tag:blogger.com,1999:blog-26087005.post2420158626025388272..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: ஈழப்போராட்டமும் இந்திய அரசியலும் - 2மிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-26087005.post-54026563649651003242007-03-31T03:17:00.000-07:002007-03-31T03:17:00.000-07:00என் பெயர் R.S.S.பிறக்கும் பொழுதுஎல்லா குழந்தைகளும்...என் பெயர் R.S.S.<BR/><BR/>பிறக்கும் பொழுது<BR/>எல்லா குழந்தைகளும்<BR/>நல்ல குழந்தைகள்.<BR/>நான் அந்த ரகம் இல்லை.<BR/>நஞ்சு கொண்டு<BR/>நான் பிறந்தேன்.<BR/><BR/>27 செம்டம்பர் 1925 -<BR/>விஜயதசமியன்று<BR/>வீர சிவாஜி பிறந்த மண்ணில்<BR/>நான் பிறந்தேன்.<BR/>சித்பவன பார்ப்பனர்கள்<BR/>என் பெற்றோர்.<BR/><BR/>'பரந்துபட்ட இந்து ராஜ்யமே <BR/>எனது கொள்கை.<BR/>காந்தியைக் கொன்ற<BR/>நாதுராம் கோட்சே<BR/>என்னைத் தூக்கி வளர்த்தவர்.<BR/><BR/>எனக்கு உணவு ரத்தம்.<BR/>ரத்தம் குடிக்காமல்<BR/>என்னால் <BR/>உயிர் வாழமுடியாது.<BR/>இள ரத்தமெனில்<BR/>இன்னும் ருசி.<BR/><BR/>நான் வளர்ந்து வந்த<BR/>பாதையெல்லாம்<BR/>கலவரக்காடானது.<BR/><BR/>எனக்கு மறதி அதிகம்.<BR/>நான் குடித்த<BR/>உயிர்கள்<BR/>கணக்கிடலங்காது.<BR/><BR/>கடந்த 82 ஆண்டுகளில் <BR/>மண்ணில்<BR/>ஆலமரமாய் விரிந்து<BR/>பரந்து இருக்கிறேன்.<BR/>எனது விழுதுகள்<BR/>பாரதீய ஜனதா,<BR/>பஜ்ரங்தள்,<BR/>இந்து முன்ணணி,<BR/>A.B.V.P.,<BR/>விஸ்வ இந்து பரிசத்.<BR/><BR/>எனக்கு விரோதிகள் உண்டு.<BR/>முதல் விரோதி - நக்சல்பாரிகள்.<BR/>2வது விரோதி - முஸ்லீம்.<BR/>3வது விரோதி - கிறித்துவன்.<BR/>4வது விரோதி - ஜனநாயகவாதி.<BR/><BR/>எனக்கு பசிக்கிறது.<BR/>ரத்தம் வேண்டும்.<BR/>இளரத்தம் வேண்டும்<BR/>என் படை பரிவாரங்களோடு<BR/>புறப்பட்டுவிட்டேன்.<BR/>என்னை <BR/>வேரோடு அழிக்கும் சக்தி<BR/>நக்சல்பாரிகளுக்கு மட்டுமே உண்டுஅமிர்தாhttps://www.blogger.com/profile/08300347483386577943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-28522608990009467792007-03-31T03:16:00.000-07:002007-03-31T03:16:00.000-07:00ஒரு வேண்டுகோள் - தமிழ்மணம் விவாதக் களத்தில் - "என்...ஒரு வேண்டுகோள் - தமிழ்மணம் விவாதக் களத்தில் - "என் பெயர் ஆர்.ஆர்.எஸ்." இணைத்துவிட்டேன்.<BR/><BR/>கொஞ்சம் அந்த பக்கம் கவனம் வைத்துக்கொள்ளுங்கள்அமிர்தாhttps://www.blogger.com/profile/08300347483386577943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-26759207611434087812007-03-25T09:44:00.000-07:002007-03-25T09:44:00.000-07:00/தோழர் சு.ப. வீரபாண்டியன் பற்றிய தங்கள் மதிப்பீடு.../தோழர் சு.ப. வீரபாண்டியன் பற்றிய தங்கள் மதிப்பீடு என்னவோ?/<BR/><BR/>நேர்மையும் அர்ப்பணிப்பும் உள்ள தமிழ்த்தேசியத்தோழர்.