tag:blogger.com,1999:blog-26087005.post3833195090737741097..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: ''மதுவிலக்கு மாபெரும் முட்டாள்தனம்”* - பெரியாரை முன்வைத்து...மிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-26087005.post-69544210996905676542010-10-05T04:53:06.990-07:002010-10-05T04:53:06.990-07:00உழைப்பாளிக்கு மது அவசியம் என்ற புதுபரிமாணம் அறிகிற...உழைப்பாளிக்கு மது அவசியம் என்ற புதுபரிமாணம் அறிகிறேன்.பொதுவாக தமிழர்களுக்கு மது எப்படி அருந்துவது என்று தெரியவில்லை.அல்லது தமிழ் ஜீன்கள் மதுவை ஏற்றுக்கொள்வதில்லை என்று நினைக்கிறேன்.<br /><br />மது ஒரு கலாச்சாரம்.ஆனால் தமிழனுக்கு ஏற்ற கலாச்சாரம் அல்ல என்பேன்.<br /><br />தமிழனுக்கு சினிமா பாதிப்பு அதிகம் இருப்பதால் சினிமா மொழியில் சொல்ல வேண்டுமானால் கதாநாயகன்,வில்லன்,நடன கிளப் என்று ஒரு சீன் இருந்தால் கதாநாயகனோ,வில்லனோ VAT69 பாட்டிலைத் திறந்தால் மினரல் வாட்டர் பாட்டிலைத் திறந்து தண்ணீர் குடிப்பது கடகடதான்.இல்லாத ஏழை சாராயம் கபகபன்னு ஒரே மொடக்கு.ஊறுகாய் ஒரு நக்கு.விளங்கிடும் வீடும் புள்ளை குட்டிகளும்.<br /><br />மதுவிலக்கு ரத்தான காலத்திற்கும் முன்பான காலமொன்று தமிழ்நாட்டில்.தமிழ்நாட்டுக்கு வருமானம்,கழக கண்மணிகளுக்கு குஜாலா என்ற இரு அம்சத் திட்டமே தமிழ்நாட்டில் மது வரக் காரணம் என்பேன்.<br /><br />பெரியார் ஏதாவது ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு மதுவிலக்கு கருத்து சொல்லியிருக்கலாம்.மற்றபடி அவர் மது பற்றியெல்லாம் தனது உரையாடல்களை எங்கும் பரப்பிய மாதிரி தெரியவில்லை.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-84791732923789651372010-10-04T22:42:59.137-07:002010-10-04T22:42:59.137-07:00ராஜாஜி என்னும் மாமனிதர் :
அவரின் ’குலக்கல்வி’ திட...ராஜாஜி என்னும் மாமனிதர் :<br /><br />அவரின் ’குலக்கல்வி’ திட்டம் தான் உடனே நினைவுக்கு வரும்.<br /><br />மிக மிக தவறாக புரிந்து கொள்ளப்பட்ட திட்டம். <br /><br />ஒரு முக்கிய சுட்டி :<br /><br />http://en.wikipedia.org/wiki/Kula_Kalvi_Thittam http://www.education.nic.in/cd50years/g/t/HJ/0THJ0509.htm<br /><br />COMMITTEE ON ELEMENTARY EDUCATION IN MADRAS, 1953 <br /><br />Parulekar committeeK.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-72183812381475999932010-10-04T22:39:22.042-07:002010-10-04T22:39:22.042-07:00உங்களுக்கு வயது போதாது. 80களின் ஆரம்பங்களில் கள் /...உங்களுக்கு வயது போதாது. 80களின் ஆரம்பங்களில் கள் / சாராய கடைகள் திறந்துவுடன் குடிகாரகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. கொடும் துன்பத்திற்க்கு ஆளான மனைவி, மக்களை அறிவேன். அது மீண்டும் வேண்டாமே. செயற்க்கையாகத்தால் மது விலையை அதிகமாக வைத்திருக்கிறார்கள். 