tag:blogger.com,1999:blog-26087005.post8444725020704241116..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: மிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-26087005.post-1317741030703758102007-07-24T23:01:00.000-07:002007-07-24T23:01:00.000-07:00Thala...Kavitha, Kavitha,...Thala...<BR/><BR/>Kavitha, Kavitha,...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-64633945290777897172007-07-18T03:49:00.000-07:002007-07-18T03:49:00.000-07:00//கொஞ்சம் பின்னங்கழுத்தருகில் மூச்சுக்காற்று கவிதை...//கொஞ்சம் பின்னங்கழுத்தருகில் மூச்சுக்காற்று கவிதையை வாசியுங்களேன் நண்ப/பி!//<BR/><BR/>இந்தப் பின்னூட்டமே கவிதையாகத்தான் தெரிகிறது எனக்கு!லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-27484242265087852762007-07-18T00:56:00.000-07:002007-07-18T00:56:00.000-07:00/பரவாயில்லை, அதே பதிலை கேட்டிராதவர்களுக்காகச் சொல்.../பரவாயில்லை, அதே பதிலை கேட்டிராதவர்களுக்காகச் சொல்லுங்கள் <BR/>/<BR/><BR/>கொஞ்சம் பின்னங்கழுத்தருகில் மூச்சுக்காற்று கவிதையை வாசியுங்களேன் நண்ப/பி!மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-91532204964271836322007-07-15T09:34:00.000-07:002007-07-15T09:34:00.000-07:00/செளகத் என்பது ஒரு செளக்கியத்துக்காகவா?அல்லது ஒரு .../செளகத் என்பது ஒரு செளக்கியத்துக்காகவா?<BR/>அல்லது ஒரு குறிப்புணர்த்தலா?/<BR/><BR/>மீண்டும் அதேகேள்வி.//<BR/><BR/>பரவாயில்லை, அதே பதிலை கேட்டிராதவர்களுக்காகச் சொல்லுங்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-80339701897047952432007-07-15T08:23:00.000-07:002007-07-15T08:23:00.000-07:00//இந்த ஜோக் சொன்னதுக்கு அவன் சட்டைய பிடிச்சி அடிச்...//இந்த ஜோக் சொன்னதுக்கு அவன் சட்டைய பிடிச்சி அடிச்சிருக்கலாம்//<BR/><BR/> Repeat! :)<BR/><BR/>கவிதை வழக்கம் போல அருமை...பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-89670827720633977542007-07-15T02:54:00.000-07:002007-07-15T02:54:00.000-07:00அருமைஅருமைமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-2653817707728068722007-07-14T06:51:00.000-07:002007-07-14T06:51:00.000-07:00//அலைகளையும் நீலத்தையும்எடுத்துவிட்டால்கடல் என்பது...//அலைகளையும் நீலத்தையும்<BR/>எடுத்துவிட்டால்<BR/>கடல் என்பது<BR/>வெறும் தண்ணீர்ப்பரப்புதான// அலைகளுக்கு ஏது நீலம்? வானின் நிறத்தை திருடிக் கொண்டுதானே கடல் நீலமாகிறது? கடல் என்பது எப்போதுமே நிறமில்லாத வெறும் தண்ணீர் பரப்புதான்.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-61834620119345794392007-07-14T04:15:00.000-07:002007-07-14T04:15:00.000-07:00தல இந்த ஜோக் சொன்னதுக்கு அவன் சட்டைய பிடிச்சி அடிச...தல <BR/>இந்த ஜோக் சொன்னதுக்கு அவன் சட்டைய பிடிச்சி அடிச்சிருக்கலாம்<BR/>:)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-54818509742023570432007-07-14T01:28:00.000-07:002007-07-14T01:28:00.000-07:00சித்தார்த்,சுந்த்ரராமசாமி குறித்த பதிவில் உங்களைத்...சித்தார்த்,<BR/><BR/>சுந்த்ரராமசாமி குறித்த பதிவில் உங்களைத் திட்டிவிட்டுப் பின் நாளெல்லாம் வருத்தப்பட்டேன். சமயங்களில் சடாரென்று உணர்ச்சிவசப்படுவதும், கோபப்படுவதும் எனது பலவீனமாக இருக்கிறது. சாரி, நாம் பழம் விட்டுக்கொள்வோம், உங்கள் மனசு ஆற நேற்று எஸ்.எம்.எஸ்ஸில் வந்த ஒரு ஜோக்:<BR/><BR/>போலீஸ் : ஏண்டா 'சிவாஜி' படத்தைத் திருட்டிவிசிடில பார்த்தே?<BR/><BR/>மாட்டியவன்: கண்ணா, பன்னிங்கதான் கூட்டமாய்ப் போய்த் தியேட்டரில படம் பார்க்கும். சிங்கம் சிங்கிளாத்தான் திருட்டுவிசிடில பார்க்கும்.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-45266980269543070332007-07-14T01:24:00.000-07:002007-07-14T01:24:00.000-07:00/செளகத் என்பது ஒரு செளக்கியத்துக்காகவா?அல்லது ஒரு .../செளகத் என்பது ஒரு செளக்கியத்துக்காகவா?<BR/>அல்லது ஒரு குறிப்புணர்த்தலா?/<BR/><BR/>மீண்டும் அதேகேள்வி.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1219018668615598272007-07-13T06:10:00.000-07:002007-07-13T06:10:00.000-07:00//அலைகளையும் நீலத்தையும்எடுத்துவிட்டால்கடல் என்பது...//அலைகளையும் நீலத்தையும்<BR/>எடுத்துவிட்டால்<BR/>கடல் என்பது<BR/>வெறும் தண்ணீர்ப்பரப்புதான்.//<BR/><BR/>மிக நன்றாக வந்துள்ளது திவாகர். உங்கள் கவிதைகளில் இருக்கும் அந்த அந்தரங்க தன்மை (பெயர் பயன்படுத்துவதால் இருக்கலாம்) பிடித்திருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-74408951416087696882007-07-12T11:28:00.000-07:002007-07-12T11:28:00.000-07:00இன்று தண்ணீர் குழாய் திறக்கையில் இதுவும் கடலா என்ற...இன்று தண்ணீர் குழாய் திறக்கையில் இதுவும் கடலா என்ற வியப்பு வந்தது. உங்கள் கவிதைகள் கற்க மட்டுமல்ல மனதில் நிற்கவும் செய்கின்றன.. வாழ்த்துக்கள் சுகுணா!காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-91770909894968661712007-07-12T08:29:00.000-07:002007-07-12T08:29:00.000-07:00செளகத் என்பது ஒரு செளக்கியத்துக்காகவா?அல்லது ஒரு க...செளகத் என்பது ஒரு செளக்கியத்துக்காகவா?<BR/>அல்லது ஒரு குறிப்புணர்த்தலா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-66142640744406645612007-07-12T08:22:00.000-07:002007-07-12T08:22:00.000-07:00நல்ல கவிதைநல்ல கவிதைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-11282800253689324882007-07-12T05:36:00.000-07:002007-07-12T05:36:00.000-07:00அய்யா அருமையான கவிதை கையை கொடுங்க மிக நன்றுஅய்யா அருமையான கவிதை <BR/>கையை கொடுங்க <BR/><BR/>மிக நன்றுthiagu1973https://www.blogger.com/profile/16323600220551565321noreply@blogger.com