tag:blogger.com,1999:blog-26087005.post1900887334319957831..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: அது ஆச்சு ஒரு வருசம்..மிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-26087005.post-26935139517815222992007-04-17T07:12:00.000-07:002007-04-17T07:12:00.000-07:00//சமீபகாலங்களாக குடிப்பதில்லையென்பதால் அனைவருக்கும...//சமீபகாலங்களாக குடிப்பதில்லையென்பதால் அனைவருக்கும் சியர்ஸ் சொல்லமுடியாத அவலத்தில் இருக்கிறேன்.//<BR/><BR/>அடப்பாவி நண்பா , பொய் பேசாத என் நண்பர்களில் ஒருவனாய் இருந்தாயே. <BR/><BR/>யாருக்கு ரூட் போட இந்த கோலம் :))))))))))))<BR/><BR/><BR/>வாழ்த்துகள் நண்பா, "வசவாளர்கள் வாழ்க" என்று உன் கருத்துகளால் நிரம்பட்டும் தமிழ் வலைச்சுழல்வரவனையான்https://www.blogger.com/profile/18373577758026393085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-130662830903093642007-04-16T00:44:00.000-07:002007-04-16T00:44:00.000-07:00வாழ்த்துக்கள்!!வாழ்த்துக்கள்!!லிவிங் ஸ்மைல்https://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-90227327051487741472007-04-15T18:28:00.000-07:002007-04-15T18:28:00.000-07:00//சமீபகாலங்களாக குடிப்பதில்லையென்பதால் அனைவருக்கும...//சமீபகாலங்களாக குடிப்பதில்லையென்பதால் அனைவருக்கும் சியர்ஸ் சொல்லமுடியாத அவலத்தில் இருக்கிறேன்.//<BR/><BR/>அண்ணாத்த சரக்கடிக்கறத வுட்டீயா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-40851220756712903732007-04-14T04:31:00.000-07:002007-04-14T04:31:00.000-07:00இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - "சமீபகாலங்களாக குட...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - <BR/>"சமீபகாலங்களாக குடிப்பதில்லையென்பதால் .." - மிக்க மகிழ்ச்சி, இதற்கும் சேர்த்து என் மனமார்ந்த வாழ்த்துக்கள் - உங்கள் எழுத்துக்களின் ரசிகன் -<BR/>நாகூர் இஸ்மாயில்nagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-41602383748940216442007-04-14T03:45:00.000-07:002007-04-14T03:45:00.000-07:00வணக்கம் திவா, ஒருவருடம் ஆகிவிட்டதா அதற்குள்!!! அப்...வணக்கம் திவா, ஒருவருடம் ஆகிவிட்டதா அதற்குள்!!! அப்படியென்றால் நான் வலைப்பூவில் எழுத தொடங்கியும் ஒருவருடம் வருமென நினைக்கின்றேன்.<BR/><BR/>உங்களையும் செந்திதானா இங்கு இழுத்து வந்தது??? <BR/><BR/>வாழ்த்துக்கள்..தொடர்ந்து எழுதுங்கள் எனக்கும் புரிவது போல..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1416144086409397422007-04-14T03:25:00.000-07:002007-04-14T03:25:00.000-07:00அன்பு திவாகர்,உங்கள் பதிவுகளில் கடும் அரசியல் கலந்...அன்பு திவாகர்,<BR/><BR/>உங்கள் பதிவுகளில் கடும் அரசியல் கலந்த பதிவுகள் அன்றி வேறெந்தப் பதிவையும் நான் தவறவிட்டதில்லை. அந்தக் கலகக்குரல்,விமர்சனத்துக்கு அஞ்சாத அச்சமற்ற எழுத்துக்கள்,மரபார்ந்த, அடிப்படையான, புகுத்தப்பட்ட சிந்தனைகளில் மாற்றத்தை வேண்டி நிற்கும் பண்பு இவை பிடித்திருக்கின்றன. ஆனால்,நீங்கள் எழுதும் தளத்தின் பரவலான வாசகர்கள் யார், எத்தன்மையர் என்பதையும் கவனத்திற்கொள்ளவேண்டும் என்பதே எனது வேண்டுகோள். 