tag:blogger.com,1999:blog-26087005.post1395653968671024764..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: தமிழ்மணம் விருதுகள் என்னும் அபத்தம்மிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-26087005.post-70728311397354180532010-01-08T21:57:24.650-08:002010-01-08T21:57:24.650-08:00"சென்ற ஆண்டு எனக்குக் கிடைத்த தமிழ்மண விருது ..."சென்ற ஆண்டு எனக்குக் கிடைத்த தமிழ்மண விருது ‘சிறந்த நகைச்சுவைப் பதிவர்’. "<br /><br />பார்த்தீங்களா? எப்படியோ அவர்களுக்குத் தெரிந்துபோய்விட்டது.:)<br /><br />உங்களைச் சும்மாவாச்சும் கலாய்க்காவிட்டால் பொழுதுபோகமாட்டேன் என்கிறது.<br /><br />இவ்வளவு ஆதங்கப்பட்டபிறகு நட்சத்திரப் பதிவராகியிருப்பதற்கு வாழ்த்துக்கள் நண்பரே. (முன்னாள் இல்லை... இந்நாள்தான்)தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-56412490345913433752010-01-08T03:25:43.737-08:002010-01-08T03:25:43.737-08:00This comment has been removed by a blog administrator.சுகுணாதிவாகர்https://www.blogger.com/profile/16586229273381291876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-23870796978657978672010-01-07T23:15:45.934-08:002010-01-07T23:15:45.934-08:00-/பெயரிலி.க்கு இன்னமும் ட்ரீட்மெண்ட் முழுமையடையவில...-/பெயரிலி.க்கு இன்னமும் ட்ரீட்மெண்ட் முழுமையடையவில்லை என்பதை நினைத்து வருத்தமாக இருக்கிறது. 2010லாவது அவர் நார்மல் மனநிலைக்கு வர வாழ்த்துகள் :-)யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-57964886846729969362010-01-06T08:18:39.372-08:002010-01-06T08:18:39.372-08:00சுகுணா திவாகர்
என் பின்னூட்டம் இது தமிழ்மணத்துக்கு...சுகுணா திவாகர்<br />என் பின்னூட்டம் இது தமிழ்மணத்துக்கு எதிரான பதிவா இல்லையா என்பதினாலே வந்ததல்ல. தவறாகச் சிலர் புரிந்துகொள்ளக்கூடிய நிலையைப் பூங்காவோடு சம்பந்தப்பட்டவன் என்ற அளவிலே என் பக்கமிருந்து தெளிவுபடுத்த வந்ததுமட்டுமே.<br /><br />கூடவே, இதனையெல்லாம் கலகம் என்று களேபரப்படுத்தும் பின்னூட்டக்கலவரக்காலரையராக்கள் தந்த எரிச்சலென்றும் கொள்ளலாம்.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-18796055684168558012010-01-06T07:45:48.853-08:002010-01-06T07:45:48.853-08:00///அய்யனார் said...
சுகுணா,
அங்கீகாரத்தின் மீதா...///அய்யனார் said... <br /><br />சுகுணா,<br /><br />அங்கீகாரத்தின் மீதான விருப்பம் சுய விளம்பர / தம்பட்டக் கோஷங்களின் மீதான எரிச்சல் என்கிற தொனியாக இக்கட்டுரையைப் புரிந்து கொண்டேன். விமர்சனங்களை யாரும் இப்போது விரும்புவதில்லை.அதிலும் உன் தடாலடி மொழியினைப் பற்றி சொல்லவே வேண்டாம். இச்சூழலின் அபரிதமான தொழில் நுட்ப வளர்ச்சி மெல்ல அனைவரையும் வலதுசாரித் தன்மையை நோக்கி நகர்த்துகின்றன என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஒரு வாரம் தொடர்ந்து எழுதப் போவதற்கு வாழ்த்து.<br /><br />///<br /><br />இதில் ‘வலதுசாரி தன்மை’ என்ற பிரயோகத்தை மறுக்கிறேன். வலதுசாரி தனம் என்றால் என்னவென்று சரியான விளக்கம் இல்லை. எனது பழைய பதிவு இது :<br /><br />http://nellikkani.blogspot.com/2009/09/blog-post.html<br />இடதுசாரிகளும், வலதுசாரிகளும்K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-90466108325032283072010-01-05T21:47:56.802-08:002010-01-05T21:47:56.802-08:00தோழர்கள் சுடலைமாடன் மற்றும் பெயரிலி ஆகியோருக்கு.
