tag:blogger.com,1999:blog-26087005.post116876153644861480..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: ஜான் ஆபிரகாம்- ஒரு அசல் கலைஞன்மிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-26087005.post-53930022739322774512011-01-17T00:38:27.358-08:002011-01-17T00:38:27.358-08:00gOOD rEVIEW mY dEAR fRIEND.
oNE rEQUEST, pLS rEMO...gOOD rEVIEW mY dEAR fRIEND.<br /><br />oNE rEQUEST, pLS rEMOVE tHE <br /><br />bACKGROUND iMAGE. iRRITATING tO rEAD.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1169640374868112742007-01-24T04:06:00.000-08:002007-01-24T04:06:00.000-08:00inths r.s-ku vara vara buthi yEN ippdi kONaiyA pOc...inths r.s-ku vara vara buthi yEN ippdi kONaiyA pOchu!<BR/><BR/>mAyavaraththAn Range-ku loosu AkittAru pOla!நியோ / neohttps://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1169090095670396742007-01-17T19:14:00.000-08:002007-01-17T19:14:00.000-08:00//அதனால்தான் அந்த அசிங்கத்தைக் கட்டுரையில் குறிப்ப...//அதனால்தான் அந்த அசிங்கத்தைக் கட்டுரையில் குறிப்பிடவில்லை ராஜதுரை சார். பின்னூட்டத்தில் மட்டுமே குறிப்பிட்டேன்//<BR/><BR/>அது சரி. ராஜதுரை அய்யாவுக்கு அசிங்கமா பின்னூட்டம் போடலாம்.உங்க கட்டுரை ஒரு புனிதப் பசு பாருங்க.சொல்லப்போனா உங்க கட்டுரைகள் சாக்கடை தான். அதுல இன்னும் கொஞ்சம் அசிங்கம் பண்ணினா என்ன ஆயிடப் போவுது?<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1169021824282642012007-01-17T00:17:00.000-08:002007-01-17T00:17:00.000-08:00/"அக்கிரகாரத்தில் கழுதை" என்ற டைட்டில் என்னை ரொம்ப.../"அக்கிரகாரத்தில் கழுதை" என்ற டைட்டில் என்னை ரொம்பவும் கவர்ந்திருக்கிறது/<BR/><BR/>அதுசரி, உடனே உங்கள் நினைவுக்கு வருவது யார்?மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1169021759789732972007-01-17T00:15:00.000-08:002007-01-17T00:15:00.000-08:00/ஜான் ஆபிரகாம் பற்றி எழுதும் பொழுது பாலசந்தர் பற்ற.../ஜான் ஆபிரகாம் பற்றி எழுதும் பொழுது பாலசந்தர் பற்றி குறிப்பிட்டிருக்க வேண்டாம். /<BR/><BR/>அதனால்தான் அந்த அசிங்கத்தைக் கட்டுரையில் குறிப்பிடவில்லை ராஜதுரை சார். பின்னூட்டத்தில் மட்டுமே குறிப்பிட்டேன்.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1169021683792072692007-01-17T00:14:00.000-08:002007-01-17T00:14:00.000-08:00/'அக்ரஹாரத்தில் கழுதை'க்கு வசனம் எழுதியது வெங்கட் .../'அக்ரஹாரத்தில் கழுதை'க்கு வசனம் எழுதியது வெங்கட் சுவாமிநாதன். /<BR/><BR/>உண்மைதான். ஆனால் ஜான் சொல்வதைக் கவனியுங்கள்.<BR/><BR/>/<BR/>" ஒரு சினிமா என்பது இயக்குனரின் சினிமாதான். ஜான் ஆபிரகாமின் சினிமா ஜானின் சினிமாதான். நிச்சயம் எம்.டி.வாசுதேவன்நாயரின் சினிமா அல்ல. ஒரு இயக்குனர் மடையனாக இருந்தால் மட்டுமே சினிமா திரைக்கதையாசிரியனின் சினிமாவாக இருக்க முடியும்"<BR/><BR/>/<BR/><BR/><BR/>'அக்கிரகாரத்தில் கழுதை ஜானின் சினிமாவே தவிர வெங்கட்சாமிநாதனின் சினிமா அல்ல.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1168955016599529732007-01-16T05:43:00.000-08:002007-01-16T05:43:00.000-08:00//ஜான், நீ உயிரோடிருந்தால் உன்னோடு மதுவருந்தி உனை ...//ஜான், நீ உயிரோடிருந்தால் உன்னோடு மதுவருந்தி உனை முத்தமிட்டிருக்கலாம் ஜான்//<BR/><BR/>இந்த கண்ராவி வேண்டாம்னு பயந்து தான் முன்னாடியே போயிட்டியா ஜான்?<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1168930276796452872007-01-15T22:51:00.000-08:002007-01-15T22:51:00.000-08:00நல்ல பதிவு நண்பரே!