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-36811007349460300632007-03-23T17:17:00.000-07:002007-03-23T17:17:00.000-07:00கருணாநிதி, ஜெயலலிதா பற்றிய உங்கள் பதிவோடு பெருமளவி...கருணாநிதி, ஜெயலலிதா பற்றிய உங்கள் பதிவோடு பெருமளவில் ஒத்துபோகும் போது நீங்கள் குறிப்பிட்ட மாவீரர்கள் பற்றிய வர்ணனையோடு பல இடங்களில் முரண்படுகிறேன். அருணாசலம் கள்ளர்சாதி வெறியர் என்று எழுந்தமானத்துக்கு குறிப்பிட்டிருக்கிறீர்கள் (அவர் கள்ளர் ஜாதியில்லை என்று நினைக்கிறேன்). ஆரம்பகால 90களில் அவர் முழுமையாக செயல்பட்டபோது உலகத் தமிழர் பேரவை என்ற குடையில் கீழ், தாய் மொழி வழிக்கல்வியையும், ஈழப்பிரச்சனையையும் முன்வைத்து தமிழ்நாட்டில் உள்ள எல்லா தமிழ் அமைப்புகள், இயக்கங்கள், சங்கங்கள் (அவைகள் எந்த நோக்கங்களைக் கொண்டிருந்த போதும்) அனைத்தையும் ஒன்று திரட்டுவதில் அவர் கணிசமான வெற்றியைப்பெற்றிருந்தார். அப்படியான ஒரு ஒற்றுமையை சாதிக்க தமிழ்சூழலில் (தமிழர்களிடம்) எவ்வளவு உழைக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். தமிழ்வழிக்கல்வியை ஆரம்பப் பள்ளிகளில் கட்டாயப்பாடமாக்க உலகத் தமிழர் பேரவை எடுத்த முயற்சிகள் (100 தமிழறிஞர்களின் சாகும் வரை உண்ணாவிரத போர்) தமிழ்க்குடிமகன் அமைச்சராக இருக்கும் போது, எப்படி கருணாநிதியால் கலைக்கப்பட்டன; ஏமாற்றப்பட்டன என்பதை அப்போது அவ்விதயங்களைக் கவனித்து, பங்கேற்று வந்தவர்கள் அறிவர். <BR/><BR/>அதேபோல ஈழத்தமிழர் பிரச்சனைகளில் இராஜீவ் கொலைக்குப்பின்னான கடுமையான காலகட்டங்களில், மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களின் பேரில் நியாயமான போராட்டங்களை கோரி போராடுவது இந்தியச்சூழலில் எவ்வளவு கடுமையானது என்பதும் உணரமுடியாதது அல்ல. அச்சமயத்தில் அவர் தீவிர பங்காற்றிவந்தார். அரசு அடக்குமுறைகளின் தீவிரத்தன்மையை நீங்கள் அறியாதவரா அல்லது அப்படி தோற்றமளிக்கிறீர்களா என்று தெரியவில்லை. நெடுமாறன் இதய அறுவைச்சிகிச்சைக்கு பின் பொடாவில் கைது செய்யப்பட்டு வேண்டுமென்றே கடலுக்குக்கும் சென்னைக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டு கொல்லப்படவேண்டுமென்பதற்காகவே அலைக்கழிக்கப்பட்டார். நீங்கள் குறிப்பிடும் நந்தன் பத்திரிக்கை சுஜாதாவின் வசவுகளையும் சாபங்களையும் வாங்கிக்கொண்டதுடன், தமிழ் இயக்கங்களை ஒன்றிணைப்பதில், பெருவாரியாரியான தமிழ்ப்பற்றாளர்களைச் சென்று சேர்வதில் கணிசமான வெற்றி பெற்றிருந்தது. அதன் முதலாம் ஆண்டுவிழா (இன்று துக்ளக்கிற்கு பெருமைப் படுகிறார்களே) காமராஜர் அரங்கம் நிரம்பிவழிய நடந்தது. இன்றுவெகுஜன பத்திரிக்கைகள் (ஆவி, குமுதம்) போன்றவைகள் நடிகைகள், பரிசுகள், இலவசங்கள் போன்றவற்றை வைத்து சேர்க்கப்பட்ட கூட்டம் போல அல்லாமல் பத்திரிக்கையின் வாசகர்களால் அவ்வரங்கு நிறைந்தது. <BR/>மருத்துவக் காரணங்கள், பெரும் பொருளிழப்பு போன்றவைகளால் முடக்கப்படும்போது பொடாவின் அழுத்தத்தை உங்களைப்போன்றவர்களால் வேண்டுமானால் எளிதாக தாங்கிக்கொள்ள முடியுமாயிருக்கலாம். அதை அவர் நந்தனை நிறுத்தி தவிர்த்துக்கொண்டார்.