tag:blogger.com,1999:blog-26087005.post116803007705801554..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: கருத்துரிமைக்கு கல்தாமிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-26087005.post-1168263962044333452007-01-08T05:46:00.000-08:002007-01-08T05:46:00.000-08:00//என்னுடைய கேள்வியெல்லாம் பாலா தனியாக ஒரு பிளாக் ஆ...//என்னுடைய கேள்வியெல்லாம் பாலா தனியாக ஒரு பிளாக் ஆரம்பித்து ஏன் உளறக்கூடாது என்பதுதான். ஆமாம், இவளவு வரிந்துபேசுகிறீர்களே, நீங்கள்தான் பாலாவா? //<BR/><BR/>ஆகவே தனியாக பிளாக் இல்லாதவரெல்லாம் பின்னூட்ட கூடாது கூடாது என்கிறீர்கள் , சரி விடுங்கள் , (நாலு பேர் படிக்கதானே பதிவு போடுறோம் ? அப்படியில்லையோ?)<BR/><BR/>//ஆமாம், இவளவு வரிந்துபேசுகிறீர்களே, நீங்கள்தான் பாலாவா? //<BR/><BR/>1. டோண்டு<BR/>2. முகமூடி<BR/>3. கால்கரி<BR/>4. மாயவரத்தான்<BR/>5. நேசகுமார்<BR/><BR/>இப்போ பாலா , <BR/><BR/>சுமாரா 6 பேரா நான்னுன்னு கேள்வி வந்தாச்சு வேறுவேறு இடங்களில் இதுவரை ,<BR/><BR/>ஆனா நாந்தான் "கருப்பு" அனானியான்னு ஒருத்தரும் கேக்கவே மாட்டன்றாங்க .கரு.மூர்த்திhttps://www.blogger.com/profile/15144757901590211760noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1168198613584192862007-01-07T11:36:00.000-08:002007-01-07T11:36:00.000-08:00கருமூர்த்திபாலா மனநோயாளியா, அனானிமஸ் மனநோயாளியா என...கருமூர்த்தி<BR/><BR/>பாலா மனநோயாளியா, அனானிமஸ் மனநோயாளியா என்பதல்ல எனது கவலை. மனநோயாளிகளை நான் புறக்கணிப்பதுமில்லை. பாலாவின் கேல்விகளை எதிர்கொள்ள முடியவில்லை என்பதை நீங்கள் சென்றவாரம் சொல்லியிருந்தால் அது 2006ஆம் ஆண்டின் சிறந்த ஜோக்காக இருந்திருக்கும். என்ன செய்வது?<BR/>பாலா அப்படி என்ன கேட்டுவிட்டார்? எனக்கு முன்ன நவீனமாக இருக்கிறதா, பின்னயா, பெரியார் மாமா என்றெல்லாம் உளறிக்கொட்டுவதுதான் ஆரோக்கியமான உரையாடல் என்றால் நீங்களும் அவரும் சேர்ந்தே உளறலாம்.<BR/>எனக்குக் கெட்டவார்த்தைகள், நல்ல வார்த்தைகள் என்ற வகைப்பாட்டிலும் நம்பிக்கையில்லை. ஆனால் குறைந்தபட்சம் என்னைக்கெட்டவார்த்தையில் திட்டினால்கூடப் பரவாயில்லை. ஆனால் சம்பந்தமில்லாமல் 'எரோடி பிளாக்' போடுவதெல்லாம் யாரும் வாசிகக்கூடாது என்ற நல்லெண்ணம் தவிர வேறென்ன? (இந்தப் பதிவிற்குப் பின்னும் கூட வேறொரு பதிவுக்கு வந்த பாலாவின் பின்னூட்டங்களைப் பிரசுரித்திருக்கிறேன்.)<BR/><BR/>என்னுடைய கேள்வியெல்லாம் பாலா தனியாக ஒரு பிளாக் ஆரம்பித்து ஏன் உளறக்கூடாது என்பதுதான். ஆமாம், இவளவு வரிந்துபேசுகிறீர்களே, நீங்கள்தான் பாலாவா?மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1168148369675834202007-01-06T21:39:00.000-08:002007-01-06T21:39:00.000-08:00கொள்கைகளைச் சிலகாலம் நடைமுறைக்காக தளர்த்திக்கொள்ளல...கொள்கைகளைச் சிலகாலம் நடைமுறைக்காக தளர்த்திக்கொள்ளலாம் என்பதை சமூக இயங்கியல் எப்போதும் நிரூபித்தே வந்திருகிறது.<BR/><BR/>Come on, you have the right to<BR/>moderate the comments.But dont<BR/>create a scence to do that.Your<BR/>post sounds pathetic.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1168071726595021342007-01-06T00:22:00.000-08:002007-01-06T00:22:00.000-08:00ஆக நிஜமான மன்நோயாளி அன்னானுமஸ் என்ற பெயரில் என்ன எ...ஆக நிஜமான மன்நோயாளி அன்னானுமஸ் என்ற பெயரில் என்ன எழுதினாலும் பிரசுரிப்பீர் , ஆனால் பாலாவின் கேள்விகளை எதிகொள்ள முடியாவிட்டால் அதை கழிப்பறை வாசகம் என்பீர் , நல்ல நியாயம் , பெரியார் சொல்லி கொடுத்தை நன்றாகவே புரிந்துகொண்டுள்ளீர் , வாள்க கருத்து சுதந்திரம் .<BR/><BR/>ஆனால் எங்கள் "கருப்பு" அனானிமஸ் போடும் எரோடிக் பின்னுடங்களை மட்டுறுத்தினால் நிறைய தமிழ் வார்த்தைகளை உங்களுக்கு சொல்லித்தருவார் , அப்போது தெரியும் கழிப்பறை வாசகம் என்றால் என்னவென்றுகரு.மூர்த்திhttps://www.blogger.com/profile/15144757901590211760noreply@blogger.com