...தோழர்கள் சுடலைமாடன் மற்றும் பெயரிலி ஆகியோருக்கு.<br /><br />முதலில் இது தமிழ்மணத்திற்கு எதிரான பதிவு இல்லை. என்னை நட்சத்திர வாரமாகத் தேர்ந்தெடுக்காததை ஒரு சதியாகவும் கருதவில்லை. ஆனால் அது குறித்த ஆதங்கமும் பொறாமையும் எனக்கு இருந்தன என்பதை வெளிப்படையாகப் பதிவு செய்ய விரும்பினேன்.<br /><br />அடுத்தது தமிழ்மணம் விருதுகள் குறித்த கருத்தும் தமிழ்மணத்திற்கு எதிரானது அல்ல. மாறாக வாசகர்கள் பரிந்துரை செய்கிற, வாக்களித்து தேர்ந்தெடுக்கிற, சோ கால்ட் ஜனநாயக்த்தின் பின்னணியில் எழுத்து மீதான அக்கறை இல்லாது குழுமனோபாவமும் மொன்னைப்படுத்தப் பட்ட வாசக மனோபாவமும் இருக்கின்றன என்றுதான் நினைக்கிறேன். தமிழ்மணம் விருதுகளை இந்த தேர்தல் இல்லாமல், தமிழ்மணமே வழங்கலாம். நடுவர்களாக துறைசார்ந்த வல்லுநர்களை அமர்த்திக்கொள்ளலாம்.<br /><br />அடுத்து ‘நகைச்சுவைப் பதிவர் விருது’ குறித்து. நான்தான் பரிந்துரை செய்தேன் என்பது உண்மைதான். ஆனால் பல்வேறு பிரிவுகளில் அதுவும் ஒன்று. ஆனால் மற்ற பிரிவுகளில் வாசகர்களால் புறக்கணிக்கப்பட்டு நகைச்சுவைப் பதிவராக அடையாளப் படுத்தப்பட்டது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. நாஞ்சில் பிரதாப்,கிருத்திகன்குமாரசாமி போன்றோரின் ஆலோசனைகளை ஏற்று அவர்களது பதிவுகளைத் தொடர்ச்சியாகப் படித்து அதுபோல சிறப்பாக எழுதி சிறந்த பதிவர் ஆக முயற்சி செய்கிறேன்.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-70018981280755441322010-01-05T14:30:52.165-08:002010-01-05T14:30:52.165-08:00///இந்த அநீதிகளின் நீட்சிதான் தமிழ்மண விருதுகள் பர...///இந்த அநீதிகளின் நீட்சிதான் தமிழ்மண விருதுகள் பரிந்துரை. சென்ற ஆண்டு எனக்குக் கிடைத்த தமிழ்மண விருது ‘சிறந்த நகைச்சுவைப் பதிவர்’. உண்மையில் அதற்கான பதிவு சிறந்த நகைச்சுவைப் பதிவு என்பதில் எனக்கு சந்தேகமில்லை.///<br /><br />இதில் தமிழ் மணத்தில் என்ன தப்புக் கண்டீர்???? நீவிர்தானே எல்லாவற்றையும் பரிந்துரைத்தது. நீவிர் பரிந்துரைத்த எல்லாமே மற்றவர்களுக்குப் பிடித்தேயாகவேண்டுமோ? என்ன வகை நியாயம் இது சுகுணா??Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-37596062645404835242010-01-05T14:28:09.080-08:002010-01-05T14:28:09.080-08:00///எனக்குப் பின்னால் தமிழ்மணத்தில் எழுத வந்த பலர் ...///எனக்குப் பின்னால் தமிழ்மணத்தில் எழுத வந்த பலர் நட்சத்திர வாரமாகத் தேர்ந்தெடுத்தபோது எனக்குப் பொறாமையாக இருந்தது என்பதை மறைக்க விரும்பவில்லை///<br />உம்முடைய எழுத்துக்களை விட உம் பின் வந்தவர்களின் எழுத்துகள் சிறப்பாகவும், நேர்மையாகவும் இருந்திருக்கலாம் இல்லையா? நீங்கள் பார்ப்பன எதிர்ப்பு என்ற பெயரின் ‘நவீன பார்ப்பான்' ஆகியிருக்கிறீர்கள். அப்படியான