<BR/><BR/>கவனமாகவும், முழுமையான புரிதலுக்கும் பரிசீலனைக்கும் ஆட்படுத்தி (ஆட்பட்டு) எழுதுதல் நீண்டகால நோக்கிலும், நம்பிக்கையை உண்டாக்குவதிலும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.<BR/>நன்றி.Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-42009144296638473952007-03-22T05:26:00.000-07:002007-03-22T05:26:00.000-07:00தோழர் சு.ப. வீரபாண்டியன் பற்றிய தங்கள் மதிப்பீடு ...தோழர் சு.ப. வீரபாண்டியன் பற்றிய தங்கள் மதிப்பீடு என்னவோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-21138300748223725552007-03-18T09:02:00.000-07:002007-03-18T09:02:00.000-07:00/எல்லாத் தடைகளையும் தாண்டி மீள் வோம் என்கிற நம்பிக.../எல்லாத் தடைகளையும் தாண்டி மீள் வோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. <BR/>/<BR/><BR/><BR/>hmmmm.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-65002348268015521602007-03-18T09:00:00.000-07:002007-03-18T09:00:00.000-07:00/இராசேந்திர சோழனும் அஸ்வகோஷும் ஒருவரா? /ஆமாம். த.../இராசேந்திர சோழனும் அஸ்வகோஷும் ஒருவரா? /<BR/><BR/>ஆமாம். தமிழ்த்தேசியப்பொதுவுடைமைக் கட்சியிலிருந்து வெளியேறிய அவர் இப்போது தமிழ்த்தேசியம் மார்க்சிஸ்ட்கட்சி என்ற ஒரு அமைப்பையும் மண்மொழி என்ற இதழையும் நடத்திவருகிறார்.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-58149110523422368922007-03-18T07:36:00.000-07:002007-03-18T07:36:00.000-07:00இராசேந்திர சோழனும் அஸ்வகோஷும் ஒருவரா?இராசேந்திர சோழனும் அஸ்வகோஷும் ஒருவரா?வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-65361476515309973542007-03-18T03:49:00.000-07:002007-03-18T03:49:00.000-07:00வெளியே மிதக்கும் அய்யா,இந்திய நாய்களைச் செருப்பால்...வெளியே மிதக்கும் அய்யா,<BR/><BR/>இந்திய நாய்களைச் செருப்பால் அடித்துள்ளீர்கள் அய்யா. இந்தியநாய்கள் பதில் சொல்லுமா அய்யா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-5135323423051375882007-03-18T02:06:00.000-07:002007-03-18T02:06:00.000-07:00சுகுணா,உங்கள் பதிவுக்கு நன்றி,பல உண்மைகளைப் பேசி உ...சுகுணா,<BR/><BR/>உங்கள் பதிவுக்கு நன்றி,பல உண்மைகளைப் பேசி உள்ளீர்கள்.<BR/>இதைப் பேச இந்த வெளியாவது இருக்கிறதே.இந்தியா என்றால் என்ன என்பதை மிக அருகில் இருந்து பார்த்தவன்,இந்தியா ஒரு ஜன நாயக நாடு என்பது எவ்வளவு பெரிய பொய் என்பது தெரியும்.