tag:blogger.com,1999:blog-26087005.post4598143498701130900..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: காஞ்சாஹசிமிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-26087005.post-72468756813557931662010-01-12T02:06:46.492-08:002010-01-12T02:06:46.492-08:00இந்த கதையின் சில பகுதிகளை நீக்கி தலைப்பை மாற்றியிர...இந்த கதையின் சில பகுதிகளை நீக்கி தலைப்பை மாற்றியிருக்கிறேன். கதையில் நீக்கப்பட்ட பகுதி, ஒரு அறஞ்சார்ந்த கேள்வியை முன்வைப்பதாகவே நம்புகிறேன். ஆனால் அந்த பகுதி அதே அறமற்ற தன்மையைக் கொண்டதாகக் கருதுவதால் நீக்கிவிட்டேன். காஞ்சாஹசி என்றால் நரிக்குறவர் மொழியில் சாராயம் என்று பொருள்.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-39921821583132819122010-01-10T23:27:45.618-08:002010-01-10T23:27:45.618-08:00:):)வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-38220247107502955702010-01-10T04:54:41.983-08:002010-01-10T04:54:41.983-08:00சார் / மேடம்
உங்க பதிவுக்கு மிதக்கும் வெளிக்கி என ...சார் / மேடம்<br />உங்க பதிவுக்கு மிதக்கும் வெளிக்கி என பெயர் மாற்றம் செய்தால் உசிதம். இன்று நான் மலம் கழிக்கும் போது அதன் நுனி கூர்மையாகவும் கிழக்கு நோக்கியும் இருந்தது,அதில் கட்டுவிரியன் போல டெக்சர்கள் இருந்தது, பச்சை வண்ண ஓனானையும் நினைவுபடுத்த தவறவில்லை, மினுமினுப்பாகவும் இருந்தது. நாற்றம் கொஞ்சம் அதிகமாய் இருந்ததால் ஃப்லஷ் செய்தென் உடனே, நரகலை பார்க்கையில் உங்கள் எப்போதும் வீங்கிய பீர் குடித்த முகம் வந்து போனது.ஏன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-11063528814321323192010-01-10T02:45:42.137-08:002010-01-10T02:45:42.137-08:00நடை நன்றாக இருந்தது. அன்று நீங்கள் நடந்து வரும்போத...நடை நன்றாக இருந்தது. அன்று நீங்கள் நடந்து வரும்போது பார்த்தேன்.மற்றப்டி உங்கள் பின்னூட்டம்!! அன்றைக்கே கேட்டிருந்தால் கன்னத்தை காட்டியிருப்பேன் சுகுணா...முதலில் வாமு கோமுவை வாருகிறீர்களோ என்று நினைத்தேன். தலைப்பை பார்த்தவுடன். எங்கடா எது கிடைக்கும் என்று அலையும் சிலதுகளுக்கு பின்னூட்ட்டத்தில் பொறை போட்டிருக்கிறீர்கள்.மிகவும் “தன்மையான கதைதான்”மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-64234538930695224902010-01-10T02:35:52.450-08:002010-01-10T02:35:52.450-08:00ஐயா உங்க ஓரின சேர்க்கை பங்குதாரர் பொட்டிக்கடை என்ப...ஐயா உங்க ஓரின சேர்க்கை பங்குதாரர் பொட்டிக்கடை என்பவர் செய்யும் ரகளை தாங்கவில்லை, பதிவுகளில் வந்து சேலையைப்பிடித்து இழுக்காதகுறை தான்.அவரும் உங்க நண்பர் என அறிவோம்.தயவுசெய்து வேண்டாம் என சொல்லுங்கள்,அவர் போடு கருத்துகள் படு மோசமாய் உள்ளது,எல்லோரையும் புணர்ச்சிக்கு கூப்பிடும் செயல் கண்டிக்கத்தக்கது. வீட்டை விட்டு வெளியே வா,உன் பொண்டாட்டியை நான் பார்த்துக்க்றேன் என்னும் ரீதியாக போகிறது,ப்ளீஸ் சார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-85669076049523332672010-01-10T01:17:12.382-08:002010-01-10T01:17:12.382-08:00//தொண்டையிலிருந்து ஒரு கசப்புணர்ச்சி சுரந்தது.//