10 ரூபாய்க்கு கிடைத்தால் அவ்வளவுதான்..K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-51173727745954948712010-10-04T22:38:42.659-07:002010-10-04T22:38:42.659-07:001925இல் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தை துவங்கி, ப...1925இல் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தை துவங்கி, பத்தாண்டுகள் ஒரு குடிலில் வாழ்ந்து, தலித்களுக்கு பெரும் தொண்டாற்றிய ஒரு மனிதருக்கு சாதி வெறி, கெட்ட நோக்கம் இருந்திருக்கும் என்று நான் நம்பவில்லை. அவரின் செயல்களில் தவறு இருக்கலாம். ஆனால் நோக்கத்தை சந்தேகபடுவது ஏற்புடையதாக இல்லை.<br /><br />Rajaji was too great a man and a selfless patriot who was above this kind of cheap actions. you may disagree with him but his motives were as selfless as Periyar and Gandhi.<br /><br />இந்தி திணிப்பை 60களில் அவர் எதிர்தவர்தான். மாற்றம் எல்லோரிடமும் உண்டு. பெரியார் கள்ளை ஆரமத்தில் எதிர்த்தவர் தானே.K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-43305857128517556192010-10-04T22:38:05.908-07:002010-10-04T22:38:05.908-07:00இல்லை சுகுணா. நான் மாறுபடுகிறேன். கள், சாராயம் மிக...இல்லை சுகுணா. நான் மாறுபடுகிறேன். கள், சாராயம் மிக மலிவாக, தாரளமாக கிடைத்தால் பல லச்சம் ஏழை குடும்பங்கள் நாசமாகும். குடிப்பது தவறல்ல. ஆனால் குடிகாரனாக, மது அடிமையாக மாறுவது பெரும் சிக்கல். குடும்பம் தான் அதிக துன்புறும். <br /><br />பெரியார் தவறாக புரிந்து கொண்டார் என்றே கருதுகிறேன். ராஜாஜி காந்தியவாதி. கடைசி வரை மதுவிலக்கை கடுமையாக முன்மொழிந்தவர். 1937இல் மதுவிலக்கை கொண்டு வர உள்னோக்கம் எதுவும் இல்லை என்றே கருதுகிறேன். காந்தியின் வழிகாட்டுதல் அன்று இருந்தது.<br /><br />பள்ளிகளை மூடினார் என்ற விசியம் பற்றி தகவல்கள் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் சரியாக கிடைக்கவில்லை. பார்பனல்லாதவர்கள் படிக்க கூடாது என்று கொட்ட நோக்கம் அவரும் இருந்தது என்று நான் கருதுதவில்லை.K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-59545072167549813582010-09-27T01:51:36.870-07:002010-09-27T01:51:36.870-07:00////அப்போது கல்விக்கு ஆக மது(கலால்) வரும்படியில் ஒ...////அப்போது கல்விக்கு ஆக மது(கலால்) வரும்படியில் ஒரு பாகத்தை அரசாங்கம் நீண்டநாளாக செலவழித்து வந்திருக்கிறது. ஆச்சாரியர் 1937ல் முதல் மந்திரியாக வந்தவுடனே பார்ப்பனர் அல்லாத மக்கள் கல்வி பெற்று வருவதை ஒழிக்க வேண்டும் என்கின்ற கெட்ட எண்ணத்தின் மீதே அதை (மதுவிலக்கு சட்டத்தை) ஆரம்பிக்கிறார் ///<br /><br />இல்லை. மிக தவறாக பெரியார் புரிந்து கொண்டார். விற்பனை வரியை ஆசியாவிலேயே முதன் முதலில், தமிழகத்தில் தான் 1938இல் ராஜாஜி அறிமுகப்படுத்தி, அரசின் வருமானத்தை பெருக்கினார். மதுவிலக்கினால் ஏற்பட்ட வரி இழப்பை, விற்பனை வரி மூலம் சரி செய்தார். மேலும்..K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-50160198111496079552010-09-27T00:07:03.226-07:002010-09-27T00:07:03.226-07:00Rajaji was too great a man and a selfless patriot ...Rajaji was too great a man and a selfless patriot who was above this kind of cheap actions. you may disagree with him but his motives were as selfless as Periyar and Gandhi.<br /><br />இந்தி திணிப்பை 60களில் அவர் எதிர்தவர்தான். மாற்றம் எல்லோரிடமும் உண்டு. பெரியார் கள்ளை ஆரமத்தில் எதிர்த்தவர் தானே.