tag:blogger.com,1999:blog-26087005.post1576301203661286186..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: தமிழ்ச்சூழலும் பின்நவீனத்துவமும் - நிறப்பிரிகையை முன்வைத்து...மிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-26087005.post-85240295318979870262007-03-13T05:46:00.000-07:002007-03-13T05:46:00.000-07:00நிறப்பிரிகை குறித்த உங்கள் மதிப்பீடு மிகைப்படுத்தப...நிறப்பிரிகை குறித்த உங்கள் மதிப்பீடு மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடு. <BR/>"நிறப்பிரிகையின் இழப்பும் வெற்றிடமும் இட்டு நிரப்பமுடியாததாகவும் துயரமானதாகவுமிருக்கிறது. "<BR/><BR/>மிகவும் உணர்ச்சிகரமான மதிப்பீடு இது, தொல்லைக்காட்சி தொடர்களின் வசனங்களைப் போன்று அபத்தமாக இருக்கிறது.<BR/>நிறப்பிரிகை இல்லாமல் இருந்திருந்தாலும் கூட நீங்கள் குறிப்பிடும் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். நிறப்பிரிகையின் வருகைக்கு முன்னரே தலித் இலக்கியம் இங்கு உருவாகத் தொடங்கிவிட்டது. நிறப்பிரிகையோ அல்லது வேறு சிறு பத்திரிகைகள் சில காரியங்களைச் செய்திருக்கின்றன.<BR/>ஆனால் இயக்கங்களின் உருவாக்கம், வளர்ச்சி, தேய்வு போன்றவை சிறுபத்திரிகைகளை நம்பி இல்லை <BR/>உங்கள் பதிவில் நீங்கள் படிகள் குறித்து எழுதாதது ஏன். <BR/><BR/>1970களிலும்,1980களின் ஆரம்பத்திலும் படிகள் செய்த பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.நிறப்பிரிகை குழுவிலுள்ளவர்கள் தவிர பிறரும் நிறப்பிரிகை சுட்டிக்காட்டிய சிலவற்றை குறித்து எழுதியிருக்கிறார்கள். உங்களுக்கு சிறு பத்திரிகைகள் குறித்த முழுமையான தகவல்கள் தெரியவில்லை என்று கருதுகிறேன். எதையும் கருப்பு-வெள்ளையாக நோக்கும் போக்கு உங்கள் பதிவில் தெரிகிறது. ஒற்றைப் பரிமாணப் கண்ணோட்டமும், எளிதாக சிலரை நிராகரிக்கும் போக்கும் உங்கள் பதிவில் இருக்கிறது. முடிந்தால் என் பதிவில் விரிவாக பதில் எழுதுகிறேன். நிறப்பிரிகை<BR/>தொடாத அல்லது பேசாத விஷயங்களும் தமிழ்ச் சூழலில் விவாதிக்கப்பட்டுள்ளன. அவை குறித்தெல்லாம் நீங்கள் அறிந்திருப்பதாகத் தெரியவில்லை. நிறப்பிரிகை சிலவற்றை முன் வைத்தது ஆனால் முன்னெடுத்துச் செல்லவில்லை. <BR/>இன்னும் சொல்லப் போனால் நீங்கள் பெயர் குறிப்பிடாத பலரும் நிறப்பிரிகையில் எழுதியிருக்கிறார்கள் அல்லது நிறப்பிரிகையின் முயற்சிகளுக்கு உதவியிருக்கிறார்கள்.<BR/>சிலர் நிறப்பிரிகை தமிழ்ச் சூழலில் உருவாகவில்லையென்றாலும் கூட தங்களின் பங்களிப்பினை<BR/>தமிழுக்குச் செய்திருப்பார்கள்.<BR/>தேசியத்தை நிராகரித்த அ.மார்க்ஸ் மார்க்க மயக்கத்தில் இருப்பதும், மதமாற்றத்தினை தீர்வாக வைப்பதும், பின் நவீனம், கட்டுடைப்பு ஆகியவற்றை இஸ்லாம் என்று வரும் போது தூக்கி எறிந்து விட்டு மதவாதத்திற்கு வக்காலத்து வாங்குவதையும் என்னவென்று சொல்லுவது.ரவி ஸ்ரீநிவாஸ்https://www.blogger.com/profile/10176389904737294055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-46601319292718740282007-03-09T04:58:00.000-08:002007-03-09T04:58:00.000-08:00/அரசியல் ஃபார் டம்மிஸ் என்று தலைப்பு வைத்திருக்கலா.../அரசியல் ஃபார் டம்மிஸ் என்று தலைப்பு வைத்திருக்கலாம். /<BR/><BR/>ஏன்?மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-86234542415556534772007-03-09T04:57:00.001-08:002007-03-09T04:57:00.001-08:00/are you and Valarmathie are the same person /no./are you and Valarmathie are the same person /<BR/><BR/>no.