...//தொண்டையிலிருந்து ஒரு கசப்புணர்ச்சி சுரந்தது.//<br /><br />துப்பிடுங்க தல !Rajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-82050594988280673742010-01-10T01:16:12.269-08:002010-01-10T01:16:12.269-08:00//அவள் ஒரு பச்சைத் தேவடியா//
நீங்க கலர் புல்லான ...//அவள் ஒரு பச்சைத் தேவடியா//<br /><br />நீங்க கலர் புல்லான ஆளுன்னு தெரியுதுRajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-66651005077133824712010-01-10T01:12:02.895-08:002010-01-10T01:12:02.895-08:00//‘‘பேண்டு நாறிக்கிடக்கும் உன் வீட்டு வாசலுக்கு கோ...//‘‘பேண்டு நாறிக்கிடக்கும் உன் வீட்டு வாசலுக்கு கோலங்கள் தேவையில்லை’’ என்று பின்னாளில் நான் கவிதை எழுதியதும்//<br /><br />யப்பா அச்சிச்டன்ட் டைரக்டர்ஸ் இதெல்லாம் நோட் பண்ணுங்கப்பா !<br /><br />நீங்க சினிமாவுக்கு வந்தா பிரைட் பிஉச்சர் இற்கு தலRajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-81119483430427647312010-01-10T01:08:52.583-08:002010-01-10T01:08:52.583-08:00//உண்மைதான். எனது சக இலக்கிய நண்பர்கள் தங்கள் சாமா...//உண்மைதான். எனது சக இலக்கிய நண்பர்கள் தங்கள் சாமான் எழும்பாததற்குக் கூட பின்நவீனத்துவம்தான் காரணம் என்றார்கள்.//<br /><br />கூட இருக்கறவங்களோட வண்டவாளங்களை இப்படி தாங்கள் தண்டவாளத்தில் ஏற்றியிருப்பது வருத்தமாக இருக்கிறது !<br /><br />எனி ஹவ் சேலம் சித்த வைத்தியர் சரி பண்ணி விடுவார்Rajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-89602121512299046122010-01-10T01:05:58.325-08:002010-01-10T01:05:58.325-08:00////குழல் வாய் மொழி கோப்பெருந்தேவி எல்லாம் விட்டுட...////குழல் வாய் மொழி கோப்பெருந்தேவி எல்லாம் விட்டுட்டீங்க !//<br /><br />ரைட்டு பாஸ்<br /><br />1:03 AM//<br /><br /><br />நான் இல்ல பாஸு! நான் பெயிலுRajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-62404021044404287582010-01-10T01:03:45.000-08:002010-01-10T01:03:45.000-08:00//குழல் வாய் மொழி கோப்பெருந்தேவி எல்லாம் விட்டுட்ட...//குழல் வாய் மொழி கோப்பெருந்தேவி எல்லாம் விட்டுட்டீங்க !//<br /><br />ரைட்டு பாஸ்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-72160927013423263482010-01-10T01:01:08.277-08:002010-01-10T01:01:08.277-08:00//இலக்கியத்தொடர்பில் கல்யாணிக்கும் எனக்கும் அறிமுக...//இலக்கியத்தொடர்பில் கல்யாணிக்கும் எனக்கும் அறிமுகமானவள்தான் மனோன்மணி. அவளும் கல்யாணியைப் போல கவிதை எழுதுபவள்தான்.