<br /><br />உங்களுக்கு வயது போதாது. 80களின் ஆரம்பங்களில் கள் / சாராய கடைகள் திறந்துவுடன் குடிகாரகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. கொடும் துன்பத்திற்க்கு ஆளான மனைவி, மக்களை அறிவேன். அது மீண்டும் வேண்டாமே. செயற்க்கையாகத்தால் மது விலையை அதிகமாக வைத்திருக்கிறார்கள். 10 ரூபாய்க்கு கிடைத்தால் அவ்வளவுதான்..K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-71563876630402324322010-09-27T00:06:28.008-07:002010-09-27T00:06:28.008-07:00இல்லை சுகுணா. நான் மாறுபடுகிறேன். கள், சாராயம் மிக...இல்லை சுகுணா. நான் மாறுபடுகிறேன். கள், சாராயம் மிக மலிவாக, தாரளமாக கிடைத்தால் பல லச்சம் ஏழை குடும்பங்கள் நாசமாகும். குடிப்பது தவறல்ல. ஆனால் குடிகாரனாக, மது அடிமையாக மாறுவது பெரும் சிக்கல். குடும்பம் தான் அதிக துன்புறும். <br /><br />பெரியார் தவறாக புரிந்து கொண்டார் என்றே கருதுகிறேன். ராஜாஜி காந்தியவாதி. கடைசி வரை மதுவிலக்கை கடுமையாக முன்மொழிந்தவர். 1937இல் மதுவிலக்கை கொண்டு வர உள்னோக்கம் எதுவும் இல்லை என்றே கருதுகிறேன். காந்தியின் வழிகாட்டுதல் அன்று இருந்தது.<br /><br />பள்ளிகளை மூடினார் என்ற விசியம் பற்றி தகவல்கள் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் சரியாக கிடைக்கவில்லை. பார்பனல்லாதவர்கள் படிக்க கூடாது என்று கொட்ட நோக்கம் அவரும் இருந்தது என்று நான் கருதுதவில்லை.<br />1925இல் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தை துவங்கி, பத்தாண்டுகள் ஒரு குடிலில் வாழ்ந்து, தலித்களுக்கு பெரும் தொண்டாற்றிய ஒரு மனிதருக்கு சாதி வெறி, கெட்ட நோக்கம் இருந்திருக்கும் என்று நான் நம்பவில்லை. அவரின் செயல்களில் தவறு இருக்கலாம். ஆனால் நோக்கத்தை சந்தேகபடுவது ஏற்புடையதாக இல்லை.K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-72793619393336692992010-09-24T05:39:11.208-07:002010-09-24T05:39:11.208-07:00இல்லை சுகுணா. நான் மாறுபடுகிறேன். கள், சாராயம் மிக...இல்லை சுகுணா. நான் மாறுபடுகிறேன். கள், சாராயம் மிக மலிவாக, தாரளமாக கிடைத்தால் பல லச்சம் ஏழை குடும்பங்கள் நாசமாகும். குடிப்பது தவறல்ல. ஆனால் குடிகாரனாக, மது அடிமையாக மாறுவது பெரும் சிக்கல். குடும்பம் தான் அதிக துன்புறும். <br /><br />பெரியார் தவறாக புரிந்து கொண்டார் என்றே கருதுகிறேன். ராஜாஜி காந்தியவாதி. கடைசி வரை மதுவிலக்கை கடுமையாக முன்மொழிந்தவர். 1937இல் மதுவிலக்கை கொண்டு வர உள்னோக்கம் எதுவும் இல்லை என்றே கருதுகிறேன். காந்தியின் வழிகாட்டுதல் அன்று இருந்தது.<br /><br />பள்ளிகளை மூடினார் என்ற விசியம் பற்றி தகவல்கள் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் சரியாக கிடைக்கவில்லை. பார்பனல்லாதவர்கள் படிக்க கூடாது என்று கொட்ட நோக்கம் அவரும் இருந்தது என்று நான் கருதுதவில்லை.<br />1925இல் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தை துவங்கி, பத்தாண்டுகள் ஒரு குடிலில் வாழ்ந்து, தலித்களுக்கு பெரும் தொண்டாற்றிய ஒரு மனிதருக்கு சாதி வெறி, கெட்ட நோக்கம் இருந்திருக்கும் என்று நான் நம்பவில்லை. அவரின் செயல்களில் தவறு இருக்கலாம். ஆனால் நோக்கத்தை சந்தேகபடுவது ஏற்புடையதாக இல்லை.