tag:blogger.com,1999:blog-26087005.post5003975878453227612..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: பெரியாரியக்கத் தோழர்களுக்கு உதவுங்கள்! - ஒரு தோழமைப்பதிவுமிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-26087005.post-74341877499568532422008-01-31T22:48:00.000-08:002008-01-31T22:48:00.000-08:00சுகுணா திவாகர் இந்த பதிவை படித்து உங்கள் கருத்தை த...சுகுணா திவாகர் <A HREF="http://sampoogan.blogspot.com/2008/01/rss.html" REL="nofollow">இந்த பதிவை</A> படித்து உங்கள் கருத்தை தெரிவிக்கவும்..<BR/><BR/>சம்பூகன்சம்பூகன்https://www.blogger.com/profile/04849456994264811671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-34173472896670213332008-01-29T22:21:00.000-08:002008-01-29T22:21:00.000-08:00உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் சுகுணா.தந்...உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் சுகுணா.<BR/><BR/>தந்தை பெரியார் பல கோடி ரூபாய் சொத்துக்களை, மிக மிக சிக்கனமாக வாழ்ந்து, இயகத்திற்க்காக சேர்த்து வைத்தார். அதை இன்று 'அனுபவிக்கும்' நபர்கள் செய்ய வேண்டிய பணி இது.<BR/><BR/>அய்யா ஒரு தீர்க்க தரிசி. கூட இருந்தவர்களை பற்றி ' இந்த பசங்கல நம்ப முடியாது' என்று அப்பவே சொன்னவர் !! தி.கா வை அணுகி நிதி உதவி அல்லது நேரடியான பணி உதவி கோர முடியாதா ?<BR/><BR/>பி.கு : உலகமயமாதலின் விளைவே இன்று அய்யாவின் நூல்களை இப்படி இலவச மற்றும் இதர வலைமனைகளிலும், குறுந்தகடுகளிலும் சுலபமாக, குறைந்த செல்வில் பதிவு செய்ய முடிகிறது என்பதை எண்ணிப்பாருங்கள் !!K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-22898086916370992502008-01-22T23:41:00.000-08:002008-01-22T23:41:00.000-08:00சுகுணாதிவாகர்,பிச்சை எடுத்தாவது இந்த கேவலமான காரிய...சுகுணாதிவாகர்,<BR/>பிச்சை எடுத்தாவது இந்த கேவலமான காரியத்தை செய்யணுமா என்று தோன்றுகிறது.நீங்களும், உங்க தோழர்களும் கோவில்களுக்கு வெளியே உட்கார்ந்து கொண்டு பிச்சை எடுங்களேன்,.வசூல் நன்றாக இருக்கும்.Anonymousnoreply@blogger.com