tag:blogger.com,1999:blog-26087005.post4788481219672035405..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: மதுவிலக்கை மறுத்த பெரியார்மிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-26087005.post-57317572113524027062007-06-12T18:59:00.000-07:002007-06-12T18:59:00.000-07:00பின்னூட்டத்தில் ரவி சிரிநிவாஸ் என்பதன் மீது மெளசை ...பின்னூட்டத்தில் ரவி சிரிநிவாஸ் என்பதன் மீது மெளசை வைத்தால் திராவிடர் ஒர்க் என்று வருகிறதே. அதர் ஆப்சனை பயன்படுத்தி வேறு யாரோ இட்டிருக்கிறார்களா இல்லை திராவிடர் ஒர்க் இணையதளத்தில் அவருக்கு தொடர்பிருக்கிரதா?பிளாக்கரில் கணக்கு வைத்திருப்பவர்கள்<BR/>அதர் ஆப்சனை பயன்படுத்த வேண்டியதில்லையே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-38250286822790422382007-06-12T10:06:00.000-07:002007-06-12T10:06:00.000-07:00//பொதுநீதி, பொது அறம், பொது ஒழுக்கம் என்னும் பெருங...//பொதுநீதி, பொது அறம், பொது ஒழுக்கம் என்னும் பெருங்கதையாடல்களிடிப்படையிலான பேரறங்களை அவர் எப்போதும் மறுத்தார்//<BR/><BR/>பதிவின் பேசுபொருள் இது என்று நீங்கள் கொட்டை எழுத்தில் போட்டிருக்கிறீர்களே!Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-88613933671059187002007-06-11T00:37:00.000-07:002007-06-11T00:37:00.000-07:00பெரியார் கஞ்சா,அபின்,பிரவுன் சுகர் போன்றவற்றையும் ...பெரியார் கஞ்சா,அபின்,பிரவுன் சுகர் போன்றவற்றையும் தடை செய்யக்கூடாது, தடை செய்வது மனித இயற்கைக்கு விரோதமானது என்று கூறியிருப்பார்.தேடி<BR/>எடுத்துப் போட்டால் டாஸ்மாக் கடைகளில் அவைகளையும் விற்க வேண்டும் என்று கோரிக்கை<BR/>வைக்கலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-16725516197532473352007-06-07T03:39:00.000-07:002007-06-07T03:39:00.000-07:00மேலே அனானியாக உளறிய பாப்பான் போல பொண்டாட்டியை கூட்...மேலே அனானியாக உளறிய பாப்பான் போல பொண்டாட்டியை கூட்டு கொடுத்துகூட்டிகொடுத்து எப்சியாக இருப்பதை காட்டிலும் திராவிட கும்பல் எஸ்சி எஸ்டியாக இருப்பதே நலம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-86454401367585793042007-06-06T23:36:00.000-07:002007-06-06T23:36:00.000-07:00நீங்க எங்க பிறந்து வளர்ந்தீங்க?திலகவதி:திடீர் நகர்...நீங்க எங்க பிறந்து வளர்ந்தீங்க?<BR/>திலகவதி:<BR/><BR/>திடீர் நகர் பள்ளத்துல தான் நான் பொறந்து வளந்தது. நான் படிக்கல. 14 வயசுல என் சொந்தக்காரு மகேஷை காதலிச்சு கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். 15 வயசுல தாயானேன். இப்போ 15 வயசுல தேவி என்ற பொண்ணும் முருகா, மூர்த்தின்னு 11 வயசுல இரட்டபோரு ஆம்பளப்பசங்க இருக்காங்க. தேவியை நாலாவது வரை மட்டுந்தான் படிக்க வைக்க முடிஞ்சுது. பசங்க ரெண்டுபேரும் இப்போ ஐஞ்சாவது படிக்கிறாங்க.<BR/><BR/>உங்க கணவர் என்ன செய்றார்?<BR/>திலகவதி:<BR/><BR/>மீன் பிடிக்கத்தான் போவாரு. வூட்டுக்கு ஒழுங்கா காசு கொடுக்க மாட்டாரு. எல்லாத்தையும் குடிச்சிட்டு வந்துடுவாரு. அவரு குடிச்சி குடிச்சே செத்தாரு. 2000த்துல குடியிலேயே தூக்குப் போட்டுகினாரு. 