<br /><br />Rajaji was too great a man and a selfless patriot who was above this kind of cheap actions. you may disagree with him but his motives were as selfless as Periyar and Gandhi.<br /><br />இந்தி திணிப்பை 60களில் அவர் எதிர்தவர்தான். மாற்றம் எல்லோரிடமும் உண்டு. பெரியார் கள்ளை ஆரமத்தில் எதிர்த்தவர் தானே.<br /><br />உங்களுக்கு வயது போதாது. 80களின் ஆரம்பங்களில் கள் / சாராய கடைகள் திறந்துவுடன் குடிகாரகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. கொடும் துன்பத்திற்க்கு ஆளான மனைவி, மக்களை அறிவேன். அது மீண்டும் வேண்டாமே. செயற்க்கையாகத்தால் மது விலையை அதிகமாக வைத்திருக்கிறார்கள். 10 ரூபாய்க்கு கிடைத்தால் அவ்வளவுதான்..K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-41488444651949328042010-09-24T05:39:01.716-07:002010-09-24T05:39:01.716-07:00இல்லை சுகுணா. நான் மாறுபடுகிறேன். கள், சாராயம் மிக...இல்லை சுகுணா. நான் மாறுபடுகிறேன். கள், சாராயம் மிக மலிவாக, தாரளமாக கிடைத்தால் பல லச்சம் ஏழை குடும்பங்கள் நாசமாகும். குடிப்பது தவறல்ல. ஆனால் குடிகாரனாக, மது அடிமையாக மாறுவது பெரும் சிக்கல். குடும்பம் தான் அதிக துன்புறும். <br /><br />பெரியார் தவறாக புரிந்து கொண்டார் என்றே கருதுகிறேன். ராஜாஜி காந்தியவாதி. கடைசி வரை மதுவிலக்கை கடுமையாக முன்மொழிந்தவர். 1937இல் மதுவிலக்கை கொண்டு வர உள்னோக்கம் எதுவும் இல்லை என்றே கருதுகிறேன். காந்தியின் வழிகாட்டுதல் அன்று இருந்தது.<br /><br />பள்ளிகளை மூடினார் என்ற விசியம் பற்றி தகவல்கள் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் சரியாக கிடைக்கவில்லை. பார்பனல்லாதவர்கள் படிக்க கூடாது என்று கொட்ட நோக்கம் அவரும் இருந்தது என்று நான் கருதுதவில்லை.<br />1925இல் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தை துவங்கி, பத்தாண்டுகள் ஒரு குடிலில் வாழ்ந்து, தலித்களுக்கு பெரும் தொண்டாற்றிய ஒரு மனிதருக்கு சாதி வெறி, கெட்ட நோக்கம் இருந்திருக்கும் என்று நான் நம்பவில்லை. அவரின் செயல்களில் தவறு இருக்கலாம். ஆனால் நோக்கத்தை சந்தேகபடுவது ஏற்புடையதாக இல்லை.<br /><br />Rajaji was too great a man and a selfless patriot who was above this kind of cheap actions. you may disagree with him but his motives were as selfless as Periyar and Gandhi.<br /><br />இந்தி திணிப்பை 60களில் அவர் எதிர்தவர்தான். மாற்றம் எல்லோரிடமும் உண்டு. பெரியார் கள்ளை ஆரமத்தில் எதிர்த்தவர் தானே.<br /><br />உங்களுக்கு வயது போதாது. 80களின் ஆரம்பங்களில் கள் / சாராய கடைகள் திறந்துவுடன் குடிகாரகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. கொடும் துன்பத்திற்க்கு ஆளான மனைவி, மக்களை அறிவேன். அது மீண்டும் வேண்டாமே. செயற்க்கையாகத்தால் மது விலையை அதிகமாக வைத்திருக்கிறார்கள். 10 ரூபாய்க்கு கிடைத்தால் அவ்வளவுதான்..K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-73666057483900273602010-09-24T05:38:57.351-07:002010-09-24T05:38:57.351-07:00இல்லை சுகுணா. நான் மாறுபடுகிறேன். கள், சாராயம் மிக...