எழுத்துக்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என்றில்லை. <br /><br />என்ன, நட்சத்திர வாரத்தில் தமிழ் மணத்தைச் சாடுகிற உங்கள் நேர்மையைப் பாராட்டுகிறேன். இதே நேர்மையை எல்லாப் பதிவுகளிலும் காட்டினால் நன்றுAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-47029579319161816872010-01-05T09:15:02.506-08:002010-01-05T09:15:02.506-08:00ஒரு சரிப்படுத்தும் குறிப்புக்காக, 'பூங்கா'...ஒரு சரிப்படுத்தும் குறிப்புக்காக, 'பூங்கா' முன்னைய ஆசிரியர் & ஆசிரியர்குழு அங்கத்தவர் என்ற நிலையிலே:<br /><br />சுகுணா திவாகர் கேட்டபடி அவருடைய இடுகைகளைப் பூங்காவிலே சேர்த்துக்கொள்வதைப் பூங்கா அதன் பின்னரைக்காலத்திலே தவிர்த்தது என்பது உண்மை. ஆனால், அவர் கேட்டபடியாலேதான் புதிய பதிவர்களின் இடுகைகளைச் சேர்த்துக்கொண்டது என்பது முற்றிலும் தவறான தகவல் மட்டுமல்ல, பூங்காவின் நோக்கத்தினையும் மறுத்தலாகும். சுகுணா திவாகர் தனதிடுகைகளைப் பற்றிச் சொல்லிப் புதியவர் இடுகைகளைச் சேர்க்கச்சொன்னபோது இதனைப் பதிலான ஆசிரிய எதிர்வினையிலே தெரிவித்திருந்தோம். ம் தரமான இடுகைகளையும் புதிய பதிவர்களையும் ஊக்குவிப்பதும் முன்னெடுப்பதுமே அச்சுப்பதிப்புப்பத்திரிகைகளும் அதிலே வேலை செய்கின்றவர்களும் தம்மிச்சைப்படி செயலாற்றும்நிலையிலே எமது நோக்கங்களாகவிருந்தன.<br />முதலாவது பூங்கா ஆசிரியர் தலையங்கம்:<br />http://poongaa.com/content/view/73/1/<br /><br />வலைக்குப் புதிய பதிவு (பதிவர்) என்ற தேர்விலும் தேர்ந்தெடுத்துத் தந்தோம். எழுத்தாளர் பாமரனைப் புதிய பதிய பதிவராகத் தந்தது இங்கே<br />http://poongaa.com/content/view/1636/1/<br /><br />விருதுகள் என்பவை எப்போதுமே அபத்தமே.... புத்தகவெளியீடுகள், கண்மூடித்தனமான அ.ணுக்கத்தொண்டமைவெளிப்பாடுகள் போல. எட்டியிருந்து பார்ப்பது மகிழ்ச்சியினையும் எம்மைப் பற்றிய "நாம் எவ்வளவோ மேல்" மகிழ்ச்சியினையும் தருகின்றன.<br /><br />சுகுணா திவாகர், பூங்காவுக்கான நேர்காணல்களை எடுத்துத் தந்ததற்கு மிகவும் நன்றியுள்ளவர்களாகத்தான் பூங்காவில் அன்றைக்கிருந்தோம்; இன்றைக்குமிருக்கின்றோம். அதிலேதும் மாற்றமில்லை. ஆனால், பூங்காவினைத் தொடர்ந்து நடத்த ஏழு எட்டுப்பேர் ஓராண்டு தம் வாரங்களைத் தொலைத்துக்கொண்டிருக்கும்போது, தேர்ந்தெடுக்க உதவிகளைக் கேட்டிருந்தோம். கேளிர் வகையான digg வகைத்தேர்வினைக்கூடச் செய்யப் பலரினை அழைத்திருந்தோம். எத்தனை பேர் உதவினார்கள் என்று தெரியவில்லை. எல்லோரும் அவரவர் அடுப்படி, நாற்றங்கால், ஆற்றந்தோப்பு, சந்தைசாவடிப்பெரும்புரட்சிகளிலே முக்கிக்கொண்டிருந்திருக்கலாம். அல்லது, பூங்கா ஆசிரியர்குழுவுக்கு ஆனாவும் தெரியாது சூனாவும் தெரியாது பூனாவும் தெரியாதென்று அடிச்சு நொருக்குவதிலேயே முழுமூச்சாயிருந்திருக்கலாம். குறைந்த பட்சம் பூங்காவிலேயிருந்த அறிவுஜூனியங்கள் போட்ட