உங்கள் ஒரு சிலரின் குரல்கள் நம்பிக்கை தந்தாலும் ,அங்கிருந்து ஒரு உதவியும் வராது என்பதை பல வருடங்களின் முன்னமே உணர்ந்தவன்,பலரின் பேச்சுக்கள் வெறும் பிழைப்புக்கானது என்பதையும் அறிவேன்.<BR/><BR/>ஈழத்தின் விடியல் தான் உபகண்டத்துக்கே உண்மையான ஜன நாயகத்தைக் கொண்டு வரக்கூடியது என்பதால் தானோ என்னவோ இவர்கள் எல்லாம் இவ்வளவு நூதனமாக அதனை நசுக்க முற்படுகிறார்கள்.இருந்தும் எல்லாத் தடைகளையும் தாண்டி மீள் வோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது.அற்புதன்https://www.blogger.com/profile/07232621594829163759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-69502902832094351972007-03-14T23:44:00.000-07:002007-03-14T23:44:00.000-07:00நல்லா தெளிவா எழுதி இருக்கீங்க சுகுணா...இந்த வார்ப்...நல்லா தெளிவா எழுதி இருக்கீங்க சுகுணா...<BR/><BR/>இந்த வார்ப்புருவை எங்க பிடிச்சீங்க? கண்ணக் கட்டுது.. வேற ஏதாவது வார்ப்புரு ப்ளீஸ்.. குறைந்த பட்சம் நடுவில் இருக்கும் சிகப்புக் கோடை எடுத்தால் கூட நல்லா இருக்கும்.. :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-26374646074208020742007-03-14T07:26:00.000-07:002007-03-14T07:26:00.000-07:00"இன்னும் கொஞ்சம் அறிய" எனும் எழுத்தில் இருக்கும் ..."இன்னும் கொஞ்சம் அறிய" எனும் எழுத்தில் இருக்கும் சிகப்பு நிறம் கண்களை பாதிக்கும், வேறு நிறத்திற்கு மாற்ற இயலுமா? எந்த விஷயத்தையும் அலசி ஆராய்ந்து எழுதுவதில் நீங்களும் லக்கிலுக்கும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல- அக்கு வேறு ஆணி வேறு தான் - நாகூர் இஸ்மாயில்nagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-30451791410007279092007-03-12T04:52:00.000-07:002007-03-12T04:52:00.000-07:00//எல்லாப்பிரச்சினைகளுக்கும் அவரிடம் இருப்பது வழவழா...//எல்லாப்பிரச்சினைகளுக்கும் அவரிடம் இருப்பது வழவழா கொழாகொழா தீர்வுகள்தான்.//<BR/><BR/>உண்மை :-(லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-54134114630150301442007-03-12T03:02:00.000-07:002007-03-12T03:02:00.000-07:00/ஈழத்தமிழர்கள் குறித்த தமிழக மக்களின் நிலைப்பாட்டி.../ஈழத்தமிழர்கள் குறித்த தமிழக மக்களின் நிலைப்பாட்டில் உங்களைப் போன்றவர்களின் எழுதுகோல்கள்தான் மாறுதலைக் கொண்டுவர வேண்டும். <BR/>/<BR/><BR/>அப்படியெல்லாம் வருமா என்று தெரியவில்லை. ஏதோ என் ஆதங்கம். எழுதினேன்.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-74613886993379587402007-03-12T00:23:00.000-07:002007-03-12T00:23:00.000-07:00good work. keep it up.it is nice to see that still...good work. keep it up.<BR/>it is nice to see that still some suppporters there in tamil nadu.<BR/>those people soughting aginst your post , are not a human beings since lot of people still suffering every day at eelam .