tag:blogger.com,1999:blog-26087005.post116793897080579576..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: மண்- ஈழத்துத் தமிழ்ச்சினிமா - விமர்சனம்மிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-26087005.post-82150728088176300072011-08-02T11:38:53.193-07:002011-08-02T11:38:53.193-07:00இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர்: சி.ஜெ.ராஜ்குமார்.
நட...இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர்: சி.ஜெ.ராஜ்குமார்.<br />நடன இயக்குனர் தான்: எஸ்.எல்.பாலாஜி<br />இசை: ஜெர்மன் விஜய்.<br /><br />மன்னிக்கவும் இந்த தவறுகளை முடிந்தால் திருத்தி விடவும். நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1168235206168740722007-01-07T21:46:00.000-08:002007-01-07T21:46:00.000-08:00http://thamizhblog.blogspot.com/2007/01/52.htmlhttp://thamizhblog.blogspot.com/2007/01/52.htmlபொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1168150887052151732007-01-06T22:21:00.000-08:002007-01-06T22:21:00.000-08:00இப்படம் குறித்த இரு பக்க இலங்கைத்தமிழர் கண்ணோட்டங்...இப்படம் குறித்த இரு பக்க இலங்கைத்தமிழர் கண்ணோட்டங்கள்<BR/>http://www.yarl.com/forum3/lofiversion/index.php/t7401-0.html<BR/>http://thuuuuu.blog.de/2006/10/13/title~1246255-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1168148997592891292007-01-06T21:49:00.000-08:002007-01-06T21:49:00.000-08:00மண் படத்தை 'ஈழத்துத் தமிழ்ச்சினிமா' என்று சொல்ல ம...மண் படத்தை 'ஈழத்துத் தமிழ்ச்சினிமா' என்று சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.<BR/>வன்னியிலேயே எடுக்கப்பட்ட 'ஆணிவேர்' கூட என்வரையில் ஈழத்துத் தமிழ்ச்சினிமா இல்லை.<BR/>இவை ஈழத்தைப் பற்றிய சினிமாக்களே என்பது என் கருத்து.<BR/><BR/>புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களால் இப்படம் எப்படிப் பார்க்கப்படுமென்பதை எதிர்வுகூறி, அதன்மூலம் பிரச்சினையின் தார்ப்பரியத்தை உணர உங்களால் முடிகிறதுபோலவே,<BR/>எந்தச் சிக்கலோ பிடுங்கலோ இன்றி இந்தியாவில் இப்படம் திரையிடப்படுவதும் சில விசயங்களைக் குறிக்கிறது.வன்னியன்https://www.blogger.com/profile/00759617425002354396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1168131936029358872007-01-06T17:05:00.000-08:002007-01-06T17:05:00.000-08:00மண் படம் ஈழத்து படம் என்கின்ற வகையில் அதன் காட்சி ...மண் படம் ஈழத்து படம் என்கின்ற வகையில் அதன் காட்சி அமைப்பும் சலிப்பூட்டாதவாறு படத்தை நகர்த்தி சென்ற பாங்கும் மிகவும் நன்றாக செய்திருக்கிறார்கள். <BR/><BR/>குறிப்பாக ஈழத்து (மலையகம் உட்பட) உரையாடலை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நீங்கள் குறிப்பிடுவது போல் பொன்ராசு ஏமாற்றி செல்வது வேண்டுமென்றே செருகப்பட்டது போல தோன்றுகிறது. அதனையும் யதார்த்தமாக காட்டியிருக்கலாம்.<BR/><BR/>அத்தோடு சில தவறுகள் வேண்டுமென்றே செருகப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குறிப்பாக பாதிக்கப்பட்டவரின் மகன் பொன்ராசுவை சுடுவதான காட்சி முரண்பாடானது. அதுவும் விடுதலைப்புலிகளின் முழு ஆட்சி நிர்வாகம் உள்ள பகுதியில் எவ்வித சட்டநடவடிக்கைகளும் இன்றி இவ்வாறான பிரச்சனைக்கு முடிவு காட்டப்பட்டதானது ஏற்றுக்கொள்ள முடியாதது.