//<br /><br />குழல் வாய் மொழி கோப்பெருந்தேவி எல்லாம் விட்டுட்டீங்க !Rajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-64265550812604714752010-01-10T00:58:28.057-08:002010-01-10T00:58:28.057-08:00சூப்பர் கதை நாலு ஹீரோயின் ! ஆம்பளைக்கி பொம்பள பேரு...சூப்பர் கதை நாலு ஹீரோயின் ! ஆம்பளைக்கி பொம்பள பேரு பொம்பளைக்கு ஆம்பள பேரு ! புரட்சி !<br /><br />சேரன ஹீரோவா போட்டா சி செண்டர்ல கலெக்சன் அள்ளிரலாம்Rajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-66091858864443197482010-01-10T00:48:21.072-08:002010-01-10T00:48:21.072-08:00//அனேகமாய் அவன்தான் தமிழ்நாட்டில் எம்.ஏ முடித்த நர...//அனேகமாய் அவன்தான் தமிழ்நாட்டில் எம்.ஏ முடித்த நரிக்குறவராய் இருப்பான். அவன் கிறித்தவத்திற்கு மாறியிருந்ததால் அது சாத்தியமாகியிருந்தது.<br />//<br /><br />நெத்தியடிRajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-79400926048003669422010-01-09T21:02:46.238-08:002010-01-09T21:02:46.238-08:00//மிதக்கும்வெளி said...
எனக்கு எப்போதும் கதை எழுத...//மிதக்கும்வெளி said... <br />எனக்கு எப்போதும் கதை எழுத வராது. பலமுறை முயற்சி செய்து மகத்தான படுதோல்வி அடைந்திருக்கிறேன். இதில் கதைத்தன்மை இருக்கிறதா, இல்லையா என்பதைச் சிறுகதை எழுதுவதில் தேர்ச்சி பெற்ற பதிவர்நண்பர்கள் பைத்தியக்காரன், சுந்தர், நர்சிம்,கேபிள், தண்டோரா போன்ற நண்பர்கள்தான் சொல்ல வேண்டும்.<br />//<br /><br />இந்தக் கொலவெறி பின்னூட்டத்துக்குப் பதிலா என்னையும் வேற பேர்ல கதைல இன்குலூட் பண்ணி அடி பின்னி இருக்கலாம் ;););)<br /><br />கதையல்ல நிஜம் போலவே ஒரு உணர்வு..எல்லாக் கதைகளும் எங்கேனும் நிஜமாய் இருந்தவைதானே..நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-64857144565144695952010-01-09T13:58:28.019-08:002010-01-09T13:58:28.019-08:00பின்நவீனத்துவ 'ஆட்டோகிராப்'பா?பின்நவீனத்துவ 'ஆட்டோகிராப்'பா?குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-87567405430846479552010-01-09T12:15:54.513-08:002010-01-09T12:15:54.513-08:00எனக்கு,பிடிச்சிருக்குங்க.எனக்கு,பிடிச்சிருக்குங்க.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-88288235670062120232010-01-09T10:15:54.788-08:002010-01-09T10:15:54.788-08:00கதைத்தன்மை நிறையவே இருக்கிறது. கல்யாணியை ஏற்றுக்கொ...கதைத்தன்மை நிறையவே இருக்கிறது. கல்யாணியை ஏற்றுக்கொள்ளலாம், இல்லையேல் விலகி விடலாம் வேறெதுவும் அவசியமில்லை.தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/12064872927671867089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-83970041648750079172010-01-09T09:46:56.347-08:002010-01-09T09:46:56.347-08:00"இனி ஒருபோதும் நான் கல்யாணியோடு பேசப்போவதில்ல..."