இல்லை சுகுணா. நான் மாறுபடுகிறேன். கள், சாராயம் மிக மலிவாக, தாரளமாக கிடைத்தால் பல லச்சம் ஏழை குடும்பங்கள் நாசமாகும். குடிப்பது தவறல்ல. ஆனால் குடிகாரனாக, மது அடிமையாக மாறுவது பெரும் சிக்கல். குடும்பம் தான் அதிக துன்புறும். <br /><br />பெரியார் தவறாக புரிந்து கொண்டார் என்றே கருதுகிறேன். ராஜாஜி காந்தியவாதி. கடைசி வரை மதுவிலக்கை கடுமையாக முன்மொழிந்தவர். 1937இல் மதுவிலக்கை கொண்டு வர உள்னோக்கம் எதுவும் இல்லை என்றே கருதுகிறேன். காந்தியின் வழிகாட்டுதல் அன்று இருந்தது.<br /><br />பள்ளிகளை மூடினார் என்ற விசியம் பற்றி தகவல்கள் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் சரியாக கிடைக்கவில்லை. பார்பனல்லாதவர்கள் படிக்க கூடாது என்று கொட்ட நோக்கம் அவரும் இருந்தது என்று நான் கருதுதவில்லை.<br />1925இல் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தை துவங்கி, பத்தாண்டுகள் ஒரு குடிலில் வாழ்ந்து, தலித்களுக்கு பெரும் தொண்டாற்றிய ஒரு மனிதருக்கு சாதி வெறி, கெட்ட நோக்கம் இருந்திருக்கும் என்று நான் நம்பவில்லை. அவரின் செயல்களில் தவறு இருக்கலாம். ஆனால் நோக்கத்தை சந்தேகபடுவது ஏற்புடையதாக இல்லை.<br /><br />Rajaji was too great a man and a selfless patriot who was above this kind of cheap actions. you may disagree with him but his motives were as selfless as Periyar and Gandhi.<br /><br />இந்தி திணிப்பை 60களில் அவர் எதிர்தவர்தான். மாற்றம் எல்லோரிடமும் உண்டு. பெரியார் கள்ளை ஆரமத்தில் எதிர்த்தவர் தானே.<br /><br />உங்களுக்கு வயது போதாது. 80களின் ஆரம்பங்களில் கள் / சாராய கடைகள் திறந்துவுடன் குடிகாரகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. கொடும் துன்பத்திற்க்கு ஆளான மனைவி, மக்களை அறிவேன். அது மீண்டும் வேண்டாமே. செயற்க்கையாகத்தால் மது விலையை அதிகமாக வைத்திருக்கிறார்கள். 10 ரூபாய்க்கு கிடைத்தால் அவ்வளவுதான்..K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-19329928401410262022010-09-24T05:38:52.341-07:002010-09-24T05:38:52.341-07:00இல்லை சுகுணா. நான் மாறுபடுகிறேன். கள், சாராயம் மிக...இல்லை சுகுணா. நான் மாறுபடுகிறேன். கள், சாராயம் மிக மலிவாக, தாரளமாக கிடைத்தால் பல லச்சம் ஏழை குடும்பங்கள் நாசமாகும். குடிப்பது தவறல்ல. ஆனால் குடிகாரனாக, மது அடிமையாக மாறுவது பெரும் சிக்கல். குடும்பம் தான் அதிக துன்புறும். <br /><br />பெரியார் தவறாக புரிந்து கொண்டார் என்றே கருதுகிறேன். ராஜாஜி காந்தியவாதி. கடைசி வரை மதுவிலக்கை கடுமையாக முன்மொழிந்தவர். 1937இல் மதுவிலக்கை கொண்டு வர உள்னோக்கம் எதுவும் இல்லை என்றே கருதுகிறேன். காந்தியின் வழிகாட்டுதல் அன்று இருந்தது.<br /><br />பள்ளிகளை மூடினார் என்ற விசியம் பற்றி தகவல்கள் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் சரியாக கிடைக்கவில்லை. பார்பனல்லாதவர்கள் படிக்க கூடாது என்று கொட்ட நோக்கம் அவரும் இருந்தது என்று நான் கருதுதவில்லை.<br />1925இல் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தை துவங்கி, பத்தாண்டுகள் ஒரு குடிலில் வாழ்ந்து, தலித்களுக்கு பெரும் தொண்டாற்றிய ஒரு மனிதருக்கு சாதி வெறி, கெட்ட நோக்கம் இருந்திருக்கும் என்று நான் நம்பவில்லை. அவரின் செயல்களில் தவறு இருக்கலாம். ஆனால் நோக்கத்தை சந்தேகபடுவது ஏற்புடையதாக இல்லை.