tag:blogger.com,1999:blog-26087005.post1744877484363416883..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: ஈழத்தோழர்களிடம் சூடுபட்ட 'சைவ'ப்பூனைமிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-26087005.post-9062492144877697022007-02-27T05:39:00.000-08:002007-02-27T05:39:00.000-08:00அனானிஅது நம்ம ஷோபாசக்தியுடையதுதானே. இப்போது 'வேலைக...அனானி<BR/><BR/>அது நம்ம ஷோபாசக்தியுடையதுதானே. இப்போது 'வேலைக்காரிகளின் புத்தகம்' என்ற பெயரில் கட்டுரைத் தொகுப்பாகவே வந்திருக்கிறதே (கருப்புப்பிரதிகள் வெளியீடு)மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-42873681516282690262007-02-27T05:36:00.000-08:002007-02-27T05:36:00.000-08:00நியோ அதைப் படித்தேன். அது ஒரு மோசமான பதிவு. திராவி...நியோ அதைப் படித்தேன். அது ஒரு மோசமான பதிவு. திராவிடத்தமிழர்களுக்கு விரைவில் மறுப்பு எழுதுகிறேன்.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-57189082503053511412007-02-27T02:33:00.000-08:002007-02-27T02:33:00.000-08:00இப்பதிவுக்கு தொடர்புடைய இன்னொரு பதிவு இது :http://...இப்பதிவுக்கு தொடர்புடைய இன்னொரு பதிவு இது :<BR/><BR/>http://www.satiyakadatasi.com/?p=81#commentsAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-71327416105724496372007-02-26T10:52:00.000-08:002007-02-26T10:52:00.000-08:00மிதக்கும்வெளி, இப்பதிவுக்கு தொடர்புடைய இன்னொரு பதி...மிதக்கும்வெளி,<BR/><BR/> இப்பதிவுக்கு தொடர்புடைய இன்னொரு பதிவு இது :<BR/><BR/>http://dravidatamils.blogspot.com/2007/01/blog-post_25.html<BR/><BR/>திராவிட இயக்கத்தின் மீது 'தமிழ் சைவ' இயக்கத்தின் பெயரால் சேறு வீச முயலும் நவீன பார்ப்பனீயவாதிகளின் உண்மையான நோக்கத்தைக் கட்டவிழ்க்கும் பதிவு அது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-52497573037207026432007-02-22T03:36:00.000-08:002007-02-22T03:36:00.000-08:00/இந்தப் பதிவையும் பாருங்கள்.http://aatputhan.blogs.../<BR/>இந்தப் பதிவையும் பாருங்கள்.<BR/><BR/>http://aatputhan.blogspot.com/2007/02/blog-post_21.html<BR/><BR/>ஈழத்தில் சாதியம் பற்றி புலிகள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று/<BR/><BR/><BR/><BR/><BR/>வாசித்தேன். நன்றி. உங்கள் 'பின்நவீனத்துவப் பேப்படங்காட்டுதல்' பதிவு படித்தேன். விவாதம் தொடங்கவேண்டிய நல்ல பதிவு அது. ஆனால் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது சோகமானதுதான்.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-48049824087609275272007-02-22T03:30:00.000-08:002007-02-22T03:30:00.000-08:00/அங்கிருந்து எடுத்த பின்னூட்டங்களை அப்படியே இங்குப.../அங்கிருந்து எடுத்த பின்னூட்டங்களை அப்படியே இங்குப் பிரதி பண்ணியிருக்கலாமே?<BR/>ஏன் பிறகு எழுத்துருமாற்றியில் போட்டு மாற்றினீர்கள்?<BR/>ஆங்கில எழுத்துக்கள் convert பண்ணப்பட்டுள்ளதே?/<BR/><BR/>மாற்றியாகி விட்டது, சரிதானே?மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-84704367479488647192007-02-21T12:45:00.000-08:002007-02-21T12:45:00.000-08:00வணகம்,இந்தப் பதிவையும் பாருங்கள்.http://aatputhan....வணகம்,<BR/><BR/>இந்தப் பதிவையும் பாருங்கள்.<BR/><BR/>http://aatputhan.blogspot.com/2007/02/blog-post_21.html<BR/><BR/>ஈழத்தில் சாதியம் பற்றி புலிகள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று.அற்புதன்https://www.blogger.com/profile/07232621594829163759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-67363382997434532462007-02-21T07:45:00.000-08:002007-02-21T07:45:00.000-08:00அங்கிருந்து எடுத்த பின்னூட்டங்களை அப்படியே இங்குப்...அங்கிருந்து எடுத்த பின்னூட்டங்களை அப்படியே இங்குப் பிரதி பண்ணியிருக்கலாமே?<BR/>ஏன் பிறகு எழுத்துருமாற்றியில் போட்டு மாற்றினீர்கள்?<BR/>ஆங்கில எழுத்துக்கள் convert பண்ணப்பட்டுள்ளதே?<BR/><BR/>பதிவைத் திருத்தினால் இன்னும் நன்றாக இருக்கும்.<BR/>அவர் பல பின்னூட்டங்களை அனுமதிக்கவில்லை போல் தெரிகிறது. வன்னியன் பதிவில் பெயரிலியும் சொல்லியுள்ளார். அவையும் வெளிவந்திருந்தால் இன்னும் சரியான விவாதமாக இருந்திருக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-17360760151532442792007-02-21T07:15:00.000-08:002007-02-21T07:15:00.000-08:00பழைய புராணங்கள், சில ஆராய்ச்சி நூல்கள் என்பவற்றை அ...பழைய புராணங்கள், சில ஆராய்ச்சி நூல்கள் என்பவற்றை அறிந்திருக்கிற அளவுக்கு அவருக்க ஈழத்து நடப்புக்கள் தெரியாது.<BR/>அதைவிட மிகக் கேவலமான முறையில் பின்னூட்டங்களை ஒளித்துவைத்துக்கொண்டிருக்கிறார்.<BR/>முக்கியமான பல பின்னூட்டங்களை வெளியிடுவதில்லை. <BR/>இதிலிருந்தே தெரிகிறது இவரின் கருத்துக்கு இவரிடம் எவ்வளவு நம்பிக்கையிருக்கிறதென்று.<BR/><BR/>இதோ இந்த மறுப்புப் பதிவையும் வாசித்துப் பாருங்கள்.<BR/><BR/><A HREF="http://pooraayam.blogspot.com/2007/02/blog-post_20.html" REL="nofollow">ஆட்டக்கடிச்சு மாட்டக் கடிச்சு பிரபாகரனையும்... </A>Anonymousnoreply@blogger.com