24 வயசிலேயே விதவை யாயிட்டேன். மூனு புள்ளைவுள வைச்சிகினு குடும்பம் நடத்த ரொம்ப கஷ்டப்பட்டேன்.<BR/><BR/>குடும்பத்தை எப்படி பாத்துக்கிட்டிங்க?<BR/>திலகவதி:<BR/><BR/>கடலுக்குப் போய் மீனு வாங்கினு போயி தெரு மேல விப்பேன். நூறு அம்பது கிடைக்கும். சில நாளுள ஒன்னும் கெடைக்காது. நட்டமா போயிடும். இப்படியே தான் காலம் போவுது.<BR/><BR/>கிட்னியை விற்க எப்படி துணிஞ்சிங்க?<BR/>திலகவதி:<BR/><BR/>கடன் அதிகமாயிடுத்து. என் பொண்ணு வயசுக்கு வர்ற மாறி இருந்தா. அவளுக்கு மஞ்சாதண்ணி நடத்த பணம் வேணுமேன்னு கவல வந்துடுத்து; யான் வீட்டுக்குப் பக்கத்தில இருக்குற லஷ்மிக்கிட்ட (இவருக்கு முன் கிட்னி கொடுத்தவர்- தற்போது உயிருடன் இல்லை ஒரு விபத்தில் மரண மடைந்துவிட்டார்) என் பொண்ணு வயசுக்கு வந்துவிட்டா சடங்கு செய்ய பணம் வேணும், அதனால எனக்கும் ஒரு வழிகாட்டுன்னேன். லஷ்மிக்கு ஒரு பொண்ணும், ஒரு புள்ளையும் இருக்கு. லஷ்மிதான் புரோக்கர்கிட்ட பேசிவுட்டாங்க. புரோக்கர் கொருக்குப்பேட்டை கருப்பையாவும் பிரகாஷும் பென்சில் பேக்டரி கிட்ட வந்து பேசனாங்க. பேசும் போது 1.5 லட்சம் தர்றதா சொன்னவங்க டெஸ்ட்டுக்கெல்லாம் போய்வந்த பொறவு 80 ஆயிரம்தான் கிடைக்கும்னு சொல்லிவிட்டாங்க. என் குடும்ப நெலமை ஏதாவது கிடைச்சா போதும்னு சம்மதிக்க வைச்சுது. என் அம்மா புள்ளைவக்கிட்ட வீட்டு வேலைக்குப் போறதா சொல்லிட்டு யாருக்கும் தெரியாம மதுரைக்கு கருப்பையா கூட போனன்.<BR/><BR/>மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பித்திரிக்கு இட்டுக்கினு போன கருப்பையா, அங்க டாக்டர் கேள்வி கேட்டா எப்படி எப்படி பதில் சொல்லனு முன்னு சொல்லிக்கொடுத்துச்சி. நான் கிட்னி கொடுக்கப்போற முதலாளியோட மில்லில் என் புருஷன் வேலச் செய்றதாவும், முதலாளியின் குடும்பத்துல இருக்கவுங்க கிட்னி அவருக்கு பொருந்தலன்னு, இவ்வளவு காலம் என் குடும்பத்கு சோறு போட்ட முதலாளி உசுரு பொழைக்க வேணுன்னு அன்பால விருப்பப்பட்டு நான் தானம் கொடுக்க வந்தன்னு சொல்லச் சொன்னான். நானும் அப்படியே சொன்னேன். எங்கிட்ட ரேஷன் கார்டு இல்லை. கருப்பையா அவனுடைய ரேஷன் கார்டை கொடுத்து என்னுடைய புருஷன்னு டாக்டர் கிட்டச் சொன்னான். ஆஸ்பத்திரியில அவன் பொண் டாட்டிப் பேர என் பேரச் சொல்லச் சொன்னான். கணவன்னு சொல்லி கருப்பையாவே ஒப்புதல் கையெழுத்துப் போட்டான். நானும் டாக்டர் காட்ன எல்லாப் பேப்பர்லியும் ஒப்புதல் கையெழுத்துப் போட்டன்.<BR/><BR/>http://www.keetru.com/anangu/dec06/thilagavathy.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-22679098196688788592007-06-06T06:57:00.000-07:002007-06-06T06:57:00.000-07:00இந்த மாதிரி உளறின கிழத்துக்கு பெரியார்,தமிழர் தந்த...இந்த மாதிரி உளறின கிழத்துக்கு பெரியார்,தமிழர் தந்தை என்று பட்டம் சூட்டி மகிழும் திராவிட தமிழ் கும்பல்,உண்மையிலேயே காட்டுமிராண்டி கும்பல் தான்.பேசாம இந்த திராவிட தமிழ் கும்பலை, ஓ பி ஸி யிலிருந்து மிகவும் பாக்வேர்டான எஸ் டி ரகத்துக்கு மாற்றி, அரசே அறிக்கை விட்டுடலாம்.இது நியாயம்னு உலகமே ஒப்புக்கொள்ளும்.Anonymousnoreply@blogger.com