tag:blogger.com,1999:blog-26087005.post116048231325054071..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: கடவுளுக்கு எதிரானவர்கள் பார்ப்பனர்கள்மிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-26087005.post-1163306882305998342006-11-11T20:48:00.000-08:002006-11-11T20:48:00.000-08:00Suguna Divakar,Good post!! keep it up R.VSuguna Divakar,<BR/><BR/>Good post!! keep it up <BR/><BR/>R.Vrajavanajhttps://www.blogger.com/profile/10298673940882870684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1163072400062912982006-11-09T03:40:00.000-08:002006-11-09T03:40:00.000-08:00ungal saralamana vaarthai uraiyadalukku nantiippa...ungal saralamana vaarthai uraiyadalukku nanti<BR/><BR/>ippathan ungalidam pesinen, trichy il irunthu.<BR/>vijAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1162040106406622682006-10-28T05:55:00.000-07:002006-10-28T05:55:00.000-07:00//மனிசி/தனின் பற்கள் அமைப்பு மாமிசத்தைக் குத்திக்க...//மனிசி/தனின் பற்கள் அமைப்பு மாமிசத்தைக் குத்திக்கிழிப்பதற்கேற்பத்தான் //<BR/><BR/><BR/>மிதக்கும் ஒளி அய்யா,<BR/><BR/>எங்கே உங்க பல்ல காட்டுங்க..சின்ன புள்ள பயந்துக்கும்னு தானே காட்ட மாட்டேன்னு சொல்றீங்க..<BR/>உங்க பல் கோரமா இருக்கலாம்..அதுக்கா இப்படியா பேசறது..<BR/>எனக்கு என்னமோ உங்க பல் பிரச்சனை ஓண்ணும் பெரிய பிரச்சனையா படல; உங்க மேஜர் பிரச்சனை மூளை சம்பந்தமானது..<BR/>எதுக்கும் நீங்க நம்ம ஏழு தலைமுறை சித்த வைத்தியர் சிவராஜ் அய்யாவை பாத்து மூணு மண்டலம் லேகியம் சாப்பிட்டால் ஓரளவு குணமாகலாம்னு தோணுது..ஆனால் பல் என்னமோ அப்படியே தான் இருக்கும்..அசிங்கமா ஒநாய் மாதிரி..<BR/>பேசாம பல் செட் போட்டுடுங்க.<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1162032914100903032006-10-28T03:55:00.002-07:002006-10-28T03:55:00.002-07:00This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1162032907870886162006-10-28T03:55:00.001-07:002006-10-28T03:55:00.001-07:00ஆடு மாடு போன்ற விலங்குகளுக்கு இருப்பது தட்டைப் பற்...ஆடு மாடு போன்ற விலங்குகளுக்கு இருப்பது தட்டைப் பற்கள் மட்டுமே. அதனால் அவை மாமிச உணவு உண்பதில்லை. அவற்றின் செரிமான உறுப்புகளும் (Digestive system) அதற்கேற்றவாறே அமைந்துள்ளன. சமீபத்தில் மீன் முட்களைப் பொடியாக்கி மாட்டுத் தீவனத்தில் சேர்த்ததால் பாலின் அளவும் மாமிச உற்பத்தியும் அதிகப்பட்டதோடு mad cow நோயும் கூடவே வந்தது எனச் சொல்லப்பட்டது.