<BR/>- eela nanpanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-86582567057385263822007-03-11T03:48:00.000-07:002007-03-11T03:48:00.000-07:00//padhotti said... வாங்க மிதக்கும் வெளி ஐயா,,, தேன...//padhotti said... <BR/>வாங்க மிதக்கும் வெளி ஐயா,,, தேன் கூட்டில் கல் எறிந்திருக்கிறீர்கள், <BR/><BR/>//<BR/><BR/><BR/><BR/>யார்யா அது தேன்கூடு , தமிழ்மணம்னுகிட்டு . தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இந்தியாவை காறித்துப்ப கூடாதுன்னு எப்படி சொல்லுறிங்க. இந்தியர் என்ற ரீதியில் தான் இப்பிரச்சினையை அலச முடியும் என்றாலது பார்ப்பனர் ஒருவரால் மட்டுமே இருக்க முடியும் என்பது டைலிட்டிக்கல் மெட்டிரியலிச அடைப்படையிலான உண்மை.<BR/><BR/>இந்தியா முதலில் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு ஒரு யூனிட் மின்சாரம் 10 பைசாவுக்கும் ஒரு கிலோ சீனியை 2 ரூபாய்க்கு தருவதை இந்தியா முழுவதும் பரவலாக்கட்டும் அப்புறம் இந்த பிரச்சினையை நாங்க ஒரு இந்தியனா இருந்து "உக்காந்து" யோசிக்கிறோம்.<BR/><BR/>எது உதவிக்கு வந்த மாடு, கொஞ்சம் மனசாட்சியோடு பேஉங்கள். இந்திய ராணுவத்தின் கொழுத்த சு*** களீன் தினவடக்க எங்க பெண்கள் தாம் கிடைத்தனரா. <BR/><BR/>தொப்புள்கொடி காலம் முடிந்து விட்டது என்று புலம்பியபடி இன்னும் இப்பிரச்சினையை கண்டும் காணாமல் இருப்பதாக சொல்லிக்கொண்டு "அங்கும்" தூண்டிவிடும் போக்கு தொடர்ந்தால் உங்காத்து அம்பிகள் பயப்பட்டது போலவே "எல்லாமே" நடந்்துடும் காலம் வெகு தூரத்தில் இல்லை.<BR/><BR/>ஆம் பார்ப்பனிய எதிர்ப்பாளர்கள், புலிகளின் ஆதரவாளார்கள் பெரியாரிய வாதிகள், பின்னவீனத்துவாதிகள் ஆகியோருக்கான ஒற்றுமை மனிதனின் துயரற்ற வாழ்க்கை பற்றி ஒற்றுமையான கருதது கொண்டுள்ளனர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-67952196960283165202007-03-10T20:11:00.000-08:002007-03-10T20:11:00.000-08:00வெளியே மிதக்கும் அய்யா,இவ்வளவு கூப்பாடு போடும் நீங...வெளியே மிதக்கும் அய்யா,<BR/>இவ்வளவு கூப்பாடு போடும் நீங்கள்,ஈழ அகதிகளுக்கு என்ன செஞ்சி கிழிச்சீங்கன்னு சொல்லவே இல்லயே.என்ன பண்ணியிருப்பீங்க?பணம் வசூல் பண்ணி தண்ணி அடிச்சி கும்மாளம் போட்டிருப்பீங்க,வேற என்ன செய்ய முடியும் உங்களைப் போன்றவர்களால்?காலணாவுக்கு லாயக்கில்லாத ,வெரும் கூச்சல் போடும் திராவிட கும்பலைச் சேர்ந்தவர் தானே நீங்களும்?ரோஷம்னு ஒண்ணு இருந்தா இப்படி கேவலமா நடந்துப்பீங்களா?<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-15383219224712816712007-03-10T09:47:00.000-08:002007-03-10T09:47:00.000-08:00வாங்க மிதக்கும் வெளி ஐயா,,, தேன் கூட்டில் கல் எறிந...