'எனக்குப் பிடித்ததை நான் எழுதுகிறேன்... விரும்பினால் வாசியுங்கள்'என்று சொல்வீர்களாயின் அது உங்கள் தெரிவு. புத்தாண்டு, பிறந்தநாள்...என வாழ்த்துக்கள் தெரிவிப்பதெல்லாம்... ம் சம்பிரதாயமாகத்தானிருக்கின்றன. என்றாலும் சில சம்பிரதாயங்கள் மகிழ்வு அளிக்குமெனில், வாழ்த்துக்கள் நண்பரே!தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-48044262308829475152007-04-14T02:26:00.000-07:002007-04-14T02:26:00.000-07:00ஓராண்டு வலைப்பயணத்திற்கு என் வாழ்த்த்துக்கள் திவாக...ஓராண்டு வலைப்பயணத்திற்கு என் வாழ்த்த்துக்கள் திவாகர்!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-79090447861365259942007-04-14T02:04:00.000-07:002007-04-14T02:04:00.000-07:00போய் தொலையுது...வெச்சிக்கோ...வாழ்த்துக்கள்...இது ம...போய் தொலையுது...வெச்சிக்கோ...<BR/>வாழ்த்துக்கள்...<BR/><BR/>இது மற்றுமொரு செல்ஃப் சொம்பு பதிவாக தான் எனக்குப்படுகிறது.<BR/><BR/>மிதக்கும்வெளி எண்டால் யூனிவெர்ஸ் இல்லியா?<BR/><BR/>அமுக<BR/>அவுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-11030705758447548362007-04-14T01:12:00.000-07:002007-04-14T01:12:00.000-07:00சியர்ஸ் சுகுணா! ;)-மதிசியர்ஸ் சுகுணா! ;)<BR/><BR/>-மதிமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-61202284592638721252007-04-14T00:50:00.000-07:002007-04-14T00:50:00.000-07:00வலைப்பதிவில் ஓராண்டை நிறைவு செய்துவிட்டமைக்கு எனது...வலைப்பதிவில் ஓராண்டை நிறைவு செய்துவிட்டமைக்கு எனது வாழ்த்துக்கள் சுகுணா. <BR/><BR/>தங்களின் அறிமுகம் மிக சமீபத்தில் என்றாலும் சமயத்தில் பின்னூட்டமிட்டாலும் அவ்வப்போது சும்மாவாச்சும் உள்ளே நுழைந்து படித்தேன். <BR/><BR/>மேலும் தங்களைப் பற்றி ஒரு வலைத்தளத்தில் 'பின்நவீனத்துவ நாயகன்' என்ற பட்டப் பெயருடன் அழைப்பதையும் பார்த்தேன்.<BR/><BR/>நீங்கள் இந்தப் பதிவிலேயே எழுதியிருக்கும் கீழ்க்கண்ட வார்த்தைகள் உங்களுக்கு அந்தப் பட்டம் பொருத்தம்தான் என்பதை உணர்த்துகிறது. கிண்டலடிக்கவில்லை. Be Series..<BR/><BR/>//ஆனால் ஒரே விதமான அடையாளத்தில் உறைந்துபோவதை நான் மறுக்கிறேன். அது வெறுமனே ஒற்றைத் தன்மையையும் ஒற்றை அடையாளத்தையும் மட்டுமே கையளிக்கும். ஆனால் நான் அந்த இறுகிய அடையாளத்தை மறுதலிக்கிறேன். எனக்கென்று ஒரு அரசியல் இருகிறது. ஆனால் அது ராணுவத்தின் விறைப்பான அரசியல் அல்ல, அப்படியிருந்தால் அது வெறுமனே பிணங்களின் அரசியல். வலியும் கொண்டாட்டமும் போராட்டமும் இணைந்த அரசியலே என் அரசியல். கொண்டாட்டங்களும் புன்னகையுமற்றுப் போனால் உயிர்ப்பித்திருக்கமுடியுமென்று தோன்றவில்லை.//<BR/><BR/>இப்படியொரு தமிழில் எழுதினால் என்னைப் போன்ற பாமரனுக்கு எப்படி முழு அர்த்தம் புரியும்..? <BR/><BR/>சுகுணா திவாகரின் கருத்துக்கள் எளிமையான தமிழில் இருந்தால்தான் என்னைப் போன்ற அவரைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் நண்பர்களுக்கு பேருதவியாக இருக்கும்.. <BR/><BR/>மீண்டும் வாழ்த்துக்களுடன் விடைபெறுகிறேன்.உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.com