tag:blogger.com,1999:blog-26087005.post116802866078420790..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: வெயில் மற்றுமொரு தேவர் படம்?மிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-26087005.post-1168725374248775612007-01-13T13:56:00.000-08:002007-01-13T13:56:00.000-08:00உங்கள் கோபத்தில் நியாயம் உள்ளது. இன்றைய தேதியில் த...உங்கள் கோபத்தில் நியாயம் உள்ளது. இன்றைய தேதியில் தமிழ்சினிமா "படைப்பாளிகளில்" பலர் இந்த தேவர் பெருமை பாட விரும்புவோராக இருப்பது கவலைக்குரியது.<BR/><BR/> சோழமன்னனை எதிர்ப்பதற்காக 'மாலிக் கபூரிடம்" தமிழ்நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்களும், கிருஷ்ணதேவராயனின் ஆட்சியதிகாரத்தை தென் தமிழ்நாடு வரை கொண்டுவந்து அதை ஏற்றுக் கொண்டவர்களும், நாயக்க மன்னர்களிடம் சேவை செய்த்தை பெருமையாக நினைப்பவர்களும் கூட - இதே காட்டுமிராண்டி மடப்பயல்கள்தான் என்பதை வரலாறு மறந்துவிடாது.நியோ / neohttps://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1168236828637286602007-01-07T22:13:00.000-08:002007-01-07T22:13:00.000-08:00ஏதோ ஒரு இயக்குநர் அல்லது எழுத்தாளர் எண்னத்தில் உரு...ஏதோ ஒரு இயக்குநர் அல்லது எழுத்தாளர் எண்னத்தில் உருவாகும் ஒரு வார்த்தைக்காக, தேவர் சமுதாயத்தை "நாத ரி" என்று சொல்ல யாருக்கு உரிமை இருக்கிறது. <BR/><BR/>பிடிக்கவில்லை என்றாள் வஸந்த பாலனை சொல்லுங்கள், அல்லது ஷங்கரை சொல்லுங்கள். <BR/>அதெய் விட்டு விட்டு ஒரு ஜாதியினரை ஏன் குற்றம் சொல்ல வேண்டும் <BR/><BR/>யாரும், வஸந்த பாலானிடமோ அல்லது ஷங்கரிடமோ போய் இந்த படத்தை தயாரிக்கவோ அல்லது இயக்க சொல்ல வில்லை.அமர்நாத்https://www.blogger.com/profile/12361583415211661735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1168233092359752502007-01-07T21:11:00.000-08:002007-01-07T21:11:00.000-08:00சுகுனாதிவாகர் அவர்களே,இந்த படம் பார்க்கும் போது சி...சுகுனாதிவாகர் அவர்களே,<BR/><BR/>இந்த படம் பார்க்கும் போது சில இடங்களில் எனக்கு தோன்றியதை நீங்களும் கோறி உள்ளீர்கள். <BR/><BR/>// பீயள்ரவங்களுக்கு தைரியம் இருக்குதோ இல்லையோ ஆனால் நெஞ்சில நெறைய ஈரம், மனிதம் இருக்கு //<BR/><BR/>மாசிலாவின் இந்த கருத்துகள் முற்றிலும் உண்மை. <BR/><BR/>நன்றி<BR/>வசந்த்வசந்த்https://www.blogger.com/profile/11572181640687634218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1168199068130387292007-01-07T11:44:00.000-08:002007-01-07T11:44:00.000-08:00/சரியாத்தான் செஞ்சுரிக்கீங்க அப்பு. /அப்புவா? ஆப்ப.../சரியாத்தான் செஞ்சுரிக்கீங்க அப்பு. /<BR/><BR/><BR/>அப்புவா? ஆப்புவா?மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1168198999935332082007-01-07T11:43:00.000-08:002007-01-07T11:43:00.000-08:00/என்னார் தேவன் வந்து பதில் சொல்வானா? /என்னார் தேவர.../என்னார் தேவன் வந்து பதில் சொல்வானா? /<BR/><BR/>என்னார் தேவரா? (ஒருமையில் அழைக்க வேண்டாமே ப்ளீஸ்) அவர் தேவர் சாதிய உணர்வுகளை ஆதரித்து எழுதுகிறாரா. நான் படித்தது இல்லை.