tag:blogger.com,1999:blog-26087005.post116668396585246009..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: தலித் எழுத்தாளர் தாக்கப்பட்டார்.மிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-26087005.post-1166839053605889562006-12-22T17:57:00.000-08:002006-12-22T17:57:00.000-08:00என் ரத்தம் கொதிக்குது திவாகர். உலகம் அறிந்த ஒரு பெ...என் ரத்தம் கொதிக்குது திவாகர். உலகம் அறிந்த ஒரு பெரிய எழுத்தாளனுக்கே இந்த கதி என்றால் மற்றவர்கள் எல்லாம் எம்மாத்திரம்?<BR/><BR/>இதை இப்படியே சும்மா விடக்கூடாது. ஜனாதிபதி வரைக்கும் புகார் அனுப்ப இருக்கிறேன்.கருப்புhttps://www.blogger.com/profile/18020091316739839556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1166698133147749252006-12-21T02:48:00.000-08:002006-12-21T02:48:00.000-08:00அழகியப் பெரியவன் நல்ல கவிஞர். இன்று கூட அவரது கவித...அழகியப் பெரியவன் நல்ல கவிஞர். இன்று கூட அவரது கவிதையை மக்கள் தொலைகாட்சியில் வாசிக்க கேட்டேன்.<BR/><BR/>அவர் மீதான தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது. எனது கடுமையான கண்டனங்கள்.<BR/><BR/>கவிஞனுக்கு கோபம் அவசியம். அடித்த கையை இந்நேரம் முறித்திருக்க வேண்டும், அடி வாங்கிக் கொண்டு சும்மாவா இருந்தீர்கள் அழகியப் பெரியவன்? நெஞ்சு பொறுக்கவில்லை.அழகியப் பெரியவன் நல்ல கவிஞர். இன்று கூட அவரது கவிதையை மக்கள் தொலைகாட்சியில் வாசிக்க கேட்டேன்.<BR/><BR/>அவர் மீதான தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது. எனது கடுமையான கண்டனங்கள்.<BR/><BR/>கவிஞனுக்கு கோபம் அவசியம். அடித்த கையை இந்நேரம் முறித்திருக்க வேண்டும், அடி வாங்கிக் கொண்டு சும்மாவா இருந்தீர்கள் அழகியப் பெரியவன்? நெஞ்சு பொறுக்கவில்லை.சபாபதி சரவணன்https://www.blogger.com/profile/02276044773869379333noreply@blogger.com