வாங்க மிதக்கும் வெளி ஐயா,,, தேன் கூட்டில் கல் எறிந்திருக்கிறீர்கள், தமிழகத்தில் இருந்து கொண்டு இந்தியர்களைப் பற்றி தரக்குறைவாகப் பேசியிருக்கிறீர்கள், தமிழர்கள் என்றாலும் இந்தியர்கள் என்ற ரீதியில்தான் இந்தப் பிரச்சினையை அலசமுடியும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தருவதைப் பற்றித்தானே நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். இலங்கையிலிருந்து தோணி மூலமாக பாஸ்போர்ட் இல்லாமல் தப்பித்து வரும் மக்களுக்கு அடைக்கலம் மனிதாபிமான அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. உதவிக்கு வந்த மாட்டைப் பிடித்துப் பல்லைப் பதம் பார்க்கக்கூடாது, ஈழப் பிரச்சினையை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்டுத்தான் அணுக முடியும், தொப்புள் கொடி உறவு என்று உணர்ச்சி வசப்பட்ட காலம் எல்லாம் முடிந்து விட்டது,<BR/><BR/>ஒன்று மட்டும் துல்லியமாகத் தெரிகிறது. <BR/><BR/>பார்ப்பன எதிர்ப்பாளர்கள். புலிகள் ஆதரவாளர்கள், கடவுள் மறுப்பாளர்கள் மற்றும் பின் நவீனத்துவ வாதிகள் இவர்கள் எல்லாருக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்று மட்டும் ஐயந்திரிபறத் தெரிகிறது,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-52974553643354448742007-03-10T08:28:00.000-08:002007-03-10T08:28:00.000-08:00நல்ல ஆராச்சி நல்ல சாடசியங்கள் நல்ல முயற்சி தொடர்ந்...நல்ல ஆராச்சி நல்ல சாடசியங்கள் நல்ல முயற்சி தொடர்ந்து எழுதுங்கள்தமிழ்பித்தன்https://www.blogger.com/profile/09954255551160079726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-38598168154855603942007-03-10T06:38:00.000-08:002007-03-10T06:38:00.000-08:00மெண்டல் உனக்கு சுத்தமா கிழண்டு போச்சு போல.படு காமட...மெண்டல் உனக்கு சுத்தமா கிழண்டு போச்சு போல.படு காமடியான பதிவுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-76160987387595950192007-03-10T06:27:00.000-08:002007-03-10T06:27:00.000-08:00இந்த விவகாரம் குறித்து இது நாள் வரை இப்படி ஒரு தெள...இந்த விவகாரம் குறித்து இது நாள் வரை இப்படி ஒரு தெளிவான கட்டுரையைப் படித்ததில்லை. <BR/><BR/>நன்றி.Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-43905575705756612712007-03-10T06:17:00.000-08:002007-03-10T06:17:00.000-08:00உங்கள் பதிவிலிருந்து பல வாய்ச்சொல் வீரர்களைப் பற்...உங்கள் பதிவிலிருந்து பல வாய்ச்சொல் வீரர்களைப் பற்றிய விஷயங்களை அறிந்துகொண்டேன். மேலும், உண்மையில் உண்மையை உண்மையாகவும் துணிச்சலுடனும் எழுதியிருக்கிறீர்கள். ஈழத்தமிழர்கள் குறித்த தமிழக மக்களின் நிலைப்பாட்டில் உங்களைப் போன்றவர்களின் எழுதுகோல்கள்தான் மாறுதலைக் கொண்டுவர வேண்டும்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.com