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1168198886038525872007-01-07T11:41:00.000-08:002007-01-07T11:41:00.000-08:00/அது தானே.. பாடல் காட்சிகளின் போது வரிகளை ஒலிக்க .../அது தானே.. பாடல் காட்சிகளின் போது வரிகளை ஒலிக்க விட்டு ஏதாவது டிஸ்கவரி சனலில் இருந்து காட்சிகளை ஒளிபரப்பினார்கள் எனில் சுவாரசியமாக இருக்கும் /<BR/><BR/><BR/>உங்கள் கிண்டலை ரசித்தேன். ஆனால் நான் சொல்ல வந்தது வேறு. தங்கமகன் படத்தில் ('ஆபாசமான' பாடல்தான் என்றாலும்)'வாழையிலை நீர்தெளித்துப் போடடி என் கண்ணே' என்று வருகிறது. உடனே கதாநாயகி மார்க்கெட்டுக்குப் போய் 2 ரூபாய்க்கு வாழையிலை வாங்கிவந்து சொம்புநிறையத் தண்ணீர்கொண்டுவந்து தெளிக்க வெண்டுமா என்ன?மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1168077212024675602007-01-06T01:53:00.000-08:002007-01-06T01:53:00.000-08:00//அண்ணே தைரியம் இல்லாட்டி இந்த தொழிலில் பிழைக்க மு...//அண்ணே தைரியம் இல்லாட்டி இந்த தொழிலில் பிழைக்க முடியாது. பீயள்ளத்தான் போகணும்"//<BR/><BR/>பீயள்ரவங்களுக்கு தைரியம் இருக்குதோ இல்லையோ ஆனால் நெஞ்சில நெறைய ஈரம், மனிதம் இருக்கு. இல்லைன்ன இதுமாதிரி வெலையெல்லம் செய்தாவது தன் குடுமபத்தை எப்படியாவது காப்பாதனும் என்ற துணிச்சல மனசாற பாராட்டனும்.<BR/><BR/>வரவர தமிழ் கலாச்சாரம் என வந்தாலே தேவரு, கீவரு அப்படின்னு ஆய்போச்சு. என்ன இவங்க எல்லாம் தமிழ் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் ஆயுள் குத்தகைக்கு எடுத்துகொண்டார்களா? நாதாரிங்க!மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1168075359106912902007-01-06T01:22:00.000-08:002007-01-06T01:22:00.000-08:00"அப்போது பரத் சொல்கிறார், "அண்ணே தைரியம் இல்லாட்டி..."அப்போது பரத் சொல்கிறார், "அண்ணே தைரியம் இல்லாட்டி இந்த தொழிலில் பிழைக்க முடியாது. பீயள்ளத்தான் போகணும்".<BR/>தேவர்கள் பீயள்ளக்கூடாதா என்ன? நான் எழுந்துவந்துவிட்டேன்."<BR/><BR/>சரியாத்தான் செஞ்சுரிக்கீங்க அப்பு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1168071344658802262007-01-06T00:15:00.000-08:002007-01-06T00:15:00.000-08:00என்னார் தேவன் வந்து பதில் சொல்வானா?என்னார் தேவன் வந்து பதில் சொல்வானா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1168070525391234522007-01-06T00:02:00.000-08:002007-01-06T00:02:00.000-08:00அது தானே.. பாடல் காட்சிகளின் போது வரிகளை ஒலிக்க வ...அது தானே.. பாடல் காட்சிகளின் போது வரிகளை ஒலிக்க விட்டு ஏதாவது டிஸ்கவரி சனலில் இருந்து காட்சிகளை ஒளிபரப்பினார்கள் எனில் சுவாரசியமாக இருக்கும்கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1168066714884758202007-01-05T22:58:00.000-08:002007-01-05T22:58:00.000-08:00\\சின்னவயதில் காதலிக்கக்கூடாது என்றில்லை, (என் முத...\\சின்னவயதில் காதலிக்கக்கூடாது என்றில்லை, (என் முதல்காதலின் போது வயது பத்து). ஆனால் அதை எதோ சக்சஸ் பார்முலாவாக ஆக்கும்போதுதான் எரிச்சல் வருகிறது.//<BR/>உண்மை. 'தித்திக்குதே' என்ற படமும் .'வானத்தைப்போல'படமும்இப்படித்தான்.சினிமாவுக்கு வேண்டுமானால் இது சக்சஸ் பார்முலாவாக இருக்கலாம்.ஆனால் நிஜத்தில் பல இளம்வயது குற்றங்களுக்கு இது காரணமாகிறது.இதை எதோ தெய்வீகம் போல் சாதனை போல் காட்டுவது பிஞ்சிகளை வெம்பச் செய்வதன்றி வேறு பிரயோசன்மில்லை.haihttps://www.blogger.com/profile/08255838613040920709noreply@blogger.com