<BR/><BR/>புலி, நரி, சிங்கம் போன்ற விலங்கினங்களுக்கு கீறிக்கிழித்து உண்பதற்கேற்ப கோரைப்பற்கள் மட்டுமே. அவற்றின் செரிமான உறுப்புகளும் அதற்கேற்றவாறே அமைந்துள்ளன. அதனால்தான் புலி பசித்தாலும் புல் உண்ணுவதில்லை. சின்னாட்களுக்கு முன் தொலைக்காட்சியில் இவ்விலங்குகளுக்கு செரிமான உறுப்புகளில் கோளாறு ஏற்படும்போது அவை புற்களை விழுங்கி செரிக்காத அந்தப் புற்களோடு அதன் வயிற்றிலுள்ள கசடுகளும் வெளியேறி விடுவதாகச் சொன்னார்கள்.<BR/><BR/>மனிதனுக்கு மாமிச உணவும் மரக்கறி உணவும் உண்ணுவதற்கேற்றாற்போல் தட்டைப்பற்களோடு கோரைப்பற்களும் உள்ளன. நமது செரிமான உறுப்புகளும் இரண்டு வகை உணவையும் செரிக்கத்தக்க விதத்தில் உள்ளன. நாம் மாமிச உணவை சமைக்காமல் தின்றாலும் செரிக்கும். ஆனால் நாம் சுவைக்காகவும் மிருதுத்தன்மை பெற வேண்டியும்தான் சமைக்கிறோம்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1162032900389580162006-10-28T03:55:00.000-07:002006-10-28T03:55:00.000-07:00ஆடு மாடு போன்ற விலங்குகளுக்கு இருப்பது தட்டைப் பற்...ஆடு மாடு போன்ற விலங்குகளுக்கு இருப்பது தட்டைப் பற்கள் மட்டுமே. அதனால் அவை மாமிச உணவு உண்பதில்லை. அவற்றின் செரிமான உறுப்புகளும் (Digestive system) அதற்கேற்றவாறே அமைந்துள்ளன. சமீபத்தில் மீன் முட்களைப் பொடியாக்கி மாட்டுத் தீவனத்தில் சேர்த்ததால் பாலின் அளவும் மாமிச உற்பத்தியும் அதிகப்பட்டதோடு mad cow நோயும் கூடவே வந்தது எனச் சொல்லப்பட்டது.<BR/><BR/>புலி, நரி, சிங்கம் போன்ற விலங்கினங்களுக்கு கீறிக்கிழித்து உண்பதற்கேற்ப கோரைப்பற்கள் மட்டுமே. அவற்றின் செரிமான உறுப்புகளும் அதற்கேற்றவாறே அமைந்துள்ளன. அதனால்தான் புலி பசித்தாலும் புல் உண்ணுவதில்லை. சின்னாட்களுக்கு முன் தொலைக்காட்சியில் இவ்விலங்குகளுக்கு செரிமான உறுப்புகளில் கோளாறு ஏற்படும்போது அவை புற்களை விழுங்கி செரிக்காத அந்தப் புற்களோடு அதன் வயிற்றிலுள்ள கசடுகளும் வெளியேறி விடுவதாகச் சொன்னார்கள்.<BR/><BR/>மனிதனுக்கு மாமிச உணவும் மரக்கறி உணவும் உண்ணுவதற்கேற்றாற்போல் தட்டைப்பற்களோடு கோரைப்பற்களும் உள்ளன. நமது செரிமான உறுப்புகளும் இரண்டு வகை உணவையும் செரிக்கத்தக்க விதத்தில் உள்ளன. நாம் மாமிச உணவை சமைக்காமல் தின்றாலும் செரிக்கும். ஆனால் நாம் சுவைக்காகவும் மிருதுத்தன்மை பெற வேண்டியும்தான் சமைக்கிறோம்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1162032893432693272006-10-28T03:54:00.002-07:002006-10-28T03:54:00.002-07:00ஆடு மாடு போன்ற விலங்குகளுக்கு இருப்பது தட்டைப் பற்...ஆடு மாடு போன்ற விலங்குகளுக்கு இருப்பது தட்டைப் பற்கள் மட்டுமே. அதனால் அவை மாமிச உணவு உண்பதில்லை. அவற்றின் செரிமான உறுப்புகளும் (Digestive system) அதற்கேற்றவாறே அமைந்துள்ளன. சமீபத்தில் மீன் முட்களைப் பொடியாக்கி மாட்டுத் தீவனத்தில் சேர்த்ததால் பாலின் அளவும் மாமிச உற்பத்தியும் அதிகப்பட்டதோடு mad cow நோயும் கூடவே வந்தது எனச் சொல்லப்பட்டது.