அஞ்சு பிஞ்ச போஸ்டுகளைப் புத்தகமாக்கிப் போட்டுப் பிரபல்யமாக்கிக் கலகம் என்று பாவனை செய்யவில்லை. அழுத்தும் அமெரிக்க முதலாளித்துவவாழ்க்கைக்கும் ஏதேனும் செய்யவேண்டுமென்று பிடித்த நோக்குக்குமிடையே உழன்றுகொண்டுதான் செய்துகொண்டிருந்தோம்; இன்றைக்கும் செய்துகொண்டிருக்கிறோம் <br /><br />நாளைக்கே பூங்கா அச்சிலே வந்தால், சுகுணா திவாகர் சொல்லிச் செய்த கலகம் என்று வௌவால் எதுவாச்சும் பின்னூட்டாமலா போகப்போகிறது?<br /><br /><br />Please continue your highly controlled internet pyrotechnic blasts & fireworks. For sure you know that you never get hurt, but in some quarters it would be the jaw dropping verbal rebel effects!-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-130471741476260622010-01-05T08:18:06.345-08:002010-01-05T08:18:06.345-08:00//நாய்ச்சண்டைகள் குறித்த புரிதலுக்காகத்தான்.//
நீ...//நாய்ச்சண்டைகள் குறித்த புரிதலுக்காகத்தான்.//<br /><br />நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் பாஸ்..<br /><br />(சுகுணா ப்ளாகை சாரு ஹேக் பண்ணிட்டாரா? )Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-29134790393704968862010-01-05T03:07:41.374-08:002010-01-05T03:07:41.374-08:00ஆறு வருஷம் நிம்மதி இப்ப கெட்டு போச்சே
நீயெல்லாம்...ஆறு வருஷம் நிம்மதி இப்ப கெட்டு போச்சே <br /><br />நீயெல்லாம் எழுதலைன்னு யார் அழுவுறா <br /><br />கருமாந்திரம் <br /><br />ராகுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-39194087157412751922010-01-05T00:05:28.430-08:002010-01-05T00:05:28.430-08:00சொல்லுக்கும் செயலுக்குமான இடைவெளியை குறையுங்கள் சு...சொல்லுக்கும் செயலுக்குமான இடைவெளியை குறையுங்கள் சுகுணா! உங்கள் பதிவிலேயே எத்தனை முரண்பாடுகள்?! முரண்களில் வாழ்வது தான் பின்நவீனத்துவமா? எனக்கு பின்நவீனத்துவமெல்லாம் தெரியாது சுகுணா!குமரன்https://www.blogger.com/profile/05195006380355755473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-16954832702566374382010-01-04T22:31:29.441-08:002010-01-04T22:31:29.441-08:00//சென்ற ஆண்டு எனக்குக் கிடைத்த தமிழ்மண விருது ‘சிற...//சென்ற ஆண்டு எனக்குக் கிடைத்த தமிழ்மண விருது ‘சிறந்த நகைச்சுவைப் பதிவர்’. //<br /><br />Again, I congrats to you SIR.சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-67874353256800491922010-01-04T22:27:50.299-08:002010-01-04T22:27:50.299-08:00////தமிழில் நகைச்சுவை எழுத்தாளர்கள் மிகக் குறைவு. ...////தமிழில் நகைச்சுவை எழுத்தாளர்கள் மிகக் குறைவு. தயவுசெய்து... எழுதுவதை நிறுத்த வேண்டாம். மீண்டும் நகைச்சுவைப் பதிவர் விருது வாங்க வாழ்த்துக்கள்.