<br /><br />Rajaji was too great a man and a selfless patriot who was above this kind of cheap actions. you may disagree with him but his motives were as selfless as Periyar and Gandhi.<br /><br />இந்தி திணிப்பை 60களில் அவர் எதிர்தவர்தான். மாற்றம் எல்லோரிடமும் உண்டு. பெரியார் கள்ளை ஆரமத்தில் எதிர்த்தவர் தானே.<br /><br />உங்களுக்கு வயது போதாது. 80களின் ஆரம்பங்களில் கள் / சாராய கடைகள் திறந்துவுடன் குடிகாரகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. கொடும் துன்பத்திற்க்கு ஆளான மனைவி, மக்களை அறிவேன். அது மீண்டும் வேண்டாமே. செயற்க்கையாகத்தால் மது விலையை அதிகமாக வைத்திருக்கிறார்கள். 10 ரூபாய்க்கு கிடைத்தால் அவ்வளவுதான்..K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-5132026310076946522010-09-24T05:32:54.841-07:002010-09-24T05:32:54.841-07:00இல்லை சுகுணா. நான் மாறுபடுகிறேன். கள், சாராயம் மிக...இல்லை சுகுணா. நான் மாறுபடுகிறேன். கள், சாராயம் மிக மலிவாக, தாரளமாக கிடைத்தால் பல லச்சம் ஏழை குடும்பங்கள் நாசமாகும். குடிப்பது தவறல்ல. ஆனால் குடிகாரனாக, மது அடிமையாக மாறுவது பெரும் சிக்கல். குடும்பம் தான் அதிக துன்புறும். <br /><br />பெரியார் தவறாக புரிந்து கொண்டார் என்றே கருதுகிறேன். ராஜாஜி காந்தியவாதி. கடைசி வரை மதுவிலக்கை கடுமையாக முன்மொழிந்தவர். 1937இல் மதுவிலக்கை கொண்டு வர உள்னோக்கம் எதுவும் இல்லை என்றே கருதுகிறேன். காந்தியின் வழிகாட்டுதல் அன்று இருந்தது.<br /><br />பள்ளிகளை மூடினார் என்ற விசியம் பற்றி தகவல்கள் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் சரியாக கிடைக்கவில்லை. பார்பனல்லாதவர்கள் படிக்க கூடாது என்று கொட்ட நோக்கம் அவரும் இருந்தது என்று நான் கருதுதவில்லை.<br />1925இல் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தை துவங்கி, பத்தாண்டுகள் ஒரு குடிலில் வாழ்ந்து, தலித்களுக்கு பெரும் தொண்டாற்றிய ஒரு மனிதருக்கு சாதி வெறி, கெட்ட நோக்கம் இருந்திருக்கும் என்று நான் நம்பவில்லை. அவரின் செயல்களில் தவறு இருக்கலாம். ஆனால் நோக்கத்தை சந்தேகபடுவது ஏற்புடையதாக இல்லை.<br /><br />Rajaji was too great a man and a selfless patriot who was above this kind of cheap actions. you may disagree with him but his motives were as selfless as Periyar and Gandhi.<br /><br />இந்தி திணிப்பை 60களில் அவர் எதிர்தவர்தான். மாற்றம் எல்லோரிடமும் உண்டு. பெரியார் கள்ளை ஆரமத்தில் எதிர்த்தவர் தானே.<br /><br />உங்களுக்கு வயது போதாது. 80களின் ஆரம்பங்களில் கள் / சாராய கடைகள் திறந்துவுடன் குடிகாரகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. கொடும் துன்பத்திற்க்கு ஆளான மனைவி, மக்களை அறிவேன். அது மீண்டும் வேண்டாமே. செயற்க்கையாகத்தால் மது விலையை அதிகமாக வைத்திருக்கிறார்கள். 10 ரூபாய்க்கு கிடைத்தால் அவ்வளவுதான்..K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-24922764353796723912010-09-24T05:32:40.973-07:002010-09-24T05:32:40.973-07:00இல்லை சுகுணா. நான் மாறுபடுகிறேன். கள், சாராயம் மிக...