<BR/><BR/>புலி, நரி, சிங்கம் போன்ற விலங்கினங்களுக்கு கீறிக்கிழித்து உண்பதற்கேற்ப கோரைப்பற்கள் மட்டுமே. அவற்றின் செரிமான உறுப்புகளும் அதற்கேற்றவாறே அமைந்துள்ளன. அதனால்தான் புலி பசித்தாலும் புல் உண்ணுவதில்லை. சின்னாட்களுக்கு முன் தொலைக்காட்சியில் இவ்விலங்குகளுக்கு செரிமான உறுப்புகளில் கோளாறு ஏற்படும்போது அவை புற்களை விழுங்கி செரிக்காத அந்தப் புற்களோடு அதன் வயிற்றிலுள்ள கசடுகளும் வெளியேறி விடுவதாகச் சொன்னார்கள்.<BR/><BR/>மனிதனுக்கு மாமிச உணவும் மரக்கறி உணவும் உண்ணுவதற்கேற்றாற்போல் தட்டைப்பற்களோடு கோரைப்பற்களும் உள்ளன. நமது செரிமான உறுப்புகளும் இரண்டு வகை உணவையும் செரிக்கத்தக்க விதத்தில் உள்ளன. நாம் மாமிச உணவை சமைக்காமல் தின்றாலும் செரிக்கும். ஆனால் நாம் சுவைக்காகவும் மிருதுத்தன்மை பெற வேண்டியும்தான் சமைக்கிறோம்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1162032886394423912006-10-28T03:54:00.001-07:002006-10-28T03:54:00.001-07:00ஆடு மாடு போன்ற விலங்குகளுக்கு இருப்பது தட்டைப் பற்...ஆடு மாடு போன்ற விலங்குகளுக்கு இருப்பது தட்டைப் பற்கள் மட்டுமே. அதனால் அவை மாமிச உணவு உண்பதில்லை. அவற்றின் செரிமான உறுப்புகளும் (Digestive system) அதற்கேற்றவாறே அமைந்துள்ளன. சமீபத்தில் மீன் முட்களைப் பொடியாக்கி மாட்டுத் தீவனத்தில் சேர்த்ததால் பாலின் அளவும் மாமிச உற்பத்தியும் அதிகப்பட்டதோடு mad cow நோயும் கூடவே வந்தது எனச் சொல்லப்பட்டது.<BR/><BR/>புலி, நரி, சிங்கம் போன்ற விலங்கினங்களுக்கு கீறிக்கிழித்து உண்பதற்கேற்ப கோரைப்பற்கள் மட்டுமே. அவற்றின் செரிமான உறுப்புகளும் அதற்கேற்றவாறே அமைந்துள்ளன. அதனால்தான் புலி பசித்தாலும் புல் உண்ணுவதில்லை. சின்னாட்களுக்கு முன் தொலைக்காட்சியில் இவ்விலங்குகளுக்கு செரிமான உறுப்புகளில் கோளாறு ஏற்படும்போது அவை புற்களை விழுங்கி செரிக்காத அந்தப் புற்களோடு அதன் வயிற்றிலுள்ள கசடுகளும் வெளியேறி விடுவதாகச் சொன்னார்கள்.<BR/><BR/>மனிதனுக்கு மாமிச உணவும் மரக்கறி உணவும் உண்ணுவதற்கேற்றாற்போல் தட்டைப்பற்களோடு கோரைப்பற்களும் உள்ளன. நமது செரிமான உறுப்புகளும் இரண்டு வகை உணவையும் செரிக்கத்தக்க விதத்தில் உள்ளன. நாம் மாமிச உணவை சமைக்காமல் தின்றாலும் செரிக்கும். ஆனால் நாம் சுவைக்காகவும் மிருதுத்தன்மை பெற வேண்டியும்தான் சமைக்கிறோம்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1162032877342153082006-10-28T03:54:00.000-07:002006-10-28T03:54:00.000-07:00ஆடு மாடு போன்ற விலங்குகளுக்கு இருப்பது தட்டைப் பற்...