////<br /><br />I strongly recommended it also ;)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-58496627377649492442010-01-04T22:26:42.524-08:002010-01-04T22:26:42.524-08:00Belated Wishes to you Suguna ;)Belated Wishes to you Suguna ;)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-56370325120811765992010-01-04T22:04:57.155-08:002010-01-04T22:04:57.155-08:00//தமிழில் நகைச்சுவை எழுத்தாளர்கள் மிகக் குறைவு. தய...//தமிழில் நகைச்சுவை எழுத்தாளர்கள் மிகக் குறைவு. தயவுசெய்து... எழுதுவதை நிறுத்த வேண்டாம். மீண்டும் நகைச்சுவைப் பதிவர் விருது வாங்க வாழ்த்துக்கள்.//<br /><br />ஹஹஹ.. கன்னா பின்னா ரிப்பீட்டே..<br /><br />பலவருடங்களாக எழுதுவதினால் மட்டும் ஒருவர் சிறந்தபதிவர் என்று சொல்லிவிடமுடியாது. நீங்கள் தமிழ்மணத்தில் நட்சத்திரமாக ஏற்பட்ட காலதாமதத்திலிருந்தே இதை அறியலாம். பதிவு ஆரம்பித்து ஆறுமாதத்தில் நட்சத்ரதிரமானவர்கள் கூட இருக்கிறார்கள்.<br /><br /> அதனால் அதனால் தம்பட்டம் அடிக்காமல் எழுதும்போது சகபதிவர்களை மதிக்குபடி எழுதுங்கள். அதிமேதாவித்தனம் ஆபத்தானது. காணாமல் போய்விடுவீர்கள்.Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-37631496555512340482010-01-04T21:11:05.598-08:002010-01-04T21:11:05.598-08:00நட்சத்திர வாழ்த்துக்கள். உங்கள் தைரியத்தப்பாராட்ட்...நட்சத்திர வாழ்த்துக்கள். உங்கள் தைரியத்தப்பாராட்ட்யே ஆகணும்.கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-54370619745998550912010-01-04T20:10:21.534-08:002010-01-04T20:10:21.534-08:00எல்லாஞ்சரிதான்,ஆனா, இதையெல்லாம் விருந்தாளியா இருக்...எல்லாஞ்சரிதான்,ஆனா, இதையெல்லாம் விருந்தாளியா இருக்கும்போது சொல்வது சரிலேது.<br /><br />நட்சத்திர வார வாழ்த்துக்கள்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-62068653928405056982010-01-04T17:42:29.591-08:002010-01-04T17:42:29.591-08:00சங்கரபாண்டி,
உங்கள் மறுமொழிக்கு இடையிடையே ‘அறிவு...சங்கரபாண்டி, <br /><br />உங்கள் மறுமொழிக்கு இடையிடையே ‘அறிவுஜீவி’ என்கிற வாசகம் வருகிறதே, அது இங்க யாருன்னு சொல்லவேயில்லையே:-) நீங்க என்னதான் தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் நாங்க உங்களை ’அமெரிக்க முதலாளிக’ன்னுதான் சொல்லுவோம். அப்பத்தான் இங்க கெத்தா இருக்கும்.:P<br /><br />இந்தக் கட்டுடைக்கறவுக தொல்லை <br />தாங்கலைப்பா...<br /><br />அடடே, வந்த வேலையை மறந்துட்டனே, நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள் சுகுணா:)Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-51168739576288873232010-01-04T13:08:21.216-08:002010-01-04T13:08:21.216-08:00முந்தைய பின்னூட்டத்தின் தொடர்ச்சி...