இனி ஒருபோதும் நான் கல்யாணியோடு பேசப்போவதில்லை."<br /><br />இந்தக் கதையும் உண்மையிலிருந்து பிறந்ததெனில்,நீங்கள் கல்யாணியோடு பேசாமல் விடுவதுதான் சரி. இந்த விடயத்திலாவது உறுதியாக இருங்கள். <br /><br />சித்தார்த்,<br /><br />"கதையோட ஆழத்துல இருக்கற அறவிழைவு புரியுது சுகுணா"<br /><br />அடடா! இந்த அறவிழைவு விளக்கு அணைவதும் எரிவதுமாக இருக்கிற விந்தை என்னவாக இருக்கும்:) அறவிழைவும் சந்தர்ப்பங்களுக்கேற்றபடியோ... அன்றேல் ஆட்களுக்கேற்றபடியோ...தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-44579715253430353452010-01-09T09:26:00.097-08:002010-01-09T09:26:00.097-08:00கல்யாணியை கெட்ட வார்த்தையால் திட்ட வேண்டிய / பேசாம...கல்யாணியை கெட்ட வார்த்தையால் திட்ட வேண்டிய / பேசாமல் இருக்க வேண்டிய வன்மம் கதை சொல்லிக்கு<br />தேவையில்லை என்பதுதான் என் வாசிப்பாக இருக்கிறது. இதுவரை தமிழில் எழுதப்பட்ட பெரும்பான்மை இலக்கிய வடிவங்கள் தன் கூறுதலாக தன்னெழுச்சியின் வெளிப்பாடாகத்தான் வந்துள்ளனவே தவிர பிற அல்லது பன்மை வடிவத்தில் அல்ல. மேலதிகமாய்<br />/நீ போஸ்ட்மாடர்னிஸ்ட்/ என்கிற வரிகளின் மூலமாய் பன்மைத்துவத்தின் மீதான நம்பிக்கையில்லாதவராகவும் கல்யாணி சித்தரிக்கப்படுவதால் இல்லாத ஒன்றை எதிர்பார்ப்பது திணித்தலே.<br /><br />ப்ளெர்ப் எழுதுபவனைப் பற்றிய புனைவு ஒன்று சன்னாசியின் பக்கத்தில் கிடைக்கும் நேரமிருந்தால் வாசித்துப் பார்க்கவும்.Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-42454981820360831992010-01-09T09:10:27.730-08:002010-01-09T09:10:27.730-08:00நல்ல கதைங்க சார்
அந்தப் பூங்கோதை கதையில் வருவதன்...நல்ல கதைங்க சார் <br /><br />அந்தப் பூங்கோதை கதையில் வருவதன் உட் பொருள்தான் ....நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-78342005092702699992010-01-09T09:08:16.036-08:002010-01-09T09:08:16.036-08:00இது சரியான ஏமாத்து வேலை.. தலைப்புல 4 கதைன்னு சொல்ல...இது சரியான ஏமாத்து வேலை.. தலைப்புல 4 கதைன்னு சொல்லிட்டு பூங்கோதை கதைய சொல்லவே இல்ல..காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/12108056402632688161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-36223972091449188362010-01-09T08:58:42.606-08:002010-01-09T08:58:42.606-08:00சிறுகதை எழுதுவதில் தேர்ச்சி பெற்ற பதிவர்நண்பர்கள் ...சிறுகதை எழுதுவதில் தேர்ச்சி பெற்ற பதிவர்நண்பர்கள் பைத்தியக்காரன், சுந்தர், நர்சிம்,கேபிள், தண்டோரா <br /><br />கதையில் மிஸ் ஆன அங்கதம் பின்னூட்டத்தில் இருக்கிறது. ரொம்பவே குசும்புய்யா உனக்கு :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-32086107249325845762010-01-09T08:11:04.905-08:002010-01-09T08:11:04.905-08:00கதையோட ஆழத்துல இருக்கற அறவிழைவு புரியுது சுகுணா. ந...