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-11303990113853118572007-03-09T04:57:00.000-08:002007-03-09T04:57:00.000-08:00/பின்நவீனத்துவ வாதிகள் பார்வையில் திராவிடமும் அடைய.../பின்நவீனத்துவ வாதிகள் பார்வையில் திராவிடமும் அடையாளப்படுத்துதல் என்ற வகையில் தானே வரும்? /<BR/><BR/>ஆமாம். ஆனால் திராவிடத்தேசியத்திற்கும் தமிழ்த்தேசியத்திற்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன. எனது 'தமிழ், தமிழர், திராவிடம்' பதிவைப் படியுங்கள்.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-32961217662104503632007-03-09T04:55:00.000-08:002007-03-09T04:55:00.000-08:00/ guess he has told the same statement for a commu.../ guess he has told the same statement for a communist society. Whereas Class war will continue in Socialistic setup and the state will exist in socielistic kind of setup/<BR/><BR/>நீங்கள் சொல்வது சரிதான். கம்யூனிஸ்ட் சமூகத்தில்தான் அரசு உதிரும் என்கிறார். சோசலிசச்சமூகம் என்பது மார்க்சின் வரையறைப்படி இடைநிலைச்சமூகம்தானே>?மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-11425965989852760702007-03-09T04:54:00.000-08:002007-03-09T04:54:00.000-08:00/தலித்முரசு சஞ்சிகையையும் சேர்க்கலாம். /தலித்முரசு.../<BR/>தலித்முரசு சஞ்சிகையையும் சேர்க்கலாம். /<BR/><BR/>தலித்முரசு ஒரு தலித் இதழ் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது பின்நவீனத்துவத்தை ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-39497108148143052862007-03-07T23:13:00.000-08:002007-03-07T23:13:00.000-08:00அரசியல் ஃபார் டம்மிஸ் என்று தலைப்பு வைத்திருக்கலாம...அரசியல் ஃபார் டம்மிஸ் என்று தலைப்பு வைத்திருக்கலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-85183681656611269032007-03-06T05:57:00.000-08:002007-03-06T05:57:00.000-08:00//நிறப்பிரிகை இதழின் கூட்டுவிவாதங்களிலும் கட்டுரைக...//நிறப்பிரிகை இதழின் கூட்டுவிவாதங்களிலும் கட்டுரைகளிலும் பல பங்களிப்புகளைச் செய்த சாருநிவேதிதா, ராஜன்குறை, ராஜ்கவுதமன், பேராசிரியர் பா.கல்யாணி,வளர்மதி, இன்குலாப் போன்ற பலரும் தங்களுக்கான பாதையைத் தேர்ந்தெடுத்து இயங்கிக்கொண்டிருக்கின்றனர் என்பது ஆறுதலானதுதான்.//<BR/>are you and Valarmathie are the same personAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-9214310921279459272007-03-06T02:23:00.000-08:002007-03-06T02:23:00.000-08:00மிக மிக அருமையான பதிவு தோழரே!!!பின்நவீனத்துவ வாதிக...மிக மிக அருமையான பதிவு தோழரே!!!<BR/><BR/>பின்நவீனத்துவ வாதிகள் பார்வையில் திராவிடமும் அடையாளப்படுத்துதல் என்ற வகையில் தானே வரும்?லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-62632639141519961042007-03-04T05:11:00.000-08:002007-03-04T05:11:00.000-08:00//'அரசு என்பது சோசலிசச்சமூகத்தில் உலர்ந்து உதிர்ந்...//'அரசு என்பது சோசலிசச்சமூகத்தில் உலர்ந்து உதிர்ந்துபோகும்'//<BR/><BR/>Diwakar, I think you are making a mistake in here. Can you tell where Marx told like this? <BR/><BR/>I guess he has told the same statement for a communist society. Whereas Class war will continue in Socialistic setup and the state will exist in socielistic kind of setup.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-6913038693000031172007-03-03T14:29:00.000-08:002007-03-03T14:29:00.000-08:00சுருங்க விரிந்ததைச் சொல்லியிருக்கின்றீர்கள்.தலித்ம...சுருங்க விரிந்ததைச் சொல்லியிருக்கின்றீர்கள்.<BR/><BR/>தலித்முரசு சஞ்சிகையையும் சேர்க்கலாம்.Anonymousnoreply@blogger.com