அறிவுஜீவிகளு...முந்தைய பின்னூட்டத்தின் தொடர்ச்சி...<br /><br />அறிவுஜீவிகளுக்கோ தங்களுக்குத்தான் கொள்கையடிப்படையில் மேதாவித்தனமாய் பேச முடியும் என்றெண்ணி தன்னார்வத் தொண்டு செய்வோரைக் குறை சொல்வது எளிது. ஆதிக்க சக்திகளுக்கெதிரான அமைப்புகளையும் அவற்றை நடத்துபவர்களையும் ஏதோவழியில் கொள்கைக் குறைகள் சொல்லி போட்டு அடிப்பது மிக எளிது. இதைத்தான் தமிழகச்சூழலில் அறிவுஜீவிகள் செய்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் பெரும்பாலும் ஒரு சிறு மாற்றத்தைக் கூட சமுதாயத்தில் ஏற்படுத்தியிருக்க மாட்டார்கள் என்பதே உண்மை. வணிக மற்றும் ஆதிக்கச் சக்திகளுக்கெதிரான தன்னார்வ நிறுவனங்கள் பலவற்றை உருவாக்குவதே அரசுகளையும், அமைப்புகளையும் முழுமையாக ஆக்கிரமித்திருக்கும் அச்சக்திகளுக்கெதிரான முதல் செயல்பாடாக இருக்க முடியும். ஆனால் தமிழ் அறிவுஜீவிகளுக்கு தங்களுடைய மேதாவித்தன விளம்பரங்கள்தான் முக்கியம்.<br /><br />விருதுகளைப் பற்றிய பொதுவான விமர்சனத்தை நானும் வரவேற்கிறேன். வலைப்பதிவுகளிலேயே கூட கடந்த ஆண்டு விரிவான விமர்சனம் நடந்தது. ஆனால் அதைச் சொல்லும் பக்குவமோ அனுபவமோ உங்களிடமில்லை. தமிழ் வலைப்பதிவுகளில் பேசப்படும் விசயங்கள் இன்னும் உயரவேண்டும் என்ற அடிப்படையில் செய்ய வேண்டிய செயல்பாடுகள் பல உண்டு. அதில் ஒரு முயற்சியே இவ்விருதுகள். பதிவுகளிலுள்ள அக்கப்போர்களின் மேல் உங்கள் கோபமிருந்தாலும், அவற்றை நாய்ச்சண்டைகள் என்றழைப்பது அதிகம். இதை நீட்டிப் பார்த்தால் உங்களுக்குப் பிடிக்காதவர்களை நீங்கள் திட்டுவதைக் கூட நாய்ச்சண்டை இரகம்தான் என்று வேறுசிலர் கூறலாம். இந்தவொரு விசயத்தில் ஜெயமோகன் கருத்துக்கும் உங்கள் கருத்துக்கும் வேறுபாடில்லை.<br /><br />நன்றி – சொ.சங்கரபாண்டி-/சுடலை மாடன்/-https://www.blogger.com/profile/13482111975330698547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-45742468418669524622010-01-04T13:07:41.730-08:002010-01-04T13:07:41.730-08:00//சமீபகாலமாக நான் வலைப்பக்கங்களில் எழுதுவதில்லை.ஆன...//சமீபகாலமாக நான் வலைப்பக்கங்களில் எழுதுவதில்லை.ஆனால் தமிழ்மணம் நட்சத்திரவாரமாக என்னைத் தேர்ந்தெடுத்திருப்பதற்கான அனுமதியைக் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பே கேட்டிருந்தது.//<br /><br /><br />//ஆனால் தேர்ந்தெடுப்பதற்குத் தமிழ்மணம் எடுத்துக்கொண்ட காலம்தான் அதிகம். ஆறு வருடங்கள். அதில் எனக்கு வருத்தமிருக்கிறது என்பதைப் பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன். எனக்குப் பின்னால் தமிழ்மணத்தில் எழுத வந்த பலர் நட்சத்திர வாரமாகத் தேர்ந்தெடுத்தபோது எனக்குப் பொறாமையாக இருந்தது என்பதை மறைக்க விரும்பவில்லை.//<br /><br />தமிழ்மணத்திலுள்ளவர்கள் எந்தச் சதியும் செய்யவில்லை என்று மட்டும் நான் அறிவேன்.