ஆடு மாடு போன்ற விலங்குகளுக்கு இருப்பது தட்டைப் பற்கள் மட்டுமே. அதனால் அவை மாமிச உணவு உண்பதில்லை. அவற்றின் செரிமான உறுப்புகளும் (Digestive system) அதற்கேற்றவாறே அமைந்துள்ளன. சமீபத்தில் மீன் முட்களைப் பொடியாக்கி மாட்டுத் தீவனத்தில் சேர்த்ததால் பாலின் அளவும் மாமிச உற்பத்தியும் அதிகப்பட்டதோடு mad cow நோயும் கூடவே வந்தது எனச் சொல்லப்பட்டது.<BR/><BR/>புலி, நரி, சிங்கம் போன்ற விலங்கினங்களுக்கு கீறிக்கிழித்து உண்பதற்கேற்ப கோரைப்பற்கள் மட்டுமே. அவற்றின் செரிமான உறுப்புகளும் அதற்கேற்றவாறே அமைந்துள்ளன. அதனால்தான் புலி பசித்தாலும் புல் உண்ணுவதில்லை. சின்னாட்களுக்கு முன் தொலைக்காட்சியில் இவ்விலங்குகளுக்கு செரிமான உறுப்புகளில் கோளாறு ஏற்படும்போது அவை புற்களை விழுங்கி செரிக்காத அந்தப் புற்களோடு அதன் வயிற்றிலுள்ள கசடுகளும் வெளியேறி விடுவதாகச் சொன்னார்கள்.<BR/><BR/>மனிதனுக்கு மாமிச உணவும் மரக்கறி உணவும் உண்ணுவதற்கேற்றாற்போல் தட்டைப்பற்களோடு கோரைப்பற்களும் உள்ளன. நமது செரிமான உறுப்புகளும் இரண்டு வகை உணவையும் செரிக்கத்தக்க விதத்தில் உள்ளன. நாம் மாமிச உணவை சமைக்காமல் தின்றாலும் செரிக்கும். ஆனால் நாம் சுவைக்காகவும் மிருதுத்தன்மை பெற வேண்டியும்தான் சமைக்கிறோம்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1162029487888407642006-10-28T02:58:00.000-07:002006-10-28T02:58:00.000-07:00Vegetarianism is a world wide concept , i pity you...Vegetarianism is a world wide concept , i pity you on your lack of knowledge.<BR/>here in UK people call them as VegansAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1162023437347754522006-10-28T01:17:00.000-07:002006-10-28T01:17:00.000-07:00//மனிசி/தனின் பற்கள் அமைப்பு மாமிசத்தைக் குத்திக்க...//மனிசி/தனின் பற்கள் அமைப்பு மாமிசத்தைக் குத்திக்கிழிப்பதற்கேற்பத்தான் அமைந்திருக்கிறது.//<BR/><BR/>உண்மைக்குறைவு நோய் தாக்கிய பதிவு!<BR/><BR/>உலகின் மிகப்பெரும் நில,நீர் உயிரினங்களான யானை, திமிங்கிலம் இரண்டுமே மாமிசம் உண்ணாதவை!<BR/><BR/>கடுமையாய் வேலை செய்யும் மாடு, விரைந்து ஓடும் குதிரை இவைகளும் மாமிசம் உண்ணாதவையே!<BR/><BR/>மாமிசம் உண்ணும்படியான விலங்குகள் அப்படியே இறைச்சியை கிழித்துத் தின்பதற்கு ஏதுவான கோரைப்பற்களுடன் இயற்கை படைத்திருக்கிரது.<BR/><BR/>மனிதனின் பற்கள் இறைச்சியை அப்படியே கிழித்து உண்ணத்தக்கவை அல்ல. அதனாலேயே கத்தி கொண்டு துண்டுகளாக்கி உண்கிறான்.<BR/><BR/>பச்சையாய்த் தின்றால் கார்க் புடுங்கிவிடும் என்பதால் வேகவைத்து செரிக்கிறான். மனிதனின் இயற்கையான செறிமான சக்தி மாமிசத்தினை செறிக்க வல்லது அல்ல!