tag:blogger.com,1999:blog-26087005.post116616722775081370..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: கணவன் என்ற மிருகம்(2)மிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-26087005.post-1166185484436909902006-12-15T04:24:00.000-08:002006-12-15T04:24:00.000-08:00தமிழ்நதி, மதி ....ம்.. யோசிக்கிறேன். சும்மா ஒரு மா...தமிழ்நதி, மதி ....ம்.. யோசிக்கிறேன். சும்மா ஒரு மாதிரியை முயற்சி செய்யலாம் என்ற எண்ணத்தில் தோன்றியதுதான் அது. மற்றபடி, யாருக்காவது சமர்ப்பிக்கத்தான் வேண்டும் என்ற நேர்த்திக்கடன் எதுவும் என்னிடம் இல்லை.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1166181870856418582006-12-15T03:24:00.000-08:002006-12-15T03:24:00.000-08:00//ஒரு வேண்டுகோள் முன்வைக்கலாமா…? ஏற்றுக்கொள்ளவேண்ட...//ஒரு வேண்டுகோள் முன்வைக்கலாமா…? ஏற்றுக்கொள்ளவேண்டுமென்றில்லை. தீவிரமான மனம்கனக்க வைக்கும் ஒரு விடயத்தை எழுதியபின் ‘இதை இன்னாருக்கு அர்ப்பணிக்கிறேன்’என்பது, அந்தப் படைப்பு ஏற்படுத்திய பாதிப்பைச் சட்டெனக் கலைத்துப்போடுவது மாதிரியிருக்கிறது.//<BR/><BR/>சுகுணா திவாகர், இதை நானும் உணர்ந்தேன்.மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1166179527638678432006-12-15T02:45:00.000-08:002006-12-15T02:45:00.000-08:00‘என் இறைச்சியின் கொதிப்படங்குமுன்னரேஉன் வேட்டை முட...‘என் இறைச்சியின் கொதிப்படங்குமுன்னரே<BR/>உன் வேட்டை முடிந்துவிடுகிறது’<BR/><BR/>அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். முன்பு இதே தலைப்பின் கீழ்; எழுதிய கவிதையும் நன்றாக இருந்தது. உங்களை ஒரு பெண் என்றே நான் நினைத்திருந்தேன். ஆனால், ‘வலைப்பதிவர் சந்திப்பு’ பற்றி எழுதியது குழப்பிவிட்டது.(மது அருந்துவது மற்றும் அது தொடர்பாகப் பேசுவதையும் ஆண்களின் உரிமையெனக் கொள்வதனால்) குழப்பம் தீர்ந்தது பிற்குறிப்பின் மூலம்தான். ஒரு வேண்டுகோள் முன்வைக்கலாமா…? ஏற்றுக்கொள்ளவேண்டுமென்றில்லை. தீவிரமான மனம்கனக்க வைக்கும் ஒரு விடயத்தை எழுதியபின் ‘இதை இன்னாருக்கு அர்ப்பணிக்கிறேன்’என்பது, அந்தப் படைப்பு ஏற்படுத்திய பாதிப்பைச் சட்டெனக் கலைத்துப்போடுவது மாதிரியிருக்கிறது.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1166169584330970312006-12-14T23:59:00.000-08:002006-12-14T23:59:00.000-08:00நல்ல கவிதை- இப்படிக்குஒரு மிருகம்நல்ல கவிதை<BR/><BR/>- இப்படிக்கு<BR/>ஒரு மிருகம்லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1166168283186972972006-12-14T23:38:00.000-08:002006-12-14T23:38:00.000-08:00//என் போன்ற ஆம்பளை நாய்//வெளியே மிதக்கும் அய்யா,நீ...//என் போன்ற ஆம்பளை நாய்//<BR/><BR/>வெளியே மிதக்கும் அய்யா,<BR/><BR/>நீங்க நாயா? ஓநாய் மதிரி பல் இருக்கிறதா முன்னாடி சொன்னீங்க..<BR/>கட் அண்ட் ரைட்டா சொல்லிடுங்க அய்யா..நீங்க யார்?<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.com