<br /><br />உங்கள் பதிவுகளை முன்பு அதிகம் படித்திராத நண்பர் ஒருவர் நீங்கள் எழுதிய ஒரு இடுகையை அனுப்பி நட்சத்திரத்துக்குப் பரிந்துரைத்த பொழுது, நீங்கள் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பாகவே நட்சத்திரமாக இருந்திருக்கக் கூடும் என்று நினனத்தேன். இருந்தாலும் தொடர்ந்து அதிகம் எழுதும் ஒரு சிலரை இரண்டு முறைகள் நட்சத்திரமாக தமிழ்மணம் அழைத்திருந்தபடியால் உங்களை மறுபடியும் நட்சத்திரமாகக் கேட்கலாம் என்றுதான் நினைத்தேன். சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு (இரண்டு மாதமல்ல, சரியாக நவம்பர் 27, 2009ல்) தமிழ்மணத்திலிருந்து அழைப்பை அனுப்பினோம். (வழக்கமாக கையில் கொஞ்சம் அதிக நேரம் இருந்தால் தமிழ்மணத்தின் பழைய தரவுகளைத் தேடி நீங்கள் முன்னால் நட்சத்திரமாக இருந்தீர்களா என்று பார்க்க முடியும்.)<br /><br />தமிழ்மணத்தில் உங்கள் பதிவை இணைத்த பொழுது நீங்கள் அளித்த முகவரிதான் தமிழ்மணத்தில் சேமிக்கப் பட்டிருக்கும். அதைத்தான் பதிவர்களுடனான அஞ்சல்களுக்குப் பயன்படுத்துகிறோம். எனவே தரவுதளத்திலிருந்த உங்கள் முகவரிக்கு (sugunadiwakar@yahoomail.com) நான் அனுப்பிய மின்னஞ்சலிலிருந்து இரண்டு நாட்களாகப் பதில் வரவில்லை. எனவே நவம்பர் 29 ஆம் நாள், மேலுள்ள முகவரியோடு, உங்கள் வலைத்தளத்திலிருந்த gmail முகவரிக்கும் மீண்டும் அழைப்பை அனுப்பி வைத்தேன். அதன்பின் தான் என்னுடைய முதல் மின்னஞ்சல் எனக்குத் திரும்பி வந்தது. அப்பொழுது உங்கள் முகவரியிலுள்ள தவறைத் திருத்தி, (yahoo.com) முகவரிக்கு அனுப்பி வைத்தேன். எனத் தோன்றியது. உங்கள் வலைத்தளத்திலிருந்த gmail முகவரிக்கும் அப்பொழுது அனுப்பி வைத்தேன். அதுவும் திரும்பி வந்ததனால், தமிழ்மணம் தரவில் உங்களுடைய இன்னொரு பதிவுடன் வேறு முகவரி கொடுக்கப் பட்டிருக்கிறதா என்று தேடினேன். அப்பொழுதுதான் நீங்கள் இதற்கு முன்னால் நட்சத்திரமாக இருந்திருக்கவில்லையென்றும் தெரிந்தது. அப்பொழுது இங்கு Thanksgiving விடுமுறை என்பதால் எனக்கு நேரம் செலவழிக்க முடிந்தது. வேறு தருணங்களில் இதுபோன்ற சூழலில் வேறு பதிவரை அழைத்திருக்கிறேன். <br /><br />எனவே நீங்கள் நட்சத்திரமாக இதுவரை அழைக்கப் படாமல் இருந்ததற்கு தவறான மின்னஞ்சல் முகவரியும் காரணம். உங்கள் பதிவை அதிகம் படித்திராதவர்களும் கூட தமிழ்மணம் நட்சத்திரப் பொறுப்பாளர்களாகக் கடந்த ஆண்டுகளில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அனுப்பிப் பார்த்து விட்டு விட்டிருப்பார்கள். No Response, Bounced Mails போன்றவற்றையெல்லாம் நாங்கள் ஒதுக்கிவிட்டு அடுத்த பதிவர்களுக்குப் போயிருக்கிறோம். எனென்றால் நாங்களும் இவற்றை எங்களது ஓய்வு நேரத்தில்தான் செய்கிறோம். நான் உங்களுடைய இடுகைகளைப் பெரும்பாலும் படித்து விடுவதாலேயே கொஞ்சம் அதிக முயற்சி எடுத்தேன். தனிப்பட்ட முறையில் நாம் ஒருமுறை நெடுநேரம் சந்தித்துப் பேசியிருப்பதால் என்னுடைய மின்னஞ்சலில் கூட உங்கள் முகவரியைத் தேடினேன்.