<BR/><BR/><BR/>மாமிசத்தவிர்ப்பு உணவு முறை இன்று பாப்பான்கள் மட்டுமில்லை, மேலை நாட்டுமக்களால் "வேகன் உணவு முறை" Veganism என்று நிறையவே உள்ளது.<BR/><BR/>தமிழகத்தின் அரசியல் திரா'விட' பெத்தடின் சிந்தனையாளர்களுக்கு பேச, செய்ய ஏதுமில்லை எனில் பாப்பானை அடி, மொத்து என்பதான வழக்கப்படி இன்று உங்களுக்கு மனிதப்பற்கள் அமைப்பு என்ற போர்வையில் பாப்பான் மீது டுபாக்கூர் பாய்ச்சல் காட்டியிருக்கின்றீர்கள்.<BR/><BR/>அறிவியல் சம்பந்தமாக தோழர், பெரியார் சொன்ன கருத்துக்களை பகுத்தறிவோடு பாருங்கள்... அவர்கள் எத்தனை பெரிய டுபாக்கூர் என்று தெரியும்!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1162017997530794312006-10-27T23:46:00.000-07:002006-10-27T23:46:00.000-07:00மடத்தனமாக இருக்கிறது நீங்கள் சொன்னது.யானைக்கும், ம...மடத்தனமாக இருக்கிறது நீங்கள் சொன்னது.<BR/><BR/>யானைக்கும், மாட்டிற்கும், குதிரைக்கும் இல்லாத பற்களா மனிதனுக்கு இருக்கிறது? அவயெல்லாம் மாமிசம் தின்ன வேண்டுமா என்ன?<BR/><BR/>சும்மா பிதற்றக்கூடாது சுகுனா திவாகர். <BR/>ஹ்ம், பிதற்றலாம் வேறு ஏதாவது பற்றி பேசும் போது.<BR/>ஜாதியை பற்றி பேசுவதே தவறு. அதிலும் ஜாதி பற்றி பிதற்றுவது ரொம்ப தப்பு. <BR/><BR/>sorry, i didnt want to sound rude. but, you just posted something to make the divide bigger. please post creative stuff.<BR/>thanks,BadNewsIndiahttps://www.blogger.com/profile/06050380170147260900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1160526945292985452006-10-10T17:35:00.000-07:002006-10-10T17:35:00.000-07:00நன்றாக எழுதி இருக்கிறீர்கள். ஆனால் இப்போது என்ன பா...நன்றாக எழுதி இருக்கிறீர்கள். <BR/><BR/>ஆனால் இப்போது என்ன பாப்பான்கள் சிக்கன், மட்டன் திங்காமலா இருக்கிறார்கள்? எல்லா பயலும் திங்கிறான். ஆனால் திருட்டுத்தனமா!ஆப்புhttps://www.blogger.com/profile/17376797464026312194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1160487405170549972006-10-10T06:36:00.000-07:002006-10-10T06:36:00.000-07:00/./ஒவ்வொரு உயிருக்கும் பற்களையும் கடவுள்தானே படைத்..././<BR/>ஒவ்வொரு உயிருக்கும் பற்களையும் கடவுள்தானே படைத்தார்? ஒவ்வொரு உயிரியின் உணவுப்பழக்கவழக்கத்திற்கு ஏற்றாற்போலத்தான் பற்கள் அமைப்பும் இருக்கிறது. மனிசி/தனின் பற்கள் அமைப்பு மாமிசத்தைக் குத்திக்கிழிப்பதற்கேற்பத்தான் அமைந்திருக்கிறது.<BR/><BR/>/./<BR/><BR/>செறிமானமும்...சும்மா அதிருதுலhttps://www.blogger.com/profile/10686158806674863153noreply@blogger.com