ஜான் ஆபிரகான் படங்கள் எதையும் பா...நல்ல பதிவு நண்பரே!<BR/><BR/>ஜான் ஆபிரகான் படங்கள் எதையும் பார்த்ததில்லை என்றாலும் அவரது "அக்கிரகாரத்தில் கழுதை" என்ற டைட்டில் என்னை ரொம்பவும் கவர்ந்திருக்கிறது.<BR/><BR/>என் கேரள நண்பர் ஒருவர் இவரைப் பற்றியே எப்போதும் பேசிக்கொண்டிருப்பார்.லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1168841627053496872007-01-14T22:13:00.000-08:002007-01-14T22:13:00.000-08:00மனசு சரியில்ல..\\சக்கரியா கோபத்தோடு ஜானிடம் கேட்கி...மனசு சரியில்ல..<BR/><BR/>\\சக்கரியா கோபத்தோடு ஜானிடம் கேட்கிறார், "என்ன வேண்டும்?"<BR/>ஜான் சொன்னானாம், "எனக்கு ஒரு இருபத்தைந்து ரூபாய் கிடைக்குமா?"\\<BR/><BR/>சத்தியமாய் இப்பொழுது என்னால் என் மனநிலையை விவரிக்க முடியவில்லை<BR/><BR/>சென்ஷிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1168796075545495432007-01-14T09:34:00.000-08:002007-01-14T09:34:00.000-08:00ஜான் ஆபிரகாம் பற்றி எழுதும் பொழுது பாலசந்தர் பற்றி...ஜான் ஆபிரகாம் பற்றி எழுதும் பொழுது பாலசந்தர் பற்றி குறிப்பிட்டிருக்க வேண்டாம்.PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1168762938899130902007-01-14T00:22:00.000-08:002007-01-14T00:22:00.000-08:00'அக்ரஹாரத்தில் கழுதை'க்கு வசனம் எழுதியது வெங்கட் ச...'அக்ரஹாரத்தில் கழுதை'க்கு வசனம் எழுதியது வெங்கட் சுவாமிநாதன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1168762704336805382007-01-14T00:18:00.001-08:002007-01-14T00:18:00.001-08:00Yet another post with anti-brahmin sentiment.The f...Yet another post with anti-brahmin sentiment.The film script and dialog of A.K was written by<BR/>Venkat Swaminathan.There is<BR/>more to that film that what<BR/>you have written.You may be<BR/>27 years old but your mental<BR/>maturity is pathetic.Try to<BR/>grow up.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1168762701326593912007-01-14T00:18:00.000-08:002007-01-14T00:18:00.000-08:00சில குறிப்புகள்.ஜானின் படங்கள் எதுவு நான் பார்த்தத...சில குறிப்புகள்.<BR/><BR/>ஜானின் படங்கள் எதுவு நான் பார்த்தது கிடையாது. 'ஜான் ஆபிரகாம் ஒரு கலகக்காரனின் திரைக்கதை' என்கிற நூலை வாசிக்கும்போது நான் எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது அந்த நூலின் தாக்கம் எதுவும் என்னுள் விழையவில்லை. ஆனால் இப்போது பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படிக்கும்போது நெகிழத்தோன்றுகிறது. தாமரைச்செல்வி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட அந்த நூலில் 'அக்கிரகாரத்தில் கழுதை' பற்றிய சாருநிவேதிதாவின் விமர்சனம் குறிப்பிடத்தக்க ஒன்று.<BR/><BR/>ஜான் சிம்பாலிக் ஷாட் பற்றிப் பேசும்போது பாலச்சந்தர் படங்களில் வரும் பால் பொங்குவது, பாத்திரம் தவறி விழுவது, மனசாட்சி பேசுவது ஆகிய அபத்தமான சிம்பாலிக் ஷாட்கள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.<BR/><BR/>ஜான் குடிப்பதற்குக் காசு கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டிருக்கிறான். அவனே சொல்வதுபோல படம் எடுக்க விரும்பாத தயாரிப்பாளர்களிடம் 15ரூ, 25 ரூபாய்களைப் பிடுங்கித் தன்னியடித்துவிட்டு 'உனக்குப் படம் எடுக்கமுடியாது' என்று சொல்லியிருக்கிறான். ஆனால் ஒருபோதும் சாருநிவேதிதாவைப் போல 'எழுத்தாளனைச் சமூகம் கொண்டாடவில்லை' என்று புலம்பியதில்லை. (எழுத்தாளனுக்குத் தினமும் ஒரு குவார்ட்டர் வாங்கித் தர சமூகம் கடமைப்பட்டிருக்கிறதா என்ன?)மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.com