<br /><br />சமீப காலமாக உங்களது பல இடுகைகளில் முரண்பாடுகளிருந்தாலும், உங்களுடன் வாக்குவாதம் செய்ய வேண்டுமென்று அடிக்கடி தோன்றினாலும் :-) அதுபோன்ற நேரத்தை என்னால் முடிந்த அளவு நேரத்தைத் தமிழ்மணத்தில் செலவழிக்கிறேன். உங்களைப் போன்றவர்கள் வலைப்பதிவுகளில் எழுதுவது விகடன்-குமுதம் போன்ற மழுங்கடித்து வைத்திருக்கும் தமிழ் வாசகர்களின் மத்தியில் வாசக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று தனிப்பட்ட அளவில் நான் கருதுகிறேன். அமெரிக்காவில் இருந்தாலே நாங்களெல்லாம் முதலாளிகளாகி விடவில்லை :-) எங்களுக்கும் வேலை பார்த்தால்தான் சோறு கிடைக்கும் . Thanksgiving மற்றும் கிறித்துமஸ் நேரங்களில் மட்டுமே அலுவலக வேலையிலும் கொஞ்சம் மட்டம் போட முடியும் :-) காட்டாக, கடந்த ஒரு மாதமாக தமிழ்சசி தன்னுடைய குடும்ப வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு தமிழ் மணம் தொழில் நுட்ப வளர்ச்சிக்கும், விருதுகளுக்கும் ஓய்வு நேரத்தையெல்லாம் செலவழித்துக் கொண்டிருக்கிறார். <br /><br />நன்றி – சொ.சங்கரபாண்டி-/சுடலை மாடன்/-https://www.blogger.com/profile/13482111975330698547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-44366280473145559902010-01-04T12:12:19.235-08:002010-01-04T12:12:19.235-08:00//இந்த ஆண்டு அதில் கலந்துகொள்வதில்லை என்று முடிவு ...//இந்த ஆண்டு அதில் கலந்துகொள்வதில்லை என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் ஏதோ நினைப்பில் எனது இடுகைகளை அனுப்பிவிட்டேன். ஆனால் நிச்சயமாக நான் யாருக்கும் வாக்களிக்கப் போவதுமில்லை, யாரும் எனக்கு வாக்களிக்கவும் வேண்டாம்.//<br /><br />எழுத்திற்கும் ,செயலுக்கும் முரண்பாடு அதிகம் இருப்பது போல தெரிகிறது.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-23328056902638878592010-01-04T11:27:21.740-08:002010-01-04T11:27:21.740-08:00பெருந்தன்மை எங்கே கிடைக்கும்? தெரிந்தால் சுகுணாவுக...பெருந்தன்மை எங்கே கிடைக்கும்? தெரிந்தால் சுகுணாவுக்குச் சொல்லுங்கள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-32111771427056703992010-01-04T10:43:04.807-08:002010-01-04T10:43:04.807-08:00ஆரம்பமே அதிரடியா! வாழ்த்துக்கள் !!!ஆரம்பமே அதிரடியா! வாழ்த்துக்கள் !!!gulf-tamilanhttps://www.blogger.com/profile/03147142077408164300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-12358465473473777802010-01-04T10:04:44.667-08:002010-01-04T10:04:44.667-08:00I agree with you 200%. These competitions, ranking...I agree with you 200%. These competitions, rankings will spoil the creativity.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.com