம் உளறமாட்டாரே? 'பிறவியிலேயே எனக்கு அறிவு கிடையாது' என்று ஆங்கிலத்தில் உளறிய சாதிவெறி மிருகம் யார்?மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-9388671278934418402007-02-07T04:38:00.000-08:002007-02-07T04:38:00.000-08:00//தாராளமாக இருங்கள். உங்கள் தயவெல்லாம் இனிமேல் தேவ...//தாராளமாக இருங்கள். உங்கள் தயவெல்லாம் இனிமேல் தேவையில்லை.<br />அனானி ஆப்ஷன் திறந்தாயிற்று//<br />http://pithatralgal.blogspot.com/2007/02/187.html<br />இதுக்கு என்ன சொல்றீங்க? உங்கள் தயவெல்லாம் இனிமேல் தேவையில்லை ங்கரதுக்கு என்ன அர்த்தம்?<br />இதுக்கு மேல ஒரு அவமானம் தேவையா?நீங்க எல்லாம் போய் தூக்கு மாட்டிக்கலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-90534955890183212232007-02-07T02:46:00.000-08:002007-02-07T02:46:00.000-08:00/திரும்ப திரும்ப சாதியைப்பற்றி எழுதிக்கொண்டே இருப்.../திரும்ப திரும்ப சாதியைப்பற்றி எழுதிக்கொண்டே இருப்பதால், <br />'அவாள்கள்' எண்ண நெருப்பிற்கு நெய் வார்ப்பதை போலல்லவா அமைகிறது? போகிற போக்கை பார்த்தால், சாதியை 'நீங்கள்' மறந்தாலும் 'நாங்கள்' விடமாட்டோம் என்பதை போலல்லவா இருக்கிறது? /<br /><br />மாசிலாவா இப்படியெல்லாம் பேசுவது?மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-90181644498608940972007-02-07T02:45:00.000-08:002007-02-07T02:45:00.000-08:00/தமிழ் வலையுலகின் தலைசிறந்த பதிவுகளில் இதை ஒன்றாக .../தமிழ் வலையுலகின் தலைசிறந்த பதிவுகளில் இதை ஒன்றாக கருதுகிறேன். /<br /><br />நன்றி லக்கிலுக் மற்றும் அருண்மொழிமிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-15801769609339879962007-02-07T02:44:00.000-08:002007-02-07T02:44:00.000-08:00/கண்ணு வலிக்குது! பாண்ட் சைஸ் பெரிசு பண்ணி இருக்கல.../கண்ணு வலிக்குது! பாண்ட் சைஸ் பெரிசு பண்ணி இருக்கலாம். மெதுவா படிச்சுட்டு வாரேன்./<br /><br />தல உங்களுக்க்த்தான் வயசாயிடிச்சில்லமிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-46948551770333884232007-02-07T00:55:00.000-08:002007-02-07T00:55:00.000-08:00//Yes, but who did that.Do you have the guts the n...//Yes, but who did that.Do you have the guts the name those castes who did this.//<br /><br />Dear Anony,<br /><br />Let's find the answer for the question 'why?' before 'who?'..<br /><br />Why they did so? <br /><br />1) To ensure the castist structure of parpanist religion . <br /><br />2) Whenever the caste structure; which is the one and only contribution of parpans to Indian society is challenged, the upper caste dogs will come & bark to show their regards to parpanism.<br /><br />Now we do not have any hesitation to reveal 'who?'... <br /><br />YES IT IS DONE BY UPPER CASTE DOGS<br /><br />R.Vrajavanajhttps://www.blogger.com/profile/10298673940882870684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-23563758325901803582007-02-07T00:34:00.000-08:002007-02-07T00:34:00.000-08:00வரலாற்றின் சில கசப்பான நினைவுகளை உனக்கு நினைவுபடுத...வரலாற்றின் சில கசப்பான நினைவுகளை உனக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். சுந்தரலிங்கம் என்ற பள்ளமாவீரனின் பெயரை பேருந்திற்கு வைத்தபோது தென்மாவட்டங்களில் சாதிக்கலவரம் வெடித்து எங்கள் குடிசைகள் தீக்கிரையாயின.<br /><br />Yes, but who did that.Do you have the guts the name those castes who did this.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-77583431519167562492007-02-07T00:27:00.001-08:002007-02-07T00:27:00.001-08:00//"அய்யர் தெருவில் அய்யரை எடுத்துவிட்டால் வெறுமனே ...//"அய்யர் தெருவில் அய்யரை எடுத்துவிட்டால் வெறுமனே தெருவென்றாகிவிடுகிறது"<br />"அது உன் கவலை. என்னுடைய கவலையெல்லாம் சேரி எப்போது தெருவாகவும் ஊராகவும் மாறும் என்பதுதான்"<br />//<br /><br />நச்சுன்னு இருக்குய்யா சுகுனா திவாகர்.<br /><br />ஒவ்வொரு வரியிலும் இலக்கியம் பின்னிப் பிணைந்து வருகிறது.<br /><br />இவ்வளவு எழுதியும் ஜாதிவெறி மிருகத்தின் பதில்களைப் பார்த்தீர்களா?<br /><br />காசு கொடுத்து விட்டால் சிக்கனும் பியரும் பிகரும் அடிக்கலாம். இவ்வளவு ஆன பின்னரும் இன்னமும் தாங்கள் ரொம்ப ஆச்சாரமான அவுசாரி.... மன்னிக்கவும் ஐயங்கார் குடும்பம் என்றும் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.<br /><br />பார்ப்பனர்கள் சுராபானம், சோமபானம் அடித்தது பற்றியும் ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்னிக் கறி தின்றது பத்தியும் என் பதிவுகளிலே நான் எழுதி இருக்கிறேன் திவாகர் அவர்களே.கருப்புhttps://www.blogger.com/profile/18020091316739839556noreply@blogger.com