<BR/><BR/>அதேபோல பாடசாலையில் பக்கத்தில் இருக்க அனுமதிக்காததும் அதற்கு ஆசிரியர் ஒத்துப்போவதும் பின்னர் விளையாட்டில் சேர்க்க பின்னடிப்பதும் வேண்டுமென்றே மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் என்பதே என்கருத்து. <BR/><BR/>மண் அதன் கதை அமைப்பில் செத்தபாம்புக்கு உயிர்கொடுக்கும் ஒரு நடவடிக்கையே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1168115057880041822007-01-06T12:24:00.000-08:002007-01-06T12:24:00.000-08:00This comment has been removed by a blog administrator.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1168054698375115772007-01-05T19:38:00.000-08:002007-01-05T19:38:00.000-08:00கனகராயன்பாளையம்?கனகராயன்குளம்??இங்கிலாந்திலிருந்து...கனகராயன்பாளையம்?<BR/>கனகராயன்குளம்??<BR/>இங்கிலாந்திலிருந்து இலங்கை-மேற்கிலே போய் இலங்கைபோய்ப் படமெடுத்தவரின் செவ்வியை ஒரு வலையிதழ் வெளியிட்டிருந்தது. ;-)-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1168027362380325002007-01-05T12:02:00.000-08:002007-01-05T12:02:00.000-08:00இந்தப் படம் புறக்கணிக்கப்படுவதெல்லாம் இருக்கட்டும்...இந்தப் படம் புறக்கணிக்கப்படுவதெல்லாம் இருக்கட்டும் (வேறென்ன நேரும்?). ஆனால் வலைப்பதிவுகளில் பெரும்பாலும் ஈழத்தமிழர்கள் எழுதுகிறார்கள். ஆனால் இந்தப் படத்திற்கோ குறைந்தபட்சம் இந்தப் பதிவுக்கோ கூட ஒரு எதிர்வினையும்(தமிழ்நதியைத் தவிர) காணோமே.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1168019571993597612007-01-05T09:52:00.000-08:002007-01-05T09:52:00.000-08:00மண்- ஈழத்துத் தமிழ்ச்சினிமா - விமர்சனம் இப்படம் எப...மண்- ஈழத்துத் தமிழ்ச்சினிமா - விமர்சனம் <BR/><BR/>இப்படம் எப்படி வெளிநாட்டு ஈழத் தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது என்பதைப் பொறுத்து சாதியின் ஆதிக்கத்தை எடைபோடலாம்...<BR/><BR/>கணிப்பு: இப்படம் புறக்கணிக்கப்படும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1167982258197670562007-01-04T23:30:00.000-08:002007-01-04T23:30:00.000-08:00படத்தின் கதையைச் சொல்லி அதன்பிறகு விமர்சனம் செய்த...படத்தின் கதையைச் சொல்லி அதன்பிறகு விமர்சனம் செய்திருப்பது எங்களைப்போன்ற 'மண்'பார்க்காதவர்களுக்கு நல்ல காட்சிப்படுத்தலாக இருந்தது. <BR/>மலையகத் தமிழர்களின் பேச்சுமொழி ஏனைய பிரதேசப் பேச்சுத்தமிழிலிருந்து வேறுபட்டு அதாவது தமிழகத்தமிழர்களையொத்ததாக அமைந்திருப்பதில் வியப்பில்லை. முன்னாளில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக இலங்கைக்கு அழைத்துவரப்பட்டவர்களும் அவர்களின் சந்ததியினரும்தான் மலையகத் தமிழர்கள்.<BR/>சர்ச்சைகளைத் தவிர்க்க வேண்டுமென்பதற்காகவே இயக்கத்தை ஒரு தடவைக்கு மேல் காட்டாதிருந்திருக்கலாம்.<BR/>'ஈழத்தில் சாதி'என்பதைப் பேசப்புகுந்தால் தலைதலையாக அடித்துக்கொள்ளவேண்டியிருக்கும்.<BR/>சுகுணா...!நான் ஏன் எங்கள் மண்ணை நினைத்துப் புலம்புகிறேன் என்பதற்கு அது அத்தனை அழகாக இருப்பதும் ஒரு காரணந்தான். ஆனால், ஒரு சிறு வருத்தமுண்டு. அதாவது 'மலைநாடு'என்று சொல்லப்படும் இலங்கையின் மத்தியபகுதி பூலோக சொர்க்கம் (சொர்க்கம் என்று ஒன்று இருந்தால்)என்று சொல்லத்தக்க இயற்கை எழில் கொண்டது. அது எங்களுக்குச் சொந்தமாகுமா என்பதைக் காலம் கூறும். ஆனால்... எமது மண் என்று நாம் கருதும் பிரதேசமே ஆராய்ந்து பார்க்கும் அறிவைக்கடந்து சிலிர்ப்பூட்டக்கூடியது. <BR/>'மண்'கட்டாயமாகப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்படுத்தியிருக்கிறது உங்கள் பதிவு.நன்றி.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.com