கதையோட ஆழத்துல இருக்கற அறவிழைவு புரியுது சுகுணா. நல்ல கதை.Anonymoushttps://www.blogger.com/profile/01403068513766619794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-87605296195546999862010-01-09T06:46:49.668-08:002010-01-09T06:46:49.668-08:00Reposting the comment on Jeyamohan for your attent...Reposting the comment on Jeyamohan for your attention.<br />------------------------------<br />சுகுணா,<br />ஜெயமோகன் மாய்ந்து மாய்ந்து எழுதியதற்கு நீங்கள் இப்படி இரண்டு பிசாத்து போயண்டுகளை சொல்லிவிட்டு மார் தட்டி கொள்வீர்கள் என்று நினைக்கவே இல்லை. தலித்துகள் மீதான வெறுப்பு எல்லா இடங்களிலும் குறைந்துள்ளது என்று ஜே மோ சொல்லவே இல்லை. அவர் சொல்வதெல்லாம் தலித்துகள் மீதான காழ்போ விலக்குதலோ ஏற்புடையது அல்ல என்ற கருத்து நாகரீக மனிதனை வந்தடைந்துள்ளது என்பதே. இது 100 சதவீதம் நடந்து விட்டது என்று யாரும் சொல்லவில்லை .அனால் மெல்ல மெல்ல சமூகத்தின் தார்மீக மையம் அந்த இடத்தை நெருங்கி கொண்டிருகிறது. உதாரணமாக IT துறையில் இருக்கும் என் நண்பர்கள் நடுவே இருக்கும் போது என்னால் எந்த சாதியையும் மட்டம் தட்டி பொதுவில் பேச முடியாது. மனதிற்குள் ஒருவன் என்ன வேண்டுமானாலும் நெனைக்கலாம். அனால் பொதுவில் வைக்க முடியாது. ஒரு 50 வருடம் முன்பு இந்த நிலைமை இருந்திருக்க முடியுமா? ஆனால் இன்று இந்த கருத்து ஒரு நாகரீக மனிதனை வந்து அடைந்துள்ளது. மெல்ல மெல்ல இது மற்றவரிடமும் பரவும் என்பதே ஜெயமோகன் சொல்வது. இதற்கு சமானமான ஒரு உதாரணம் என்றால் விதவை திருமணம் குறித்த கருத்துக்கள் சென்ற 50 வருடங்களில் மாறிவந்திருப்பதை சொல்லலாம். உங்களது அடுத்த விமர்சனம் குமரி மைந்தனை பெரியாரிஸ்ட் என்று அவர் சொன்னது. இது வெறும் ஒரு தகவல் பிழையாகவே எனக்கு தெரிகிறது,. இந்த ஒரு பிழை அவரது மற்ற கருத்துகளை negate செய்து விடாது.<br /><br />பெரியார் பற்றிய அவரது முக்கியமான விமர்சனம் என்ன? அவர் பேசிய பல விஷயங்கள் குறித்து அவருக்கு அடிப்படை புரிதலே இல்லை என்பதே. பெண்கள் கருப்பையை எடுத்து விட வேண்டும் போன்ற எடுத்தோம் கவிழ்த்தோம் கருத்துகளையே அவர் சமூக சீர்திருத்த கருத்துகளாக முன்வைத்தார் என்பது. மேலும் அவர் சமூகத்தின் ஒரு சாரார் மீது வெறுப்பை தூண்டினார் என்பது. இது குறித்து இன்னும் தெளிவான சொற்களில் ஜெயமோகன் இன்னும் விரிவாக எழுதி உள்ளார். அது எதையுமே எதிர்கொள்ளாமல் நீங்கள் வைக்கும் வாதங்கள் சிரிப்பாக தான் இருகின்றன. பைத்தியக்காரன் பதிவில் ரோசாவசந்த் பின்னூட்டம் நேர்மையான எதிர் வினையாக இருக்கிறது. 'இந்த ஜெயமோகனோடு மல்லுகட்டும் கருமம் என்ன எழவிற்கு' என்று நீங்கள் சொல்வது 'ச்சே ச்சே இந்த பழம் புளிக்கும்' கதையை நினைவு படுத்துகிறது.Anonymousnoreply@blogger.com