இல்லை சுகுணா. நான் மாறுபடுகிறேன். கள், சாராயம் மிக மலிவாக, தாரளமாக கிடைத்தால் பல லச்சம் ஏழை குடும்பங்கள் நாசமாகும். குடிப்பது தவறல்ல. ஆனால் குடிகாரனாக, மது அடிமையாக மாறுவது பெரும் சிக்கல். குடும்பம் தான் அதிக துன்புறும். <br /><br />பெரியார் தவறாக புரிந்து கொண்டார் என்றே கருதுகிறேன். ராஜாஜி காந்தியவாதி. கடைசி வரை மதுவிலக்கை கடுமையாக முன்மொழிந்தவர். 1937இல் மதுவிலக்கை கொண்டு வர உள்னோக்கம் எதுவும் இல்லை என்றே கருதுகிறேன். காந்தியின் வழிகாட்டுதல் அன்று இருந்தது.<br /><br />பள்ளிகளை மூடினார் என்ற விசியம் பற்றி தகவல்கள் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் சரியாக கிடைக்கவில்லை. பார்பனல்லாதவர்கள் படிக்க கூடாது என்று கொட்ட நோக்கம் அவரும் இருந்தது என்று நான் கருதுதவில்லை.<br />1925இல் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தை துவங்கி, பத்தாண்டுகள் ஒரு குடிலில் வாழ்ந்து, தலித்களுக்கு பெரும் தொண்டாற்றிய ஒரு மனிதருக்கு சாதி வெறி, கெட்ட நோக்கம் இருந்திருக்கும் என்று நான் நம்பவில்லை. அவரின் செயல்களில் தவறு இருக்கலாம். ஆனால் நோக்கத்தை சந்தேகபடுவது ஏற்புடையதாக இல்லை.<br /><br />Rajaji was too great a man and a selfless patriot who was above this kind of cheap actions. you may disagree with him but his motives were as selfless as Periyar and Gandhi.<br /><br />இந்தி திணிப்பை 60களில் அவர் எதிர்தவர்தான். மாற்றம் எல்லோரிடமும் உண்டு. பெரியார் கள்ளை ஆரமத்தில் எதிர்த்தவர் தானே.<br /><br />உங்களுக்கு வயது போதாது. 80களின் ஆரம்பங்களில் கள் / சாராய கடைகள் திறந்துவுடன் குடிகாரகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. கொடும் துன்பத்திற்க்கு ஆளான மனைவி, மக்களை அறிவேன். அது மீண்டும் வேண்டாமே. செயற்க்கையாகத்தால் மது விலையை அதிகமாக வைத்திருக்கிறார்கள். 10 ரூபாய்க்கு கிடைத்தால் அவ்வளவுதான்..K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-2801995769444410312010-09-07T01:20:42.589-07:002010-09-07T01:20:42.589-07:00மதுவிலக்கு நல்லது தானே என்று தான் நினைத்தேன். ஆனால...மதுவிலக்கு நல்லது தானே என்று தான் நினைத்தேன். ஆனால் ஒவ்வொரு விடயத்தையும் மிக மிக நுணுக்கமாக ஆராயும் தந்தை சொல்லுவது தான் சரி என்பதை புரிந்துகொள்ள உங்கள் கட்டுரை மிக உதவியாக இருந்தது.<br /><br />நீங்கள் சொன்னதுபோல, தோப்புகளில் கள் விற்கும் நடைமுறை எந்த அளவிற்கு சாத்தியம் என்பதை விட அவ்வாறு விற்றாலும் போதைப் பொருள் கலப்படமில்லாத சுத்தமான கள் இப்போது கிடைப்பதில்லை என்பதே உண்மை!!!<br />நன்றி<br />ஜெயகர்Unknownhttps://www.blogger.com/profile/05985011540665391488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-38282319897539273902010-09-07T01:19:25.573-07:002010-09-07T01:19:25.573-07:00பெரியாரை தமிழன் முழுவதும் படித்தாலே இப்போதும் வாலா...பெரியாரை தமிழன் முழுவதும் படித்தாலே இப்போதும் வாலாட்டும் நரித்தனம் ஒழியும்.சித்தன்555https://www.blogger.com/profile/15420946114125747342noreply@blogger.com